Tag: Panjami thithi valipadu Tamil
பஞ்சம் நீக்கும் பஞ்சமி திதி வழிபாடு
இன்றைக்கு பஞ்சமி திதி. வாராஹி அன்னை வழிபாட்டிற்கு மிக மிக சிறப்பான நாள். இன்று வீட்டில் இருக்கும் பஞ்சம் நீங்குவதற்கு, பண வசியம் ஏற்படுவதற்கு, பின் சொல்லக் கூடிய இந்த பரிகாரத்தை செய்யணும்....
கடன் தீர வாராகி வழிபாடு
கடன் தீர்ந்து செல்வம் சேர பல வகையான வழிபாடுகள் இருந்தாலும் வாராகி அன்னை வழிபாடு அதிக பலனை தரக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் கார்த்திகை தேய்பிறை பஞ்சமி. இந்த பஞ்சமி...
நினைத்தது நிறைவேற வாராகி வழிபாடு
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கு உகந்ததாக இருக்கும். அந்த வகையில் வாராகி வழிபாட்டை தேய்பிறை பஞ்சமி, வளர்பிறை பஞ்சமி என இரண்டு தினங்களில் செய்யலாம். இதில் கடன் அடைய, நோய் தீர...
நாளை வளர்பிறை பஞ்சமி திதி! வருமானம் பெருகிக்கொண்டே செல்ல நாளைய தினம் வாராகி அன்னைக்கு...
அமாவாசை முடிந்து வரக்கூடிய பஞ்சமி திதியை வளர்பிறை பஞ்சமி திதி என்று சொல்லுவார்கள். இந்த பஞ்சமி திதியானது வாராகி அன்னைக்கு மிகவும் உகந்த நாள். அது மட்டும் கிடையாது. ஆனி மாதம் அமாவாசை...
நாளை வளர்பிறை பஞ்சமி திதி! வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செய்தால், வராத பணம்...
கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வந்து உதவி செய்யக்கூடிய தாய் உள்ளம் கொண்டவள் வாராகித்தாய். இவளைப் பார்த்தால் அந்த தோல்வியே தோற்றுப் போகுமாம். மண்ணுக்கு சொந்தக்காரி ஆக திகழ்பவள் இவள். ஆகவே விவசாயம்...
இன்று சித்திரை மாத வளர்பிறை பஞ்சமி திதி! இன்று மாலை மட்டும் பூஜை அறையில்...
பஞ்சமி திதிக்கு நாயகியாக திகழ்பவள் வாராஹி அன்னை. இந்த உலகத்தையே பாதுகாத்து அரவணைத்து வைத்ததிருக்கும் பராசக்தி தேவி அவள். அந்த அம்பாளுக்கு உகந்த பஞ்சமி திதியானது இன்றைய தினம் திங்கட்கிழமை வந்திருக்கின்றது. அதிலும்...
இன்று பஞ்சமி திதி! வராஹி அம்மனை நினைத்து இந்த 1 வார்த்தையை சொன்னால் போதும்....
வாராஹி அம்மன் வழிபாடு செய்பவர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த வாராஹி அம்மன் குழந்தை உள்ளம் படைத்தவள் என்று. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து எந்த ரூபத்தில் ஆவது உதவி செய்யக்கூடிய தாய் தான்...
நாளை தேய்பிறை பஞ்சமி. வாராகி தாயை நினைத்து ஒரு கைப்பிடி கல் உப்பை தண்ணீரில்...
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான வாராஹி தாய்க்கு உகந்த பஞ்சமி திதி நாளை வரவிருக்கின்றது. அதிலும் தேய்பிறையில் வரவிருக்கும் இந்த பஞ்சமி திதி புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால், மிகவும் சிறப்பு. பண கஷ்டம் தீர,...
இன்று வளர்பிறை பஞ்சமி திதி. இன்று மாலை வராஹி அம்மனை நினைத்து வீட்டில் இந்த...
கேட்ட உடனேயே கேட்ட வரங்களை அள்ளித் தரக்கூடிய சக்தி கொண்டவள் தான் இந்த வாராஹி அம்மன். வாராஹி தாயை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கும். உக்கிர தெய்வம், பார்ப்பதற்கு பயமாக...
இன்று தேய்பிறைப் பஞ்சமியில் இப்படி பூஜை செய்வதன் மூலமாக பிரச்சனைகள் முழுவதுமாக மறைந்து, பணம்...
பொதுவாகவே அமாவாசையை அடுத்து வரும் ஐந்தாவது நாள் பஞ்சமி திதி என்றும், அதுபோல பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது நாளும் பஞ்சமி திதி என்று சொல்லப்படுகிறது. திதி நாட்களில் செய்யப்படும் பூஜைகளுக்கு அதிக...
இன்று வளர்பிறை பஞ்சமி திதி. பணம் பல மடங்கு பெருகி கொண்டே செல்ல வாராஹி...
நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய எல்லா கஷ்டங்களும் வேரோடு அழிந்து போகவேண்டும் என்றால் வாராகி அம்மன் வழிபாடு செய்ய வேண்டும். வராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் என்றால் அது பஞ்சமி திதி....
நாளை தேய்பிறை பஞ்சமி! நம் வீட்டில் இருக்கும் பீடைகள் விலக, நம்மை பிடித்த நோய்...
குடும்பத்தில் இருக்கும் அத்தனை கஷ்டத்திற்கும் உடனடியாக தீர்வு கொடுக்கும் சக்தி கொண்டவள் வாராஹி அம்மன். இந்த வாராஹி அம்மனை வழிபாடு செய்தால் நம்முடைய கஷ்டங்கள் விலகும். குறிப்பாக தேய்பிறை பஞ்சமி திதியில் வாராகி...
தொழில் நஷ்டம், ஏமாற்றம் அடைந்தவர்கள் இந்த வழிபாட்டை செய்தால் நல்ல முன்னேற்றம் உடனே உண்டாகும்.
பிரபஞ்சத்தின் பஞ்ச பூதங்களாக நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவைகள் இருக்கின்றன. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல் மற்றும் நம் வருமானத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் பஞ்சபூதத்தின் அடிப்படையில் தான்...
உங்களுக்கு பொருள் சேர்க்கை அதிகரிக்க பஞ்சமி திதியில் இம்மந்திரம் துதியுங்கள்
நவீன விஞ்ஞானம் வளர்ச்சி பெறுவதற்கு முன்பாகவே புவியியல், வானியல் போன்ற துறைகளில் பல விஞ்ஞான உண்மைகளை கண்டறிந்து உலகிற்கு கூறியவர்கள் நமது சித்தர்கள், ஞானிகள் ஆவர். வானில் நட்சத்திரங்கள், கிரகங்களின் அடிப்படையில் தினம்...