Home Tags Pithru dosham neenga Tamil

Tag: Pithru dosham neenga Tamil

pasu

பசுமாட்டுக்கு உங்க கையால் இதை கொடுத்தால் பித்ரு தோஷம் உடனே விலகும்.

குடும்பத்தில் அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகள் வருகிறது. சுபகாரிய தடை, வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்வாய் பிரச்சினை, பிள்ளைகளுக்கு ரொம்ப நாளா வரன் தேடியும் நல்ல இடமாக அமையாமல், கல்யாணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. குழந்தை...
pot-panai-pithru

இரவில் இதை செய்துவிட்டு படுத்தால் நம் முன்னோர்கள் ஆசிர்வாதம் எப்படியும் கிடைத்து விடுமாம் தெரியுமா?...

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு முன்னோர்களுடைய ஆசீர்வாதமும் முக்கியமாக இருக்கிறது. வழிவழியாக சந்ததியினருக்கு நல்லவற்றை மட்டுமே அருளும் குணம் கொண்டவர்கள் இவர்கள். முன்னோர்களை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு வாழ்க்கையில்...
thanam-pournami

உங்கள் முன்னேற்றம் அனைத்தையும் முறியடிக்கும் இந்த பித்ரு தோஷத்தை போக்க பௌர்ணமி இந்த ஒரு...

நாம் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப தோஷங்கள் நம்மை வந்து சேரும் என்பது அனைவரும் அறிந்ததே. நம் முன்னோர்களுக்கு நாம் முறையான கடமைகளை செய்யாமல் இருப்பதே பித்ரு தோஷம் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது....
malli-poo

இந்த 2 பொருட்களை வைத்து முன்னோர்களை வழிபாடு செய்தாலே போதும். முன்னோர்களின் கோபம் தணிந்து,...

முன்னோர்களின் கோபம் முன்னோர்களின் சாபம் எதனால் வருகிறது? நமக்கு முன்னால் வாழ்ந்து இறந்த முன்னோர்களை, நாம் நினைவு கூறாமல் அப்படியே மறப்பதால் தான், இந்த பிரச்சனை எல்லாம் நம்முடைய குடும்பத்திற்கு வருகிறது. பித்ருக்களின்...
pithru-dosham1

எந்த செலவும் செய்யாமல் பித்ரு சாபத்திலிருந்து விடுபட இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள்...

இந்த கலியுகத்தில் நிறைய பேருடைய ஜாதக கட்டத்தில் பித்ரு சாபம் இருப்பதாக, பித்ரு தோஷம் இருப்பதாக, ஜோதிடர்களால் சொல்லப்படுகிறது. பித்ரு சாபம், பித்ரு தோஷம் இருந்தால் குடும்பத்தில் கஷ்டம் வரும் என்பது நாம்...
pasu

வாழ்வில் ஒரே ஒரு முறை இதை மட்டும் உங்கள் கண்களால் பார்த்து விடுங்கள் போதும்....

நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் யார் செய்த பாவமோ என்று நமக்கு தெரியாது. சம்பந்தமே இல்லாமல் நம்முடைய குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும். நம்முடைய குடும்பத்தால் தலை தூக்கவே முடியாது. நம்முடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதை பார்த்து...

சனீஸ்வர பகவானை குளிர வைக்க, இந்த தை அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதுடன், இதையும்...

அமாவாசையிலேயே மூன்று அமாவாசைகள் மிகவும் முக்கியமானது. அது புரட்டாசி, ஆடி, தை, மாதங்களில் வரும் இந்த அமாவாசைகள் தான். பிற அமாவாசை நாட்களில் நாம் பித்ரு பூஜைகளை செய்ய தவறினாலும் கூட, இந்த...
pithru-tharpanam-karudan

இறந்து போன பெத்தவங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யாதவர்கள் செய்ய வேண்டிய எளிய...

தோஷங்களில் மிக வலிமையானது 'பித்ரு தோஷம்' என்று கூறலாம். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யாதவர்களுக்கு இந்த தோஷம் வந்து சேர்கிறது. இவ்வுலகிற்கு நம்மை கொண்டு வந்த நம்முடைய பெற்றோர்கள் அல்லது...
pithru-cow-sad

பெற்றவர்களுக்கு உயிருடன் இருக்கும் போது எதையும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற கவலை இருக்கிறதா?...

நம்முடன் இருக்கும் பொழுது யாருடைய அருமையும் நமக்கு தெரிவதில்லை! அதே போல தாய், தந்தையர் நம்முடன் இருந்து நமக்கு எல்லா விஷயங்களையும் செய்து, சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களுடைய அருமையை புரிந்து கொள்ளாத...
masi1

பித்ரு சாபம் நீங்க, தீராத வியாதிகள் தீர மாசி மாத அமாவாசை தினம் அன்று...

என்ன தான் ஓடி ஓடி உழைத்தாலும் கையில் வந்த பணம் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுகிறது. அந்த அளவிற்கு நமது வருமானத்தை விட பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்து வருமானத்தை அதிகப்படுத்தினாலும்...
crow

காகம் தலையில் கொத்துவது உங்களுக்கு வரப்போகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா? இதனை உடனே சரி...

ஆடி மாதம் போன்ற நேரங்களில் வீட்டிற்கு அருகே இருக்கும் மரங்களில் காகம் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும். இதுபோன்ற நேரங்களில் அந்த வழியாக செல்லும் அனைவரையும் காகம் தலையில் கொட்டி விடும்....
tharpanam-kula-dheivam

முன்னோர்களின் ஆசி கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

முன்னோர்களின் ஆசி என்பது ஒரு குடும்பத்திற்கு குலதெய்வ அருள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது ஆகும். குலதெய்வ அருள் முன்னோர்களின் அதாவது பித்ருக்களின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருக்கப் பெற்றால் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும்...
deepam

செல்வங்களை அள்ளித்தரும் எமதீபம் இதனை எப்படி வீட்டில் ஏற்றி பலன் பெற வேண்டும் என்பது...

நமது முன்னோர்கள் காலம் காலமாக ஏற்றி வரும் ஒரு தீபவழிபாடு தான் எம தீபம் ஆனால் இதன் பலன்கள் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இதனைப்பற்றி தெரிந்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய...
sad-pithru-tharpanam

உங்கள் கஷ்டத்திற்கு காரணமான அந்த 2 விஷயம் என்ன? அவைகளுக்கு எளிய பரிகாரமாக எது...

மனித வாழ்வில் மிகப் பெரிய தோஷங்கள் 2 வகை உண்டு. இந்த 2 விஷயங்களால் தான் நம் வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. பிறக்கும் பொழுது அனைவரும் நல்லவர்களாக...
pithru-rameshwaram

உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை ஜோதிடரிடம் போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை!...

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய இன்னல்களை ஏற்படுத்தும் தோஷம் என்றால் அது பித்ரு தோஷம் ஆகும். இது குல தெய்வ சாபத்திற்கு இணையாக கருதப்படுகிறது. எப்படி குலதெய்வத்தை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால்...
pithru-dosham

உங்கள் பரம்பரைக்கே பித்ருக்களின் சாபம் வராது! முன்னோர்களின் சாபம் நீங்க, உங்களுடைய வீட்டிலேயே பித்ரு...

முன்னோர்களை நாம் மறக்காமல் வழிபட வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள திதி தான், அமாவாசை திதி. இந்த அமாவாசை திதியில் கட்டாயம் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய பூஜையை எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்து...

பித்ரு தோஷம், பித்ரு சாபம் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக  நிவர்த்தி செய்து, அவர்களுடைய...

ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையில் பல தடைகள் ஏற்படும். முன்னேற்றம் இருக்காது. அந்த பரம்பரையில் யாருக்காவது ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கும். குழந்தை பேறு தள்ளிப்...
siva-lingam-abishegam

பித்ரு தோஷத்தால், பரம்பரை பரம்பரையாக, தீராத பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்களுக்கு கூட, விடிவு காலம்...

சிலபேரது ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய பூர்வபுண்ணியம் தோஷம், பித்ரு தோஷம், பித்ரு சாபத்தாலும், வம்சாவழிப் பிரச்சனைகளை அனுபவித்து கொண்டு இருப்பார்கள். தலைமுறை, தலைமுறையாக, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கும், அல்லது...
navakalasam1

பித்ரு தோஷத்திற்கும் நிரந்தரத் தீர்வைத் தரும் ‘நவகலசயாகம்’.

இன்றைய சூழ்நிலையில் யாரைப் பார்த்தாலும் பித்ரு சாபம் இருக்கிறது. பித்ரு தோஷம் இருக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டும். 'எந்த ஜென்மத்தில் செய்த என்ன பாவமோ! இந்த ஜென்மத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை...
sivan

உங்களின் பித்ரு தோஷம், களத்திர தோஷம் நீங்க இக்கோயிலுக்கு செல்லுங்கள்

உலகில் மிக கொடுமையான ஒரு அனுபவம் உறவுகள் யாரும் இல்லாத அனாதையாக வாழ்வது தான். அனைவருக்குமே அவர்களின் முதல் உறவு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்கள் பரம்பரையை சார்ந்த முன்னோர்கள் ஆவார்கள். ஒரு...

சமூக வலைத்தளம்

643,663FansLike