Tag: Sabam neenga
பிறர்விடும் சாபத்திலிருந்து தப்பிக்க பரிகாரம்.
நாம நல்லவங்களா கெட்டவங்களா என்று சாபத்திற்கு தெரியாது. யாராவது நம்மை பிடிக்காதவர்கள், நம்முடைய முன்னேற்றத்தை கண்டு பொறாமைப்படுபவர்கள், நம்மால் நேர்முகமாகவும், மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள், மனசு நொந்து, நாம் நல்லாவே இருக்கக் கூடாது என்று...
சாப விமோசனம் பெற உதவும் தீபம்.
ஒரு குடும்பத்தில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருந்தாலும் முன்னேற்றம் என்பதே இல்லாமல் இருந்தாலும் அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானது தான் சாபங்கள். யாராவது ஒருவர் மனவேதனைப்பட்டு...
குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்து எப்போதும் சண்டை சச்சரவாக இருந்தால் வெள்ளிகிழமையில் இதை மட்டும்...
குடும்பம் என்றால் ஏதாவது சண்டை சச்சரவுகள் மனஸ்தாபங்கள் இருக்கத் தான் செய்யும். இதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தோடு சில நேரம் வந்து மறைந்து விட வேண்டும் . ஒரு சில குடும்பங்களில் காரணமே...
தலைமுறை தலைமுறையாய் தொடரும் பெண் சாபத்திலிருந்து தப்பித்து உங்கள் குடும்பத்தை காப்பாற்றி மகிழ்ச்சியாய் வாழ...
முன்னோர்கள் சொல்லி வைத்த ஒவ்வொரு வாக்கும் தெய்வ வாக்கு தான். பெண் சாபம் பொல்லாதது என்ற வார்த்தையை அவர்கள் அடிக்கடி உரைத்து இருப்பார்கள். இந்த சாபங்கள் ஒரு குடும்பத்தை தொடர்ந்தால் அங்கு எப்போதும்...
பெற்றவர்கள் வயிறு பற்றி எரிந்து சாபம் கொடுத்தால் கண்டிப்பாக பலிக்குமாம் தெரியுமா? பெற்றவர்கள் சாபத்தை...
ஈன்றெடுத்த தாய், தந்தையர் மட்டுமே நம்முடைய நலனை கடைசி வரையிலும் மனதில் கொள்வார்கள். மற்றவர்களுக்கு உங்கள் தேவை இருக்கும் வரை தான் உங்களுடைய நலனில் அக்கறை இருக்கும், ஆனால் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி...
பொல்லாத பெண் சாபத்திலிருந்து விடுபட செய்ய வேண்டிய பரிகாரம். உங்களுடைய குடும்பம் பெண் சாபத்திலிருந்து...
நம்முடைய முன்னோர்கள் பலவகையான சாபங்களை பற்றி நமக்கு சொல்லி இருந்தாலும் அதில் மிக மிக மோசமான சாபமாக சொல்லப்பட்டுள்ளது இந்த பெண் சாபம்தான். பிற சாபத்திலிருந்து கூட தப்பிக் கொள்ளலாம். ஆனால் வயிறு...
மாதத்தில் 2 நாள் இந்த தண்ணீரில் குளித்தால், தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் சாபம்...
சில பேரால் சிலருக்கு கொடுக்கப்பட்ட சாபம், உடனடியாக பலிக்கும். அந்த தலைமுறைகளிலேயே அவர்கள் பெற்ற சாபத்திற்கும் உண்டான தண்டனையை அனுபவித்து விடுவார்கள். ஆனால் ஒரு சில பேர் விடபட்ட சாபம் பல தலைமுறைகளை...
செய்வினை ஏவல் பில்லி சூனியத்தை விட இந்த ஒரு விஷயம் பெரிய கஷ்டத்தை கொடுக்கும்....
ஏவில், பில்லி, சூனியத்தை விட ஒரு பெரிய கொடுமை இந்த உலகத்தில் இருந்தால் அது என்னவாக இருக்கும் என்ற கேள்வி நிச்சயம் நம் எல்லோர் மனதிலும் இருக்கும். இப்படியாக கண்ணுக்கு தெரியாமல் இருக்கும்...
நல்லதை நடக்க விடாமல் முன் ஜென்ம வினை வந்து முட்டுக்கட்டையாக நிற்கிறதா? கர்ம வினையை...
சில பேருக்கு வாழ்க்கையில் ஒரு நல்லதும் நடக்காது. நடப்பது எல்லாமே கெட்டதாகத்தான் இருக்கும். முட்டி மோதி உருண்டு பிரண்டு எழுந்தாலும் ஜெயிப்பதற்கு உண்டான எல்லா அறிகுறிகளும் தெரிந்தாலும் இறுதியில் தோற்கப் போவது இவர்களாகத்தான்...
பல தலைமுறையை தாக்கக்கூடிய பெண் சாபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பெண் சாபத்தால் வீட்டில்...
பெண் சாபம் நீங்க பரிகாரம் | Pen Sabam Neenga Pariharam
நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் 13 வகையான சாபங்கள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த பெண் சாபம். முதலில் நம்முடைய வீட்டிற்கு...
அடுத்தவர்கள் வயிறு எரிந்தது விட்ட சாபத்தில் இருந்து தப்பிக்க, வழி வழியாக நம் முன்னோர்கள்...
வயிறு எரிந்து அடுத்தவர்கள் நமக்கு கொடுக்கக்கூடிய சாபம் மிக மிகப் பொல்லாதது. நாம் அறிந்து தவறு செய்தோமோ, அறியாமல் தவறு செய்தோமோ, ஆனால் அடுத்தவர்கள் வருத்தப்படும் படி நடந்து கொண்டு, அடுத்தவருடைய வயிற்றெரிச்சலை...
யாருடைய சாபம் உண்மையிலேயே பலிக்கும்? இவர்கள் வாயில் மட்டும் தெரியாமல் கூட விழுந்து விடாதீர்கள்!
ஒருவர் மனம் நொந்து இன்னொருவருக்கு கெடு பலன்களை தன்னுடைய வாயால் கூறுவதை சாபம் என்கிறோம். இந்த சாபம் யார் கூறினால் பலிக்கும்? சாபம் என்பது உண்மையில் நடக்கக்கூடிய ஒரு விஷயமா? இல்லையா? தெரிந்தும்...
எந்தவித சாபமாக இருந்தாலும் அவை நம்மை விட்டு விலகி வாழ்க்கை சிறந்து விளங்க இந்த...
மண்ணில் பிறக்கும் பொழுது குழந்தைகள் அனைவரும் நல்லவர்களாக தான் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் வளருகின்ற சூழ்நிலையைப் பொறுத்து அவர்களின் குணநலன்கள் மாறுபடுகின்றன. அவ்வாறு மனித மனம் என்பது எந்த சூழ்நிலையில் எவ்வாறு இருக்கும்...
இந்த எண்ணெயை 1 முறை தலைக்கு தேய்த்து குளித்தாலே போதும். எப்பேர்ப்பட்ட சாபத்திற்கும் 1...
நாம் பெறப்பட்ட சாபத்திற்கு, விமோசனம் கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. வயிறு எரிந்து அடுத்தவர்கள் விட்ட சாபத்திற்கான தண்டனையை ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் நாம் அனுபவித்தே...
இதெல்லாம் கூட சாபம் ஆகுமா? தெரியாமல் நீங்கள் வாங்கிய சாபம் நீங்க வீட்டில் உடனே...
சாபம் என்பது என்ன? உண்மையிலேயே சாபங்கள் பலிக்குமா? எவையெல்லாம் சாபங்களாக மாறுகின்றன? சாபம் நீங்க நாம் செய்ய வேண்டியது என்ன? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இந்த பதிவின் மூலம் விடையை தெரிந்து...
அன்ன தோஷம் ஏற்படுவதற்கு சாப்பாட்டில் நாம் செய்யும் இந்த ஒரு தவறும் காரணமாம்! தவறியும்...
அன்னபூரணி கொடுக்கும் சாபம் தான் அன்ன தோஷமாக மாறுகிறது. நாம் அன்னத்தில், அதாவது சாப்பாட்டில் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அன்னபூரணியின் கட்டுப்பாட்டிற்கு கீழே செல்லும். ஒரு பருக்கையை கூட வீணாக்காமல் இருப்பவர்கள் உடைய...
யாரோ விட்ட சாபத்தால் உங்களுடைய குடும்பம் தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறதா? எப்பேர்ப்பட்ட...
நம்முடைய வாயால் மற்றவர்களுக்கு நாம் சாபம் கொடுக்கவும் கூடாது. அடுத்தவர்கள் சாபம் விடும் அளவிற்கு நாம் நடந்து கொள்ளவும் கூடாது. சில சமயம் சூழ்நிலை காரணமாக, நாம் யாரையாவது சபித்து விடுவோம். சில...
வாழ்வில் நீங்கள் பெறக்கூடாத இந்த 3 சாபங்களை போக்கும் அற்புதமான பரிகாரங்கள்!
சாபங்கள் மொத்தம் 13 வகையாக சாஸ்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களால் நமக்கு கொடுக்கப்படும் சாபங்கள் உண்மையில் பாவமாக மாறி துன்பங்களைக் கொடுக்கும். அதனால் தான் மற்றவர்களின் சாபத்திற்கு எப்போதும் ஆளாகக் கூடாது என்று முன்னோர்கள்...
வயிறு எரிந்து பிறர் விட்ட சாபத்தினால், உங்கள் குடும்பம் பல பிரச்சினைகளில் சிக்கி தவிக்கின்றதா?...
பல குடும்பங்கள் இன்று, பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருவதற்கு, அடுத்தவர்கள் விட்ட சாபமும் ஒரு காரணமாக இருக்கலாம். தீர்க்கமுடியாத துன்பங்கள் வந்து விட்டால், வீட்டில் உள்ளவர்கள் 'யார் விட்ட சாபமோ! என் குடும்பம்...
‘யாரோ விட்ட சாபம்!’, இன்று உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கின்றதா? சாபத்திலிருந்து விடுபட சுலபமான...
ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என்றால், கட்டாயம் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கர்மவினை காரணமாக இருக்கும். அந்த வினை யாரோ ஒருவர் நமக்கு விட்ட, சாபமாக கூட இருக்கலாம். எத்தனையோ குடும்பங்கள்,...