Tag: selvam peruga
வீட்டில் செல்வம் கொழிக்க வைகாசி வெள்ளிக்கிழமை வழிபாடு
வெள்ளிக்கிழமை என்றாலே வழிபாட்டிற்குரிய நாள் தான். அதிலும் நாளைய தினம் வைகாசி மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை இந்த நாளில் நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள் நம்முடைய வீட்டில் சகல செல்வங்களையும் பெருக்கி...
செல்வம் பெருக திருப்பதி தரிசனம்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு நேரத்தில் திடீர் திருப்பங்கள் உருவாகும். அதில் முக்கியமான ஒன்றாக சொல்வது ஆலய தரிசனங்கள். ஏனெனில் சில ஆலய தரிசனங்கள் நம்முடைய வாழ்க்கையின் பயணத்தையே மாற்றி விடுவதாக சொல்லப்படுவதோடு...
சகல செல்வங்களையும் பெற மந்திரம்
செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் பலர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். என்ன வேலையாக இருந்தாலும் அந்த வேலையின் மூலம் பணத்தை சம்பாதிக்க முடியுமா? அந்த...
செல்வம் பெருக திருப்பதி ஏழுமலையான் வழிபாடு
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாத பிறப்பில் முதல் நாள் செய்ய வேண்டிய வழிபாடுகள் என சில நம்முடைய வழக்கத்தில் உள்ளது. அதே போல தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை அன்று சில வழிபாடுகள்...
மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்க துளசி வழிபாடு
ஒவ்வொரு வீட்டிலும் காலை மாலை விளக்கேற்றுவது முதல் ஒவ்வொரு பூஜை, புனஸ்காரங்களையும் முறையாகவும் சிரத்தையாகவும் செய்வது தாயாரின் கடைக்கண் பார்வை கிடைப்பதற்கு தான். மனிதர்கள் மட்டுமல்ல தேவர்கள் முதற் கொண்டு அனைவருமே தாயாரின்...
வாழ்க்கையில் வெற்றி பெற சொல்ல வேண்டிய அம்மன் மந்திரம்
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தினம் தினம் போராடுவதும் துன்பப்படுவதும் நம்முடைய இலக்கை அடைய வேண்டும் என்று தான். இந்த இலக்கு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சிலருக்கு பிள்ளைகளின் படிப்பு, திருமணம்,...
வாராகி அருள் பெற தீப வழிபாடு
வாராகி அன்னை வழிபாடு என்றாலே அது பஞ்சமி திதி தான். இது அனைவருக்கும் அறிந்த ஒன்று தான். இந்த பஞ்சமி திதியானது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த பஞ்சமி திதியானது இன்று...
சகல சௌபாக்கியத்தையும் தரும் வழிபாடு
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாள், திதி, நட்சத்திரம் என தனித்தனியாக பிரித்து அதை ஒவ்வொரு தெய்வங்களுக்காக வகுத்து வைத்திருக்கிறோம். அந்தந்த நாட்களில் அவர்களை வணங்கும் போது நமக்கான வேண்டுதல் அனைத்தும் கிடைக்கும்...
வற்றாத பண வரவுக்கு மகாலட்சுமி தாயார் வழிபாடு
வீட்டில் பண வரவு அதிகரிக்க, லட்சுமி கடாட்சம் பெருக, நிம்மதியாக வாழ இப்படி எதை எடுத்தாலும் அதற்கு தாயாரின் அனுகிரகம் கட்டாயமாக தேவை. ஆகையால் தான் நம் வீட்டில் செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிலும்...
செல்வம் பெருக பெருமாள் வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரீதியான பண தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு அன்றாட உணவு உண்ணவே பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இன்னும் சிலரோ தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் கஷ்டப்படுவார்கள்....
வரங்களை அள்ளி தரும் வாராகி அன்னை வழிபாடு
வாராகி அன்னையின் மகிமையை அறிந்து இன்று பெரும்பாலானோர் அன்னையை வழிபாடு செய்கிறார்கள். வாராகி அன்னையை பொறுத்த வரையில் சப்த கன்னிகைகளில் ஒருவர் என்று மட்டும் அனைவரும் நினைக்கிறார்கள். இவர் புவனேஸ்வரி தாயாரின் படைத்தளபதியாக...
வளமான வாழ்க்கைக்கு வளர்பிறை சஷ்டி வழிபாடு
தன்னை நாடி வரும் பக்தர்கள் கந்தா என்று மனதார அழைத்தாலே போதும் ஓடி வந்து அருள் பாலிக்கும் எளிமையான தெய்வம் எனில் அவர் முருகப் பெருமான். தினந்தோறும் முருகனின் நினைத்தாலே போதும் அவன்...
சங்கடங்கள் தீரந்து செல்வம் பெருக சங்கடஹர சதுர்த்தி தீபம்
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றாலே நம் வாழ்க்கையில் உள்ள சங்கடங்களும் தீர்க்கக் கூடிய ஒன்று தான். அதே போல் வழிபாடுகளில் மிக எளிமையான வழிபாட்டில் வணங்கக் கூடிய எளிமையான கடவுள் எனில் அவர்...
குபேர வசியம் உண்டாக செய்ய வேண்டியது
ஒரு வீட்டில் பொருளாதார நிலை மேன்மையாக இருந்தாலே பல்வேறு பிரச்சனைகள் சுமுகமாக தீர்ந்து விடும். ஏன் பல பிரச்சனைகள் உருவாகாமல் கூட இருக்கும். பணம் மட்டும் இருந்தால் பிரச்சனை ஏதும் வராதா? என்று...
சங்கடஹர சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய தானம்
விநாயகர் என்றாலே நம்முடைய சங்கடங்களை தீர்த்து நல்ல முறையில் வாழ வைப்பவர். அப்படியான விநாயகருக்கு உகந்த சங்கடகர சதுர்த்தியில் அவரை வழிபடும் போது நம்முடைய வினைகளை தீர்ப்பது மட்டுமின்றி நம்மை செல்வ வளத்துடன்...
சகல சௌபாக்கியத்தையும் பெற
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் தினம் தினம் இத்தனை துன்பங்களையும் அனுபவிப்பதற்கு காரணம் தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்களும் தான் இன்பமாய் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் அதற்காகத் தான் காலை முதல் இரவு வரை...
செல்வம் பெருக தைப் பொங்கல் வழிபாடு
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு விசேஷங்களையும் ஒவ்வொரு பூஜைகளையும் நாம் வெகு விமர்சையாகவும் சிரத்தையாகவும் கொண்டாடுகிறோம். அந்த வகையில் தைப்பொங்கல் நம் தமிழர்களின் ஒரு உன்னதமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது...
செல்வம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு
கார்த்திகை மாதம் என்றாலே பல விசேஷங்களை கொண்டது. அதே போல தான் பௌர்ணமியையும் செல்வ வழிபாட்டிற்கும் தெய்வம் வழிபாட்டிற்கும் உகந்த நாள். இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்து வந்திருக்கக் கூடிய இந்த நாள்...
கடன் தீர்க்கும் குபேர மந்திரம்
ஒரு மனிதனுடைய நிம்மதியை குலைக்கக் கூடியவற்றில் முதன்மையான இடத்தை பெறுவது கடன் தான். கடன் பட்டவர்கள் தினம் தினம் அடையும் துன்பத்தை நம்மால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த கடனே பலவகையில்...
பண தடையே இல்லாமல் வீட்டில் செல்வம் கொழிக்க கொஞ்சம் ஏலக்காய் இருந்தால் போதும்.
உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அந்த வகையில் சில பொருட்களுக்கு பணத்தை தீர்க்கும் தன்மையுடன் தெய்வங்களுக்கு உகந்த பொருளாகவும் பார்க்க படுகிறது. அப்படியான பொருள்களில் நம் சமையலுக்கும் பயன்படுத்தும்...