Tag: selvam peruga
அதிர்ஷ்டம் தரும் தீபம்
நம் குடும்பம் நல்ல முறையில் நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடன் வாழவும் இறையருள் நிச்சயம் தேவை. என்ன தான் நாம் உழைத்து பாடுபட்டு பொருள் சேர்த்தாலும் கூட நிம்மதியையும் மன...
கடன் அடைய வெற்றிலை பரிகாரம்
ஒரு காலத்தில் நிம்மதியான வாழ்க்கை என்பது உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை இது இருந்தாலே போதும் என்ற மனநிலையில் தான் அனைவரும் வாழ்ந்து வந்தோம். இன்றைய காலக்கட்டத்தில் அதையெல்லாம் மீறி...
வீட்டில் என்றென்றைக்கும் ஐஸ்வர்யங்கள் நிறைந்திருக்க இந்த தண்ணீரை வீடு முழுதும் தெளித்து விடுங்கள்.
வீட்டில் ஐஸ்வர்யங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்றாலே அங்கு மகாலட்சுமி தாயாரின் வாசம் வேண்டும். தாயார் நம் இல்லங்களில் மகிழ்ச்சியுடன் வாசம் செய்ய தாயாரை தினமும் நினைத்து பூஜை செய்வது வீட்டை நல்ல...
எதிர்மறை ஆற்றலை நீக்கி கோடீஸ்வர யோகம் தரும் பரிகாரம்.
பணம் பல மடங்கு பெருக வேண்டும் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க வேண்டும் வீட்டில் நல்ல காரியங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும் இப்படி நல்லவை எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும்...
பெருமாள் நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்கி பண மழை பொழிய இப்படி வழிபாடு செய்யுங்கள்.
பெருமாளை வீட்டில் வைத்து வணங்குபவர்கள் என்றென்றைக்கும் செல்வத்திற்கு குறை இல்லாமல் இருப்பார்கள். ஏனெனில் இவர் செல்வாதிபதி என்ற நாமத்தை உடையவர். இது மட்டும் இன்றி பணக்கார கடவுள் என்ற பெயரும் இவருக்கு உண்டு....
பணம் பல வழிகளில் பறந்தோடு உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்க வெள்ளிக்கிழமையில் ஒரே...
வெள்ளிக்கிழமை என்றாலே அது விசேஷமான நாள் தான். அதிலும் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதற்கான அற்புதமான ஒரு நாள் எனில் அதுவும் இந்த வெள்ளிக்கிழமை தான். வீட்டில் தன வரவை ஏற்படுத்திக் கொள்ள தாயாரை...
கையில் ஒரு ரூபாய் கூட இல்லையேன்னு இனி கவலை பட வேண்டாம். சனிக்கிழமையில் அரச...
அன்றாட தேவைக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் இன்றைய காலத்தில் ஏராளமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அடுத்த வேலை உணவிற்கும் வழி இல்லை. அடுத்து ஏதும் வாங்க வேண்டும் என்றால் அதற்கும் கையில்...
நாளை (3.9.23) மகா சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு இப்படி தீபம் ஏற்றி இந்த...
இந்த விநாயகர் பெருமான் கடவுள்களில் மட்டும் முழுமுதற் கடவுள் அல்ல. நம்முடைய சங்கடங்கள் துயரங்கள் அனைத்தையும் தீர்த்து நம்மை நல்ல முறையில் வாழ வைப்பதிலும் முழு முதல் கடவுள் அவரே. அத்தகைய சக்தி...
வெளியே செல்லும் போது குபேரருக்கு வைத்து வழிபட்ட இந்த நாணயத்தை எடுத்துச் செல்லுங்கள் வரும்...
இன்றைய காலக்கட்டத்தில் மனிதனுடைய பணத் தேவையானது எப்போதுமே பூர்த்தி அடைவதில்லை. முதலில் ஓரளவிற்கு சம்பாதித்தால் போதும் என யோசிப்பார்கள். அடுத்து வண்டி வாகனம் வாங்க வேண்டும் என யோசிப்பார்கள். அதன் பிறகு வீடு,...
குழந்தைகளின் கல்வி, குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம் என சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்க நாளை (30.8.23)...
பௌர்ணமி என்றாலே அது வழிபாட்டிற்குரிய நாள் தான். இதில்அம்பிகை, சந்திரன் மட்டும் அல்லாது சகல தெய்வங்களையும் இந்த நாளில் வழிபடும் பொழுது மற்ற நாட்களில் நாம் வணங்குவதை காட்டிலும் கூடுதலான பலன்களை பெறலாம்....
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எளிமையான இந்த பூஜை முறையை இனி மேலாவது நம்...
நம் முன்னோர்களிடம் நாம் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது அவர்கள் "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று ஆசீர்வதிப்பார்கள். அப்படிப்பட்ட 16 வகையான செல்வங்களையும் எவன் ஒருவன் ஒருங்கே பெறுகிறானோ அவனே இவ்வுலகில் கோடீஸ்வரனாக...
வியாழக்கிழமை இந்த மூன்று பொருள்களை ஒன்றாக சேர்த்து கையில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை...
வீட்டில் செல்வம் கடாட்சம் பெருகவும் பணம் நிரந்தரமாக தங்கவும் பல தாந்திரீக வழிமுறைகளையும் கேள்வி பட்டிருப்போம். அதில் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். இதற்குக் காரணம் பணம் தொடர்பான அத்தனை பரிகாரங்களையும்...
வீட்டில் பொன் பொருள் கொழித்து செல்வம் நிலையாக நிலைக்க சமையலறையில் இருக்கும் இந்த பொருளை...
வீட்டில் செல்வ கடாட்சம் பெருகுவதும் தரித்திரம் சூழ்வதும், வீட்டில் இருப்பவர்களின் கையில் தான் உள்ளது. ஒரு சில விஷயங்களை சரிவர கடைபிடிக்கும் போது நம்முடைய வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். அதன்படி வாழ்க்கையில் நல்ல...
அஷ்டலட்சுமிகளையும் வீட்டிற்குள் வரவழைத்து கோடீஸ்வர யோகத்தை பெற இந்த மந்திரத்தை 11 முறை சொன்னால்...
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்ற பழமொழியை யாரும் மறுக்க இயலாது. பணம் காசு அதிகம் சேர்க்க வேண்டும் பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணம் இல்லாத மனிதர் இன்று...
பெரிய பெரிய பதவி, பணம், அந்தஸ்து இவையெல்லாம் தானாக உங்களைத் தேடி வந்து செல்வாதிபதியான...
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தான் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும். செல்வாதிபதியாக வாழ வேண்டும் என்று நினைத்தால் அவர் இரவும் பகலும் அயராது பாடுபட வேண்டும் என்பது உண்மை தான். அப்படி உழைத்தாலும் எல்லோராலும்...
நீங்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு பெயர், புகழ் , அந்தஸ்து, செல்வ செழிப்பு என...
நாம் பூஜைக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுமே தெய்வ அம்சம் நிறைந்தவை தான். அதிலும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கான தனித்துவமும் அதற்கான தனிப்பட்ட பலனும் உண்டு. அப்படியான பொருட்களில் நாம் ஒரு பொருளை...
வற்றாத செல்வத்தை தரும் ஒரே ஒரு சுருக்குப்பை. இந்த பை உங்கள் வீட்டில் இருந்தால், ...
செலவுக்கேற்ற வருமானம் வருகிறது என்று கோடீஸ்வரனின் வாயில் கூட வரவே வராது. எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் போதவில்லை, பற்றவில்லை, பற்றாக்குறை, இல்லை, என்ற வார்த்தை மட்டும்தான் ஒருவரின் வாயிலிருந்து வருகிறது. ஒரு லட்ச...
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி செல்வ மழை பொழிய வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இதை...
ஒரு வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் இருக்க வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் அதில் முக்கியமான...
மகாலட்சுமி அருளோடு சுக்கிரனின் கடைகண் பார்வையும் உங்க மேல் பட வெள்ளிக்கிழமை தவறாமல் இதை...
இன்றைய காலக்கட்டத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் ஒலிக்கும் வார்த்தை பணம் தான். பணம் பத்தும் செய்யும் என்று நிலைமை மாறி பணம் இல்லை என்றால் இன்று ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைமைக்கு...
எட்டுத்திக்கும் தேடி அலைந்தாலும் கிடைக்காத அற்புதமான பலனை பெற இந்த ஒரு இலை போதும்....
16 வகை செல்வங்களும் பெற்று ஒரு மனிதன் வாழ வேண்டுமென்றால் அவன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அத்தனை பெரிய புண்ணியம் செய்து பெற...