Home Tags Selvam peruga tips Tamil

Tag: Selvam peruga tips Tamil

- Advertisement -
vilakku-uppu-lakshmi

வீட்டில் செல்வம் பெருக கல் உப்பை எங்கெல்லாம் வைக்க வேண்டும் தெரியுமா? கல் உப்பிற்கு...

பாற்கடலில் வாசம் செய்பவர் மகாலட்சுமி! எங்கும் நீக்கமற பாற்கடலில் முழுவதுமாக இருப்பது உப்பாகும் எனவே இந்த உப்பில் மகாலட்சுமி என்றும் நிறைந்து இருக்கிறாள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அதனால் தான் எல்லா...
erukan

பரம ஏழையாக இருப்பவன் கூட ஏழேழு ஜென்மத்திற்கும் செல்வந்தனாக வாழ வேண்டுமா? ஏழ்மையைப் போக்கும்...

பிறக்கும்போதே செல்வந்தர்களாக பிறந்து, வாழ்க்கை முழுவதும் செல்வந்தர்களாக வாழ்வதில் எந்த ஒரு ஆச்சரியமும் கிடையாது. நம்முடைய தாத்தன் பாட்டன் பூட்டன் சம்பாதித்த சொத்து நமக்கு செல்வந்தர்கள் என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்து விடுகிறது....
mahalashmi

இந்த 5 பொருட்கள் சேர்த்த மை உங்கள் வீட்டில் இருந்தால், 5 தலைமுறைக்கு வருமானத்திற்கு...

நிரந்தரமான வருமானத்திற்கு, வரக்கூடிய பணம் சேமிப்பில் தங்குவதற்கு, பணம் வீண்விரயம் ஆகாமல் இருப்பதற்கு, அதோடு மட்டுமல்லாமல் நமக்கு அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்கும் பணக்கஷ்டம் வராமல் இருப்பதற்கும் சேர்த்து ஒரு சிறிய பரிகாரத்தை தான்...
cash-murugan

ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் 1 கைப்பிடி இந்த பொருளை தானமாக கொடுத்து விடுங்கள். வாழ்நாள்...

இன்றைய சூழ்நிலையில் நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூட, ஒரு சில நாட்களில் சீக்கிரமாக பணக்காரராக மாறிவிடுகிறார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் கண்களுக்கு 'இவர்களும் நம்மை போல தானே இருந்தார்கள். ஆனால் இவ்வளவு சீக்கிரம்...
vendhayam

வெந்தயத்துடன் இந்த 1 பொருளை சேர்த்து வைத்தால் வேகமாக பணக்காரர் ஆகிவிடலாம்.

புதன் கிரகத்துக்கு உரிய தானியமாக சொல்லப்படும் இந்த வெந்தயத்தை வைத்து செல்வ வளத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய ஒரு சில பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....
nannari-theertham-cash

இந்த வசிய தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும். ஓஹோன்னு கல்லா கட்டி...

நம்முடைய வீட்டில் இருக்கும் தெய்வங்களும் நல்ல தேவதைகளும் மனம் குளிர்ந்து சாந்தமோடு இருந்தாலே போதும். நமக்கு நடக்க வேண்டிய நல்லது ஒவ்வொன்றாக நடந்து கொண்டே இருக்கும். இதேபோல்தான் தொழில் செய்யும் இடத்திலும் குளிர்ச்சியான...
lakshmi1

வறுமை என்பது உங்களை அண்டாமல் இருக்க உங்கள் வீட்டு சமையலறையில் இந்த மூன்று பொருட்களை...

ஒரு வீட்டில் முக்கியமான இடங்கள் என்பது சமையலறை மற்றும் பூஜை அறை தான். பூஜை அறையில் நம்மைக் காக்கின்ற தெய்வங்கள் வாசம் செய்கின்றன. எனவே பூஜையறையை எப்போதும் சுத்தமாகவும், சுபிட்சமாகவும் வைத்திருக்க வேண்டும்....
dustbin-lakshmi

உங்கள் வீட்டில் குப்பைத்தொட்டி இப்படி இருந்தால் வாழ்க்கையும் குப்பையாக தான் இருக்குமாம் தெரியுமா?

'சுத்தம் சோறு போடும்' என்பது பழமொழியாகும். நம் வீட்டை எவ்வளவுக்கு எவ்வளவு, சுத்தமாக வைத்து இருக்கிறோமோ, அந்த அளவிற்கு செல்வமும் பெருகும் என்பது ஆன்மீக கூற்று! அப்படி இருக்க நம் வீட்டில் இருக்கும்...
gajalakshmi-cash

நீங்களும் பரம்பரை பணக்காரர்களாக மாறுவதற்கு சூட்சமமான வழிபாட்டுக் குறிப்புகள் உங்களுக்காக.

பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. உங்களுக்கும் பரம்பரை பரம்பரையாக, உங்களுடைய குடும்பம் பணக்காரர்களாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், ஆன்மீக ரீதியாக உங்களுடைய வீட்டில் என்னென்ன விஷயங்களை பின்பற்ற...
gaja-lakshm

வற்றாத செல்வம் வீட்டில் ஊற்றெடுக்க இந்த 4 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதும்....

நம்முடைய வாழ்க்கை அனுபவத்தில் நாம் நிறைய பேரை பார்த்திருப்போம். பணம் வைத்திருப்பவர்கள். மேலும் மேலும் பணக்காரர் ஆகி கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் ஒரு வீடு தான் இருக்கும். ஆனால் மிகக் குறைந்த நாட்களிலேயே...
pot-water-salt-lakshmi

வற்றாத செல்வம் பெருக தை 1ஆம் தேதி வீட்டில் குறைவில்லாமல் நிறைவாக இருக்க வேண்டிய...

வற்றாத செல்வம் பெருக தை மாதத்தில் இந்த பொருட்கள் வீட்டில் குறைவில்லாமல், எப்போதும் நிறைவாக இருக்க வேண்டியது அவசியமாகும். மகாலட்சுமி வாசம் செய்யும் இந்த 10 பொருட்கள் வீட்டில் குறைவாக இருந்தால் அந்த...
toor-dal

செவ்வாய்க்கிழமை இந்தப் பொருளை, இப்படி தானமாகக் கொடுத்து வந்தால் வாழ்நாள் முழுவதும் செல்வந்தர்களாக வாழலாம்.

எந்த ஒரு பரிகாரத்தை செய்ய தொடங்குவதற்கு முன்பும் மனநிறைவோடு செய்ய வேண்டும். இதை செய்தால், இது நடந்து விடுமா என்ற சந்தேகம் ஒரு துளிகூட பரிகாரம் செய்பவர்களுடைய மனதில் எழக்கூடாது. இந்த பரிகாரத்தை...
lakshmi

கடன் தீர செல்வம் சேர ஏலக்காய் வைத்து செய்யும் 3 எளிய பரிகாரங்கள்

பணம் இருந்தால் நிம்மதி இருக்காது, நல்ல குடும்பம் இருந்தால் நல்ல வேலை இருக்காது, நல்ல தொழில் இருந்தால் அதில் லாபம் இருக்காது, நல்ல வேலை இருந்தால் நல்ல சம்பளம் இருக்காது இவ்வாறு மனித...
ribbon-vishnu

குடும்பத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் நிலைத்து நிற்க வெள்ளை ரிப்பனில் இந்த மந்திரத்தை எழுதி மரத்தில்...

குடும்பத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் எப்பொழுதும் நீடித்து நிலைத்து நம்முடனேயே நிற்க இறைவனுடைய அருள் ஆசி வேண்டும். சில தாந்த்ரீக பரிகாரங்கள் செய்யும் பொழுது இவை தானாக நடக்கும் என்பது சிலருடைய நம்பிக்கையாக இருந்து...
gold-sani

இவர்களைப் போல நீங்களும் செல்வந்தராக இந்த 5 விஷயங்களை கடைபிடித்து பார்க்கலாமே! நம் முன்னோர்கள்...

பெரும்பாலும் வட இந்திய மாநில மக்களில் குறிப்பிட்ட சிலர் மிகவும் செல்வந்தராக வளம் வருவதைப் பார்க்க முடிகிறது. நம் முன்னோர்கள் நமக்கு கூறிச் சென்ற சில விஷயங்களை இவர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்....
gold-lakshmi

செல்வம் உங்கள் வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைய இது தான் காரணமா? தெரிந்து...

செல்வம் என்பது நிலையானது அல்ல என்றாலும் ஒவ்வொருவரிடமும் இன்னொருவரிடம் அது நிச்சயம் சிறிது காலம் தங்கி விட்டு தான் செல்லும். செல்வம், சொத்துக்கள், நகைகள், பணம் இது அத்தனையும் இன்று உங்களிடம் இருந்தால்...
vilvam-sivan

இந்த 1 இலை உங்களுடைய வீட்டில் இருந்தால் போதுமே! தினம் தினம் நீங்கள் செல்வ...

தினம் தினம் செல்வ மழையில் நனைய யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் இந்த செல்வம் என்ற சொல்லுக்கு நாம் அனைவரும் தவறான அர்த்தத்தை புரிந்து கொண்டிருக்கின்றோம். செல்வம் என்றால் வெறும் பணம் காசை...
arisi

சமையலறையில் இருக்கும் அரிசி பானையில், இந்த நாணயத்தை புதைத்து வைத்தால், வீட்டில் செல்வ வளம்...

ஒரு வீடு என்றால், அது செல்வ வளத்தோடு இருக்கவேண்டும். செல்வவளம் என்பது வெறும் பணம் காசை மட்டும் குறிப்பது கிடையாது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி இருக்கக்கூடாது. மனநிம்மதி இருக்கவேண்டும். தன தானியத்திற்கு...
lakshmi-astro

வருமான தடை நீங்கி செல்வம் செழிக்க 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?...

உத்தியோகம், தொழில், வியாபாரம் என்று வருமானம் தரக்கூடிய எந்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்து கொண்டிருந்தாலும் உங்களுடைய ராசிக்கு சில பரிகாரங்களை செய்வதன் மூலம் செல்வம் செழிக்கும் என்ற சூட்சமம் உள்ளது. நீங்கள்...
nelli-kuberan

செல்வாதிபதி ‘குபேரனே’ வறுமையில் வாடிய போது மீண்டும் பணக்காரனாக செய்த பரிகாரம் என்னன்னு நீங்களும்...

சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்தவர் குபேரன். அவரின் பக்தியை மெச்சிய ஈசன் அவரை செல்வதிற்கு அதிபதியாக நியமித்தார். செல்வத்திற்கு அதிபதியாக இருப்பது குபேரன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அப்படி இருக்கும்...