Home Tags Selvam sera pariharam Tamil

Tag: Selvam sera pariharam Tamil

lingam

எல்லோரையும் செல்வந்தர்களாக மாற்றும் லிங்க வழிபாடு

செல்வமழை பொழிய வைக்கும் சிவலிங்க வழிபாடா. அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று பலரும் சிந்திக்கலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு உங்களுடைய வீட்டில் சிவலிங்கம் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பிறகு...

என்ன செய்தாலும் வீட்டில் செல்வம் தங்குவதே இல்லையா? பச்சை கற்பூரமும், ஜாதிக்காயும் இருந்தால் போதும்...

எதிர்கால வாழ்விற்காக பணத்தையும், பொருட்களையும் சேர்த்து வைப்பதே மனிதனின் இயல்பு. ஆனால் சில நேரங்களில் நாம் சேர்த்து வைத்த பணத்தையோ, பொருளையோ பயன்படுத்த முடியாமல் அது வீண் விரயமாக மாறி விடும். அதே...
yaanai pariharam

என்ன செய்தாலும் செல்வம் சேரவில்லையா? கடன் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறதா? இதனால் உடல்நலனிலும் அடிக்கடி...

மனிதனின் வாழ்வில் பணம் என்பது தற்காலத்தில் பிரதானமான ஒன்றாக மாறிவிட்டது. பணம் இல்லை என்றால் கவலை ஏற்படுகிறது அதோடு சேர்ந்து தேவைக்காக கடன் வாங்கவும் நேரிடுகிறது. பிறகு கடனை அடக்கமுடியாமல் மனதளவில் கஷ்டப்பட்டு...

உங்கள் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு இதை மட்டும் கொடுத்தனுப்பினால் வற்றாத செல்வம் சேர்ந்து கொண்டே...

பொதுவாக நம் வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவது வழக்கம். பெண்கள் மட்டுமல்லாமல் யார் நம் வீட்டிற்கு வந்தாலும், அவர்களுக்கு முதலில் ஒரு சொம்பு தண்ணீரை கொடுக்க வேண்டும்...
lakshmi-salt-jaadi

நாளை(15/4/2022) சித்திரை வெள்ளிக்கிழமையில் இந்த 1 பொருளை வாங்கினால் நீங்களும் அள்ள அள்ள குறையாத...

சித்திரை வருடப்பிறப்பு முடிந்து வரும் முதல் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு ரொம்பவே விசேஷமான ஒரு நாளாக கருதப்படுகிறது. சித்திரை பிறப்பன்று வாங்க வேண்டிய முக்கிய பொருட்களை வாங்க முடியாமல் தவறவிட்டவர்கள், இந்த வெள்ளிக்கிழமையில் வாங்குவது...
lakshmi-panjamirtham

அள்ள அள்ள குறையாத வற்றாத செல்வ வளத்திற்கு வெள்ளிக்கிழமை பூஜையிலே இதை வைத்து வழிபடுங்கள்!

'இறைக்கிற கிணறு தான் ஊறும்' என்று கூறுவார்கள். பணத்தை இறைக்க இறைக்க தான் உங்களுக்கு அது திரும்ப உங்களிடம் கிடைக்கும். தேக்கி வைக்கும் எந்த ஒரு பொருளும், அப்படியே தேங்கி நின்று விடுமே...
sun-rise-cash-lakshmi

அள்ள அள்ள குறையாத செல்வங்கள் சேர வெள்ளிக்கிழமை சூரிய உதயத்தில் செய்ய வேண்டியது என்ன...

இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பணத்தை ஈட்டுவது ஒன்றே குறியாக இருக்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம் இல்லையேல் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம் தான் என்பதையும் ஏற்றுக்...
kuberan-nellikkani

குபேரனுக்கு இந்த கனியை காணிக்கையாக கொடுத்தால் வீட்டில் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகுமா?

நவ நிதிகளுக்கும் அதிபதியாக இருக்கும் இந்த குபேரன் இருக்கும் இல்லங்களில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. வறுமை இல்லாத வாழ்வு நிலைக்கு பேரன் அருள் நிச்சயம் நமக்கு தேவை....
gajalakshmi-cash

நீங்களும் பரம்பரை பணக்காரர்களாக மாறுவதற்கு சூட்சமமான வழிபாட்டுக் குறிப்புகள் உங்களுக்காக.

பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. உங்களுக்கும் பரம்பரை பரம்பரையாக, உங்களுடைய குடும்பம் பணக்காரர்களாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், ஆன்மீக ரீதியாக உங்களுடைய வீட்டில் என்னென்ன விஷயங்களை பின்பற்ற...
couple-cash-kirambu

பிரிந்தவர்கள் ஒன்று சேர, செல்வம் மேலும் மேலும் பெருக கிராம்பை வீட்டில் இப்படி எரித்து...

மகாலட்சுமி 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அதில் கல் உப்பு விசேஷமானதாக கருதப்படுகிறது. அதற்கு அடுத்தாற்போல் இந்த கிராம்பு என்கிற வாசனை பொருளும் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான, மகாலட்சுமியின் அம்சமாக...
gajalakshmi-cash

பணம், பொருள் சேர பூஜை அறையில் இந்த ஒரு பொருளும் வைத்திருக்கிறீர்களா? என்பதை பாருங்கள்!

பூஜை அறையில் முந்தைய காலத்தில் இருந்து வந்த ஒரு விஷயம் இப்போது மாறி இருக்கிறது. நம்மிடம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பழமையை நாம் மறக்கும் போது அங்கு லட்சுமிகரம் குறைகிறது. நம்...
astro-cash1

சங்கடம் தீர்ந்து செல்வம் பெருகிக் கொண்டே செல்ல 12 ராசிக்காரர்களும் தினமும் சொல்ல வேண்டிய...

வாழ்வில் மனிதனாக பிறந்து விட்டால் ஒவ்வொரு விஷயங்களிலும் தன் கர்ம வினைக்கு ஏற்ப வரக்கூடிய பலன்களையும் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது சாஸ்திரம். இருப்பினும் நம் கர்மவினை குறைந்து பிறவிப்பயன் அடைய,...
nelli-kuberan

துளசியுடன் இந்த ஒரு செடியை சேர்த்து வளர்த்தால் குபேர யோகம் உண்டாகுமாம்! என்ன மரம்...

பொதுவாக துளசி செடியை வீட்டில் வைத்திருந்தால் நமக்கு லட்சுமி கடாட்சம் பெருக சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் எளிதாக கிடைத்தாலும் இது ஒரு சஞ்சீவினி மூலிகையாக ஆன்மீகத்திலும்,...
kalasam-sembu-lakshmi

இந்த தண்ணீரை வீட்டின் 8 திசைகளிலும் புதைத்து வைத்தால் 8 வாரத்தில் உங்கள் துன்பம்...

வாழ்க்கை என்றாலே துன்பமும், இன்பமும் நிறைந்தது தான். இரண்டையும் சரிசமமாக பார்க்கும் மனோதிடத்தை வளர்த்து கொண்டால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அது நமக்குப் துன்பமாக தெரிவது இல்லை. நம் கண்முன்னே இருக்கும்...
lakshmi-parijatham

மகாலட்சுமிக்கு இந்த 1 பூ கொண்டு அர்ச்சனை செய்தால் அள்ள அள்ள குறையாத செல்வம்...

மகாலட்சுமிக்கு வாசனை மிகுந்த பூக்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நம்முடைய இல்லங்களில் செல்வ வளத்திற்கு குறைவிருக்காது என்பது நம்பிக்கை. ஏனெனில் மகாலட்சுமிக்கு வாசம் நிறைந்த பொருட்கள், மலர்கள் அத்தனையும் பிடிக்கும். நல்ல வாசனை...
elakkai-vilakku-kuberan

இந்த 2 பொருளை சேர்த்து வைத்தாலே வீட்டில் செல்வம் மென்மேலும் கொட்டிக் கொண்டே இருக்கும்...

வீட்டில் செல்வ வளம் செழிக்க முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அதுபோல் இந்த கிழமைகளில் எல்லாம் வீட்டை சுத்தம் செய்யவும் கூடாது என்கிற சாஸ்திர நியதி உண்டு. சுத்தமான இடத்தில் தான்...

சனிக்கிழமையில் பெருமாளுக்கு ‘பச்சரிசி விளக்கு’ ஏற்றினால் செல்வம் மேலும் கொழிக்கும்! தொழிலில் அமோக லாபம்...

நீங்கள் செய்யும் தொழிலில் விருத்தியின்மை, வியாபாரத்தில் மந்தம் என்று தொடர்ந்து பிரச்சனைகளில் இருந்தால் சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது என்பதே விசேஷமானது தான். பொதுவாகவே தொழில் விருத்தியை ஏற்படுத்தும் பெருமாள் வழிபாடு மிகவும்...

உங்களிடம் செல்வம் சேராமல் போக நீங்கள் அறியாமல் செய்யும் இந்த 4 தவறுகளும் காரணமாக...

எல்லோரிடமும் செல்வம் மிகுதியாக சேர்வதில்லை. குறிப்பிட்ட ஒரு சிலர் இடத்தில் மட்டும் செல்வ வளம் அதிகமாக நிறைந்து இருக்கும். அப்படி என்றால் அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்! நாம் மட்டும் பாவம் செய்தவர்களா? என்கிற...
lakshmi-kuthu-vilakku

கன்னிப் பெண்களுக்கு மனதிற்கு பிடித்த ‘நல்ல அதிர்ஷ்ட வரன்’ அமைய, செல்வம் கொழிக்க வீட்டில்...

திருமணம் என்பது மாபெரும் பந்தத்தில் இரு குடும்பத்தார் இணையும் அற்புதமான திருவிழா ஆகும். இந்த பந்தத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் கன்னிப் பெண்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல அதிர்ஷ்டமான வரன் அமைய, வீட்டில்...
nelli-kuberan

செல்வாதிபதி ‘குபேரனே’ வறுமையில் வாடிய போது மீண்டும் பணக்காரனாக செய்த பரிகாரம் என்னன்னு நீங்களும்...

சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்தவர் குபேரன். அவரின் பக்தியை மெச்சிய ஈசன் அவரை செல்வதிற்கு அதிபதியாக நியமித்தார். செல்வத்திற்கு அதிபதியாக இருப்பது குபேரன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அப்படி இருக்கும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike