- Advertisement -
Home Tags Suba kariya thadai nenga

Tag: Suba kariya thadai nenga

hanuman

வெற்றி மேல் வெற்றியை குவிக்கும் வெற்றிலை. இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் காரிய...

முயற்சிகளில் தோல்வி கிடைப்பது என்பது எல்லா மனிதர்களுக்கும் சாதாரணமாக நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால் தோல்வியை கண்டு மனிதர்கள் பயப்படக்கூடாது. மீண்டும் மீண்டும் விடா முயற்சியை மேற்கொண்டால் தான் வெற்றி...
VINAYAGAR

செய்ய நினைக்கும் காரியம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறதே என்ற வருத்தம் இனிமேல் இருக்காது. இந்த பரிகாரத்தை...

நாம் அனைவரும் தினமும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்து அந்த நாளை தொடங்குவோம். அவ்வாறு செய்ய வேண்டிய காரியம் எந்தவித தடையும் இன்றி நடைபெற சில பரிகாரங்கள்...
pillaiyar-prayer

சாமி கும்பிடனும், கோவிலுக்கு போகணும் என்றாலே ஏதாவது ஒரு தடை வருதா? சாமி கும்பிடாமல்...

சில பேருக்கு, வீட்டில் மங்களகரமாக எந்த ஒரு வேலையுமே செய்யவே முடியாது. கடந்து வந்த ஒரு சில நாட்களில் வீட்டில் சுப காரியத்தடை இருக்கும். அதை சரி செய்யலாம், சாமி கும்பிடலாம் என்றால்,...

நீங்கள் எதைத் தொட்டாலும் அதில் நஷ்டம் ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற முடியாமல் போகிறதா? ...

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் தான் தொடங்கும் காரியத்தில் வெற்றி கிடைக்க வேண்டும். அப்பொழுது தான் அவன் வாழ்க்கையில் ஒரு சிறந்த நிலையை அடைய முடியும். எந்த காரியம்...
amman-vilaku

பூஜை அறையில் அம்மன் படத்திற்கு முன்பு கட்டாயம் வைக்க வேண்டிய பொருட்கள். இதை செய்தாலே...

வீட்டில் சுபகாரிய தடை உள்ளது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைக்கு திருமணம் நடக்கவில்லை. ஆண் பிள்ளைக்கு திருமணம் நடக்கவில்லை. திருமண வயதை கடந்தும் நல்ல வரன் அமையாமல் தட்டிக் கழித்துக் கொண்டே செல்கிறது...
arugampul-vinayagar-dhoobam

பாவங்கள் நீங்கி காரிய தடைகள் அகல விநாயகருக்கு சனிக்கிழமையில் இந்த திரி போட்டு தீபம்...

பொதுவாக கர்ம வினை நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. நீங்கள் என்னதான் நல்லது செய்தாலும், உங்களுக்கு கெட்டது நடக்கிறது என்றால் நீங்கள் செய்த கர்ம வினை...
manjal

இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இல்லையென்றால், சுபமங்கள நிகழ்ச்சிகளும் உங்கள் வீட்டில் இல்லை....

நிறைய பேர் வீடுகளில் சுப காரியங்கள் நடப்பதற்கு பெரிய தடைகள் இருக்கும். பல வருடங்களை கடந்து வந்திருப்பார்கள். ஆனால் வீட்டில் ஒரு திருமண நிகழ்வு நடந்திருக்காது. குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவார்கள்....
pillayar

தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் தடை இல்லாமல் நடக்க உங்கள் வீட்டில் விசேஷம் நடைபெற இந்த...

ஒவ்வொருவரும் பல விதமான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர். பலருக்கும் இருக்கின்ற பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் புலம்பிக் கொண்டிருப்பது. இந்த புலம்பலுக்கு காரணமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சூழ்நிலை இருக்கும்....
temple-kumkum

சுப காரியத்தில் தொடர்ந்து தடை, நல்ல நாட்களில் கூட வீட்டில் நிம்மதியின்மை ஏற்பட்டால் அருகில்...

சுப காரியத்தில் தடைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் மனதில் ஒரு விதமான சஞ்சலம் உருவாக துவங்கிவிடும். அது போல நல்ல நாட்களில் கூட நிம்மதி இல்லாமல் வீட்டில் ஏதாவது ஒரு சண்டை,...
nelli

தடைகள் நீங்க, வியாபாரம் பெருக இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்ந்து உங்கள் வீட்டின்...

ஒவ்வொரு குடும்பத்திலும் பலவித மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய விஷயங்களும், சங்கடம் கொடுக்கக்கூடிய விஷயங்களும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கும். ஏதேனும் சுப நிகழ்ச்சிகள் என்றால் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருப்பர். அதுவே அந்த...
meenatchi-kungumam

வீட்டில் சுப காரியங்கள் நடக்க அடுத்தடுத்து தடையா? கோவிலுக்கு இந்த ஒரு பொருளை வாங்கி...

வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் ஒன்றன்பின் ஒன்றாக சுப காரியங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். சுப காரியங்கள் என்றால் அந்த வரிசையில் வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு திருமண வயது...
manjal

வீட்டில் 1 குண்டு மஞ்சள் இருந்தால் போதும். சுபகாரியங்கள் கைகூடி வர நேரமும் காலமும்...

நீண்ட நாட்களாக ஒரு விஷயத்தை நாம் மனதில் நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் அந்த விஷயத்தை செயல்படுத்தும் நேரமும் காலமும் நமக்கு கைகூடி வராது. நீண்ட நாட்களாக மனதில் ஒரு தொழிலை தொடங்க...
thengai

நீங்கள் வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் காரியம் இப்பொழுது வரை நடந்து முடிய வில்லையா?...

ஒரு சில வீடுகளில் வெகுநாட்களாக புதிய வீடு வாங்க வேண்டும், அல்லது நிலம் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும், சொந்தத் தொழில் துவங்க வேண்டும், விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று...
mahalakshmi-selvam-gold-coins

இந்த வார்த்தையை மட்டும், இப்படி சொல்லி விட்டு வீட்டில் இருந்து வெளியே செல்லுங்கள். மகாலட்சுமி...

ஒரு மனிதனுக்கு மகாலட்சுமியின் அருள் மட்டும் பரிபூரணமாக கிடைத்து விட்டாலே போதும். அவன் வாழ்க்கையில் பரிபூரண நிம்மதியையும் பெறலாம். சிலபேருக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் இயற்கையாகவே கிடைத்திருக்கும். எடுத்துக்காட்டுக்கு ஒருவனுக்கு படிப்பறிவு குறைவாக இருக்கும்....
happy

இந்த 5 மங்களகரமான இனிப்புகளை சாப்பிட்டு சுப நிகழ்வுகளை தொடங்குங்கள். சுப நிகழ்வு எந்தவித...

தேர்வில் வெற்றிபெறுவது, குழந்தை பிறப்பு, பிறந்தநாள் இதுபோன்ற பல இனிமையான தருணங்களில் இனிப்பு வழங்குவது பெரும்பாலும் எல்லோருக்கும் பழக்கமான ஒன்று தான். அதே போல் எந்த ஒரு சுப நிகழ்வுகளையும் தொடங்குவதற்கு முன்னர்...
durgai-amman-manthiram-1

உங்க வீட்ல ஒரு நல்லது கூட நடக்கவே மாட்டேங்குதா? சுபகாரியத் தடை விலக, வெறும்...

சில வீடுகளில் என்னதான் முயற்சி செய்தாலும், ஒரு நல்ல காரியத்தை அவ்வளவு சுலபமாக நடத்திவிட முடியாது. எந்த நல்ல காரியத்தை தொடங்கினாலும், அந்த நல்ல காரியத்தை தடுக்க நிறைய அபசகுனங்கள் நடந்துகொண்டே இருக்கும்....

ஆடி மாதம் முடிவதற்குள் ஒரு சுமங்கலி பெண்ணுக்காவது தாம்பூலத்தை இப்படி தானமாக கொடுத்து பாருங்கள்....

பொதுவாகவே மனதார, மன திருப்தியோடு தாம்பூலத்தை சுமங்கலி பெண்ணுக்கு தானமாகக் கொடுத்தால் நம்முடைய வீட்டில் நிச்சயம் ஒரு நல்லது நடக்கும். குறிப்பாக நம் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களை வெறுங்கையோடு திருப்பி அனுப்பக்கூடாது....
thilagam

வியாழக்கிழமை தோறும் இதை மட்டும் செய்தால் போதும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கத் தொடங்கிவிடும்.

நம்முடைய முயற்சியில் வெற்றி காண்பதற்கு முன்பு நிச்சயமாக பல தடைகள் வரத் தான் செய்யும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தடைகளை தகர்த்து முன்னேறி வரும் பட்சத்தில் மட்டுமே, வெற்றிவாகை சூட முடியும்....
marraige-temple-bell

திருமணத் தடையை உண்டாக்கும் ‘கால சர்ப்ப தோஷம்’! சுபகாரியத் தடைகள், காரிய தடைகள் விலக...

ஏழு கழுதை வயசாகியும் சில பேருக்கு திருமண யோகம் என்பது கைகூடி வராது. கைகூடி வரும் திருமண யோகமும், தள்ளி சென்று கொண்டே இருக்கும். ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம்...
vasal-lakshmi

வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போது, இந்த ஒரு தவறை மட்டும் செய்யவே கூடாது. காரிய...

சில சமயங்களில் காலம் நேரம் நல்ல நாள் பார்த்து செய்யக் கூடிய நல்ல காரியங்கள், சுப காரியங்கள் கூட ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்டு விடும். ராகுகாலம், எமகண்டம் பார்த்து செய்யக்கூடிய காரியங்களில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike