Tag: Thulasi mahimai Tamil
துளசி செடி அபிஷேக பரிகாரம்
மருத்துவ குணத்தையும் மகத்துவத்தையும் ஒன்றாக சேர்த்து வைத்திருக்கும் இந்த துளசி செடி கட்டாயம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் துளசி செடி பூமியில் இருந்தாலும் சரி, தொட்டியில் இருந்தாலும் சரி,...
இந்த செடியை வீட்டில் வளர்த்தால் எமன் கூட உள்ளே நுழைய முடியாதாம்! தினமும் இதை...
எமன் கூட வீட்டில் நுழையக்கூடாத அளவிற்கு தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி இந்த ஒரு செடிக்கு உண்டு. இந்த செடி கண்டிப்பாக எல்லோருடைய வீடுகளிலும் இருப்பது மிகுந்த நன்மைகளை தரக்கூடியது. சாஸ்திர ரீதியாக மட்டுமல்லாமல்,...
துன்பங்கள் எல்லாம் உங்களை விட்டு தொலைதூரம் தலை தெறிக்க ஓட, ஒரே ஒரு துளசி...
ஒரே ஒரு துளசி இலையை வைத்து பலவிதமான பலன்களை கொடுக்க கூடிய, பல பரிகாரங்களை இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். மகாலட்சுமி அம்சம் கொண்ட விஷ்ணு பகவானின் அம்சம் கொண்ட இந்த...
துளசிச் செடியை இப்படி வழிபாடு செய்தால் நீண்ட நாட்களாக அடைக்க முடியாத கடனை அடைப்பதற்கு...
துளசி செடியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். துளசிச்செடி யார் வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் நிச்சயமாக லட்சுமிகடாட்சத்திற்கு குறைவு இருக்காது. அந்த துளசி செடியை முறையாக யார் வீட்டில் வழிபாடு செய்து...
உங்கள் வீட்டில் துளசி செடி வளர்த்து வந்தால் கட்டாயம் இதையும் தெரிஞ்சு வைச்சுக்கோங்க! துளசியுடன்...
பொதுவாக ஒரு வீட்டில் துளசி வைத்திருப்பவர்களுக்கு பரிபூரண தெய்வ அருள் இருக்கும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. சாதாரணமாக துளசியை எல்லோருடைய வீடுகளிலும் எளிதாக வளர்த்து விடலாம். மளமளவென வளரக்கூடிய இந்த...
உங்கள் துளசி செடி செழிப்பாக வளர இந்த 5 விஷயங்களை கடைப்பிடித்து வரலாமே! மற்ற...
இறைவன் மனிதனுக்கு கொடுத்த சமய சஞ்சீவினி மூலிகையாக விளங்கும் துளசி செடி மருத்துவத்திலும், ஆன்மீகத்திலும் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. எளிதாக கிடைக்கும் அற்புத மூலிகை வகையான துளசி செடியை வளர்ப்பவர்கள் உடைய இல்லத்தில் ஆரோக்கியத்திற்கும்,...
துளசி செடி உங்கள் வீட்டில் இருக்கிறதா? தவறியும் இதனை மட்டும் செய்து விடாதீர்கள். தீராத...
இன்று வரையிலும் நமது தமிழர் பண்பாட்டின் படி வீட்டில் எந்த ஒரு சுப காரியங்கள் செய்வதாக இருந்தால் நல்ல நேரம் பார்ப்பதும், சாத்திரங்களின் படி கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதும் தொடர்ந்து வழக்கத்தில் உள்ளது....
இந்த இரண்டு செடிகளையும் வீட்டின் வாசலில் ஒன்றாக சேர்த்து வளர்த்து வந்தால் அள்ள அள்ள...
வீடு என்பது கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாகவும், மனநிறைவுடனும் வாழும் ஓர் இடமாகும். ஆனால் வீட்டிற்கு வந்தாலே தொல்லையாக இருக்கிறது, இந்த இடத்தில் நிம்மதியே இல்லை என்று புலம்புவர்களை அதிகமாக...
நாளை தை அமாவாசை! நீங்கள் செய்யும் பூஜையில் இந்த 1 பொருள் இருந்தாலே போதும்....
மாதந்தோறும் வரும் அமாவாசை திதிகளில், திதி தர்ப்பணம் கொடுக்காதவர்களும் கூட, கட்டாயம் இந்த தை அமாவாசையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை தவறாமல் செய்து விடவேண்டும். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை...
உங்கள் வீட்டில் அதிர்ஷ்டம் தரும் துளசிச் செடியுடன் இந்த 2 செடியும் சேர்ந்து இருந்தால்...
மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் துளசிச் செடி வீட்டில் இருப்பது என்பது அதிர்ஷ்டமான ஒன்றாகும். தினமும் துளசி செடிக்கு விளக்கேற்றி வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் இருக்கும் என்பார்கள்....
உங்களுக்கு நேரமே சரியில்லை என்று தோணுதா? துளசியை வைத்து இதை செய்து பாருங்கள் கெட்ட...
ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் தொட்டதெல்லாம் தோல்வியை தழுவும். எந்த முயற்சிகள் எடுத்தாலும் அதில் இடையூறுகள் வந்து கொண்டே இருக்கும். அடுத்து என்ன செய்வது? என்று யோசித்தால் கூட எதுவுமே புலப்படாது. இப்படி...
வீட்டில் இந்த 1 செடியுடன் இதை மட்டும் சேர்த்து வைத்தால் இன்னும் அதிர்ஷ்டம் பெருகும்...
வீட்டில் நல்ல ஆற்றல்கள் பெருக பசுமையான செடி வகைகளை வளர்க்க வேண்டியது அவசியமாகும். உங்களிடம் எவ்வளவு இடம் இருக்கிறதோ! அந்த இடத்திற்கு தகுந்தார் போல் ஏதாவது ஒரு செடி வகைகளை உங்கள் கண்களுக்கு...
வீட்டில் துளசி செடி வைத்திருப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்! வருமானம் தடைபடும்.
துளசி செடி என்பது பவித்ரமான தெய்வீக செடியாக இந்து மத சமுதாயத்தில் சொல்லப்பட்டு வந்துள்ளது. தெய்வீகத் தன்மை உள்ள இந்தச் செடி வகையை மகாலட்சுமிக்கு இணையாக ஒப்பிடப்படுகிறது. துளசி தேவி தான் மகாலட்சுமியாக...
உங்கள் ஆசைகள் உடனே நிறைவேற, துளசியை இப்படி போட்டு வழிபாடு செய்தாலே போதும் தெரியுமா?
எந்த செயலாக இருந்தாலும் சரி, காரியமாக இருந்தாலும் சரி முழு முதற்கடவுளான விநாயகரை முதலில் வணங்குவது தான் முறையான பரிகாரமாக இருக்கும். விநாயகருக்கு உகந்த அருகம்புல்லுக்கு ஈடு இணை என்பது இல்லை. ஒரே...
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள்! எந்தவிதமான...
கணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம்...
கருநாகம் தீண்டி உயிர்விட வேண்டியவன் துளசி இலையால் உயிர் தப்பிய புராண கதையை நீங்களும்...
சில சமயங்களில் நாம் செய்த புண்ணியங்கள் நமக்கே தெரியாமல் நமக்கு நல்லதை செய்துவிட்டு சென்று விடும். இறைவனுக்கு தேவை அவரிடம் ஆழ்ந்த பக்தி ஒன்று மட்டுமே அன்றி வேறு எதுவுமே இல்லை. இதை...
உங்கள் வாழ்க்கையில் இருக்கும் 4 வகையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமா? சுலபமான துளசி பரிகாரம்.
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு குறைவில்லை. பிரச்சினைகளை தீர்க்கும் பரிகாரங்களுக்கும் குறைவில்லை. எத்தனை பரிகாரங்கள் இருந்தாலும், நம்முடைய பிரச்சினைக்கு எந்த பரிகாரம் தீர்வாக இருக்கும்? எந்த பரிகாரத்தை பின்பற்றினால் நம்மால் வாழ்க்கையில்...