Home Tags Vara kadan Tamil

Tag: Vara kadan Tamil

panam vara

வாரா கடன் வசூலாக பரிகாரம்.

பணமே ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய முக்கியமான பொருளாக திகழ்கிறது. ஒரு மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்கும் நிம்மதியற்ற நிலையில் இருப்பதற்கும் காரணம் பணம் தான். அதிலும் குறிப்பாக பணத்தை கடனாக தருவதன் மூலம்...
cash-rice-tamil

கொடுத்த கடன் திரும்ப வசூலாக, வராத பணம் வர, இழந்த செல்வம் மீண்டும் பெற...

இன்று பலரும் காசை ஒருவரிடமிருந்து வாங்கிவிட்டு அதை திரும்ப கொடுக்க வேண்டும் என்கிற அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் கொடுத்தவர்களோ பணத்தை இழந்து விட்டோம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிலைமை மாறிவிட்ட...
mochai cash

கொடுத்த பணத்தை திரும்ப பெற வெறும் ஆறு மொச்சை பயிரை இப்படி பயன்படுத்தினால் போதும்....

இந்த காலத்தில் பணத்தை சம்பாதிப்பதை விட அதை தக்க வைத்துக் கொள்வதில் தான் பெரிய சாமர்த்தியம் அடங்கி இருக்கிறது. ஏனென்றால் நம்முடன் இருப்பவர்கள் உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் அவசரத்திற்கு உதவி என்று கேட்டு...
cash kirambhu

கிராம்பை இந்த பொருளுடன் சேர்த்து எடுத்து சென்றால் வெகுநாட்களாக பணத்தை தராமல் இழுத்து அடித்தவர்கள்...

பல நாட்களாக கடன் கொடுத்த தொகை வராமல் இருக்கும் பொழுது, நமக்கு அதுவே மிகப்பெரிய மன வேதனையை தரும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நம் தேவைக்கு உபயோகப்படுத்த முடியவில்லையே என்று மன வருத்தம்...
amman2.

நீங்கள் கடனாக கொடுத்து ஏமாந்த பணத்தை வெறும் 15 நாட்களில் திரும்ப வாங்கி விடலாம்....

நம்பி தான் நமக்குத் தெரிந்தவர்களுக்கு பணத்தை கடனாக கொடுக்கின்றோம். ஏதோ ஒரு கெட்ட நேரம், கொடுத்த பணத்தை நம்மால் திரும்பவும் வசூல் செய்ய முடியவில்லை. கைநீட்டி வாங்கியவராலும் சூழ்நிலை காரணமாக கடனை திருப்பித்...
mahalshmi cash kirambhu

கடனை வாங்கி அடைக்க முடியாமல் தினம் தினம் தவிப்பவர்கள், ஏழு கிராம்பை இப்படி மட்டும்...

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கூட கடன் என்ற வார்த்தையின் அர்த்தம் புரியும். இந்த அளவிற்கு கடனானது பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது. இந்த கடனை நாம் தீர்க்க எத்தனையோ வழிகளில்...

கடன் அடையவும், வாரா கடன் திரும்ப கிடைக்கவும் பைரவருக்கு இப்படி வழிபாடு செய்தால் போதும்....

இன்றைய காலக்கட்டத்தில் பணம் தான் மிகப்பெரிய ஆயுதமாகவும், பிரச்சனையாகவும் இருக்கிறது. ஒரு புறம் கடனை வாங்கி விட்டு அடைக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் இருக்கிறார்கள் என்றால், மற்றொரு புறம் கடன் கொடுத்து விட்டு திரும்ப...
cash

நம்பி பணத்தை கடனாக கொடுத்து, ஏமாந்து விட்டீர்களா? இதை செய்தால், கைநீட்டி பணத்தை வாங்கியவரே...

கஷ்டப்படுபவர்கள் உதவி என்று வந்து கேட்கும்போது, உதவி செய்வதற்கு தேவையான பணம் நம்மிடம் இருந்தால், கட்டாயமாக நாம் அதை கொடுத்து உதவி செய்வோம். கையில் பணத்தை வைத்துக் கொண்டே, பணம் இல்லை என்று...
gajalakshmi-cash

ஒருவரை ஏமாற்றினால் ஏற்படக்கூடிய தோஷம் என்ன? பணத்தை ஏமாற்றியவர்களுக்கு தண்டனை உண்டா?

ஒருவர் ஏதாவது ஒரு விதத்தில் உங்களை ஏமாற்றி இருந்தால் அவர்கள் மீது உங்களுக்கு கோபமும், ஆத்திரமும் வருவது இயல்பானது. கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாமல் ஏமாந்தவர்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது...
cash-vilakku-kula-dheivam

வராத பணம் திரும்ப வருவதற்கு 48 நாட்கள் ஏற்ற வேண்டிய தீபம் என்ன? கடன்...

ஒருவனிடம் வாங்கிய கடனை திரும்பக் கொடுக்க வேண்டும் என்கிற மனநிலை எல்லோருக்கும் இருக்குமா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு சிலருக்கு கடன் வாங்கி விட்டால் அதை...
peppers

நீண்ட நாட்களாக வராத பணம் வர, கொடுத்த கடன் வசூலாக உங்க வீட்டில் 5...

பணம் என்பது நிலையாக ஒருவரிடம் இருக்கும் பொருள் அல்ல. இன்று ஒருவரிடம் இருந்தால், நாளை அது வேறு ஒருவரிடம் இருக்கும். இப்படி நிலையில்லாத பணத்தை ஒருமுறை கடனாகவோ அல்லது எதற்காகவோ நம்மிடமிருந்து மற்றவர்களிடம்...
milagu

வராக் கடனை வசூல் செய்ய ஒரு கைப்பிடி மிளகு இருந்தாலே போதும். பணத்தை உங்களிடம்...

அடுத்தவர்களுடைய கஷ்டத்திற்கு நாம் உதவி செய்தால் நம்முடைய கஷ்டத்திற்கு அந்த ஆண்டவனே வந்து உதவி செய்வான் என்று சொன்னது அந்தக் காலம். இப்போதெல்லாம் அடுத்தவர்களை பார்த்து ஐயோ பாவம் என்று நினைத்து உதவிக்கு...
uppu-cash-salt

அவ்வளவுதான் இனி வரவே வராதுன்னு நெனச்ச பணம் திரும்ப உங்ககிட்டேயே வருவதற்கு உப்பை இப்படி...

இப்போதெல்லாம் கடன் பட்டார் நெஞ்சம் கலங்குவது போய் கடன் கொடுத்தவர்கள் தான் அதை நினைத்து கவலைப்பட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. பணத்தை வட்டிக்கு விடுவது என்பது எந்த வகையிலும் சரியானது அல்ல. அதிக...
poovarasan-leaf-cash

கொடுத்த கடன் 30 நாட்களில் வசூலாக இந்த சக்தி வாய்ந்த இலையில் அவர்களுடைய பெயரை...

வாங்கிய கடனை எப்படி அடைப்பது? என்பது ஒரு கவலையாக இருந்தாலும், இன்னொரு புறத்தில் கொடுத்த கடனை எப்படி வசூலிப்பது? என்கிற கவலையும் அதிகமாக தான் போய்க் கொண்டிருக்கிறது. கடனை வாங்கியவர்களை விட அதை...
money

வரவே வராது என்று, முடிவு செய்த வாராக் கடனை கூட வசூலித்து தரும் பரிகாரம்....

நிறைய பேர் தங்களுடைய பணத்தை கடனாக கொடுத்து விட்டு, வசூல் செய்ய முடியாமல் தவித்து வருவார்கள். எவ்வளவோ போராடிப் பார்த்தும், அசலும் வரவில்லை, வட்டியும் வரவில்லை, என்று தெரிந்தது, அந்த தொகையை வரவே...
bairava-money

கொடுத்த பணம் திரும்பி வரவில்லையா? வாங்கியவரே கொண்டு வந்து கொடுக்க! செவ்வாய்க்கிழமையில் இந்த மந்திரத்தை...

நாம் என்ன தான் பணம் சம்பாதித்தாலும், அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் நாம் பணமாக ஒருவருக்கு கொடுக்கும் பொழுது நிறைய பிரச்சனைகள் வந்து சேரும். நம்மிடம் உதவி கேட்கும் பொழுது அவர்களுக்கு...
bairavar-manthiram

வாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம்! பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி...

பல பேருக்கு நல்லது செய்யப் போய், பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும், சில நல்ல உள்ளங்கள் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்துதான் வருகின்றது. தெரிந்தவர்கள் என்று நம்பி, சில பேர் கடன் தொகையை ஜாமீன்...

வாரா கடனையும் வசூலித்துத் தரும் சூரிய பகவான் மந்திரம்! 108 நாட்களில் கைமேல் பலன்.

சிலரிடம், நாம் கொடுத்த கடனை வாராக்கடன் என்றே முடிவு செய்து வைத்திருப்போம். கடனைக் கொடுத்து பல வருடங்களாகியும், அந்த கடன் தொகை நமக்கு திரும்பவும் வராத சூழ்நிலையில் என்ன செய்வது? அதை நஷ்டக்...
cash-black-el

கடனாக கொடுத்த பணம் திரும்பி வர வில்லையா? உங்க வீட்ல இருக்க, இந்த 3...

கடன் வாங்காமல் இருக்க, வாங்கிய கடனை திருப்பி தர பல பரிகாரங்கள் இருக்கின்றது. ஆனால் சில பேர், சிலருக்கு கடன் கொடுத்துவிட்டு வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். கடனை வாங்குவதற்கு முன்பு,...

சமூக வலைத்தளம்

643,663FansLike