Home Tags Varahi amman manthiram

Tag: Varahi amman manthiram

varahi

நினைத்தது நடக்க வாராஹி மந்திரம்

அப்படி என்ன இன்று அற்புதம் வாய்ந்த நாள். எல்லோருக்கும் இன்று தை 1 ஆம் தேதி, பொங்கல் திருநாள் என்பது தெரியும். ஆனால் இந்த நாளில் பஞ்சமி திதியும் சேர்ந்து வந்திருக்கிறதே. அப்போது...
varahi manthiram

வாழ்வை வளமாக்கும் வாராகி வழிபாடு

இன்று அதிசக்தி வாய்ந்த வழிபாடுகளில் வாராகி அன்னை வழிபாடு உள்ளது. சப்த கன்னிகளில் ஐந்தாவது அன்னையாக திகழும் வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி மிக உகந்ததாக சொல்லப்படுகிறது அதுவும் வளர்பிறை பஞ்சமி திதியான...
varahi

நாளை ஆயில்ய நட்சத்திரத்தோடு சேர்ந்து வந்திருக்கும் ஆடி அமாவாசை! வராகி தாயை நினைத்து இந்த...

நாளைய தினம் ஆடி அமாவாசை. கூடவே சேர்ந்து ஆயில்ய நட்சத்திரமும் வந்திருக்கின்றது. ஆயில்ய நட்சத்திரம் என்பது வாராஹி அன்னை பிறந்த நட்சத்திரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளை நாம் சரியாக பயன்படுத்தி இந்த...
Varahi-amman

இன்று ஆடி வெள்ளி! நின்ற இடத்திலிருந்தே இந்த மந்திரத்தை ஒரு முறை படிச்சிடுங்க. வராகி...

அதர்வண வேதங்களின் தலைவி, ஏழு லோகங்களுக்கும் காவல் படை தலைவி, எட்டு திசைகளை காக்கும் காவல் தெய்வங்களின் ஆயுதங்களை தன் கையில் ஒட்டு மொத்தமாக வைத்திருக்கும் தேவி, அவள் தான் வராகி அம்மன்....
varahi-cash

இன்று தேய்பிறை பஞ்சமி மாலை வாராகி அம்மனை இதை கொண்டு அர்ச்சனை செய்து...

சப்த கன்னிகர்களின் ஒருவரான வாராகி அம்மன் வழிபாடு இன்று பெருமளவில் அனைவராலும் செய்யப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் இந்த அம்மனை நினைத்து நாம் வைக்கும் ஒவ்வொரு வேண்டுதலையும் நமக்கு தவறாது நிறைவேற்றி தருவதால்...

கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் பஞ்சாய் பறந்து போக வாராகி அன்னைக்கு இந்த மலர் கொண்டு...

இந்த கலியுகத்தில் நினைத்த உடனே நம் முன்பு தோன்றி நம் குறைகளை கேட்டு துயர் தீர்க்கும் அன்னையாய் விளங்குபவள் தான் இந்த வாராகி. பிள்ளையின் பசி அறிந்து பாலூட்டும் தாயைப் போல துன்ப...
Varahi-amman

இன்று பஞ்சமி திதி! வராஹி அம்மனை நினைத்து இந்த 1 வார்த்தையை சொன்னால் போதும்....

வாராஹி அம்மன் வழிபாடு செய்பவர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த வாராஹி அம்மன் குழந்தை உள்ளம் படைத்தவள் என்று. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து எந்த ரூபத்தில் ஆவது உதவி செய்யக்கூடிய தாய் தான்...
Varahi-amman

உங்கள் எதிரிகளை வெல்ல வாராஹி அம்மனுக்கு இந்த ஒரு தீபம் ஏற்றினாலே போதும். உங்களை...

நம் வீட்டு பெரியவர்கள் தெய்வங்களைப் பற்றிபேசும் போது கூப்பிட்டு குரலுக்கு வந்து விடுவாள் என சொல்ல  கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா, நாமும் கொஞ்சம் யோசித்ததுண்டு, அது எப்படி தெய்வங்கள் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கும்....
varahi3

இன்று வளர்பிறை பஞ்சமி திதி! இன்று மாலை வாராஹி அம்மனுக்கு இந்த 5 இலைகளை...

வளர்பிறையில் நாம் செய்யக்கூடிய எந்த வழிபாடாக இருந்தாலும் அது நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும். அந்த வரிசையில் இன்று வளர்பிறை பஞ்சமி திதி. இது வராஹி அன்னைக்கு மிக மிக...
Varahi-amman

அமாவாசை அன்று வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செய்தால் போதும். எதிரி தொல்லை, ஏவல்,...

நம்மை வாழவே விடக்கூடாது என்று நமக்குப் பின்னால் ஒரு கூட்டம் சுற்றி கொண்டுதான் இருக்கின்றது. அந்த கூட்டம் நமக்கு எதிராக நிறைய எதிர்மறை ஆற்றலை ஏவி விடுகின்றது. வயிற்றெரிச்சலுடன் பொறாமை எண்ணத்தோடு ஒரு...
Varahi-amman

பரம ஏழையாக இருந்தாலும் நீங்கள் நிச்சயமாக வீடு வாங்குவது உறுதி. 9 வாரங்கள் வாராகி...

வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஒவ்வொருவரும் இந்த பூஜையை நம்பிக்கையோடு செய்யலாம். உங்களுடைய நம்பிக்கையும் ஆசையும் கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும். வாராஹி அம்மனை நினைத்து இந்த பூஜையை ஒன்பது செவ்வாய்க்...
varahi

உங்கள் சொத்து சம்பந்தமான வழக்குகள் வெகுநாட்களாக இழுபறியில் இருந்து கொண்டிருக்கிறதா? அப்பொழுது முதலில் இந்த...

வராஹி அம்மன் என்பவள் மஹா காளியின் அம்சமானவள். வராஹி அம்மனை வணங்குபவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை என்றும் சொல்லலாம். தன் பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்க அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தாயாகவும், கருணை கடலாகவும்...
varahi-cash

12 நாட்களில் நீங்கள் நினைத்தது நடக்க, உங்களுடைய வேண்டுதல் நிறைவேற, வராகி அம்மனை நினைத்து...

வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பவள் வாராஹி அம்மன். வாராஹி அம்மனுக்கு மொத்தமாக பன்னிரண்டு பெயர்கள் உள்ளன. பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமேஸ்வரீ, சமய சங்கேதா, வராகி, போத்ரிணி, சிவா, வார்த்தாளீ, மகாசேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ என்று 12...
varahi-vilakku

நாளை தேய்பிறை பஞ்சமி! நம் வீட்டில் இருக்கும் பீடைகள் விலக, நம்மை பிடித்த நோய்...

குடும்பத்தில் இருக்கும் அத்தனை கஷ்டத்திற்கும் உடனடியாக தீர்வு கொடுக்கும் சக்தி கொண்டவள் வாராஹி அம்மன். இந்த வாராஹி அம்மனை வழிபாடு செய்தால் நம்முடைய கஷ்டங்கள் விலகும். குறிப்பாக தேய்பிறை பஞ்சமி திதியில் வாராகி...
Varahi-amman

வீட்டில் இருக்கும் வறுமையை எட்டாத தூரத்திற்கு அடித்து விரட்ட, 8 வாரங்கள் வாராஹி அம்மனை...

இந்த உலகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் வாராஹி அம்மன். அந்த அம்பாளை பக்தியோடு எவர் ஒருவர் வழிபாடு செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பதில் இவளுக்கு நிகர் இவள் தான்....
Varahi-amman

இந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட...

வேண்டிய வரங்களை வேண்டிய மார்க்கத்தில் பக்தர்களுக்கு தரக் கூடிய சக்தி இந்த வாராஹி அம்மனுக்கு உண்டு. நிறைய பேர் வாராஹி அம்மனை கண்டு பயப்படுவார்கள். பயம் தேவையில்லை. உண்மையான பக்தி இருந்தாலே போதும்....
Varahi-amman

மீளவே முடியாத துயரத்தில் இருந்து கூட, மீண்டு வரமுடியும். வாராஹி அம்மனை இப்படி வழிபாடு...

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ நாம் செய்த கர்ம வினைகளால், சில சமயங்களில் மீள முடியாத கஷ்டங்களில் சிக்கிக் கொள்கின்றோம். கஷ்டம் வந்துவிட்டது. சமாளிக்கவே முடியாத சூழ்நிலை. என்ன செய்வது? எப்படியாவது இந்த...
varahi

மனபயம் நீங்கி தைரியமாக செயல்பட வைக்கும் வாராஹி மந்திரம்

ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அதனை ஏதாவது ஒரு வகையில் அவன் சமாளித்துக் கொள்வான். ஆனால் சில சமயங்களில் தான் செய்யாத தவறுக்கு, மற்றவர்களிடம் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்....
Varahi-amman

வேண்டிய வரம் தரும் வராஹி காயத்ரி மந்திரம்

வராக அவதாரம் எடுத்த திருமாலின் அம்சமாக கருதப்படுகிறாள் வராஹி அம்மன். இவள் வராஹம் என்று சொல்லக்கூடிய பன்றி முகத்தோடும், மனித உடலோடும், எட்டு கரத்தோடும், அதில் ஒரு கரத்தில் கலப்பையை ஏந்தியவாறும் சிம்ம...

சமூக வலைத்தளம்

643,663FansLike