Tag: Varahi vazhipadu at home
வாராகியை பூஜை அறையில் நிரந்தரமாக தங்க வைக்க செய்ய வேண்டிய பரிகாரம்
இந்த கலியுகத்தில் வாராகியின் வழிபாடு அனைவரின் கஷ்டங்களை தீர்க்கக் கூடிய வழிபாடாக இருக்கின்றது. வராகியை மனதார நினைத்து வழிபாடு செய்தாலே, நம்முடைய துன்பங்களை தீர்க்க அந்த தாய் ஓடோடி வந்து விடுவாள். உக்கிர...
நாளை வளர்பிறை பஞ்சமி திதி வழிபாடு
சொந்த வீடு கட்டுவதற்கு எல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேணுங்க. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது. சரிதான், ஆனால் சொந்த வீடு வாங்கவோ, கட்டவோ முயற்சி செய்வதில் எந்த ஒரு தவறும் கிடையாது. முயற்சியை...
நினைத்தது நிறைவேற வாராகி வழிபாடு
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கு உகந்ததாக இருக்கும். அந்த வகையில் வாராகி வழிபாட்டை தேய்பிறை பஞ்சமி, வளர்பிறை பஞ்சமி என இரண்டு தினங்களில் செய்யலாம். இதில் கடன் அடைய, நோய் தீர...
இன்றைய தேய்பிறை பஞ்சமி நாளில் கஷ்டங்கள் தேய்ந்து போக வாராகி அன்னைக்கு இரவு இந்த...
சப்த கன்னயர்களில் ஐந்தாவது அன்னையாக திகழும் வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி மிகவும் உகந்த நாள். இந்த நாளில் அன்னையை நாம் மனதார வணங்கும் போது நம்முடைய துன்பங்கள், கஷ்டம், கடன் என...
நாளை வளர்பிறை பஞ்சமி திதி! வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செய்தால், வராத பணம்...
கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வந்து உதவி செய்யக்கூடிய தாய் உள்ளம் கொண்டவள் வாராகித்தாய். இவளைப் பார்த்தால் அந்த தோல்வியே தோற்றுப் போகுமாம். மண்ணுக்கு சொந்தக்காரி ஆக திகழ்பவள் இவள். ஆகவே விவசாயம்...
கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் பஞ்சாய் பறந்து போக வாராகி அன்னைக்கு இந்த மலர் கொண்டு...
இந்த கலியுகத்தில் நினைத்த உடனே நம் முன்பு தோன்றி நம் குறைகளை கேட்டு துயர் தீர்க்கும் அன்னையாய் விளங்குபவள் தான் இந்த வாராகி. பிள்ளையின் பசி அறிந்து பாலூட்டும் தாயைப் போல துன்ப...
நாளை 26/1/2023 வாய்ந்த வசந்த பஞ்சமி! இழந்த சொத்துக்கள் கிடைக்கவும், புது வீடு கட்டி...
பஞ்சமி திதிகளில் வசந்த பஞ்சமி மிகச் சிறந்த நாளாக கருதப்படுகிறது. நம்முடைய நாட்டில் எப்படி சரஸ்வதி பூஜை வெகு விமரிசியாக எல்லோருடைய வீடுகளிலும் புத்தகம், நோட்டு, பேனா எல்லாம் வைத்து பூஜை செய்து...
நாளை தேய்பிறை பஞ்சமி. வாராகி தாயை நினைத்து ஒரு கைப்பிடி கல் உப்பை தண்ணீரில்...
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான வாராஹி தாய்க்கு உகந்த பஞ்சமி திதி நாளை வரவிருக்கின்றது. அதிலும் தேய்பிறையில் வரவிருக்கும் இந்த பஞ்சமி திதி புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால், மிகவும் சிறப்பு. பண கஷ்டம் தீர,...
வராகித் தாயை வசியம் செய்து, வேண்டிய வரங்களை உடனடியாக பெற, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இந்த...
தெய்வத்தையே வசியம் செய்வதா? என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். வசியம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே வேறு. நீங்கள் செய்யக்கூடிய பூஜையில் வாராஹித்தாய் மனம் குளிர்ந்து உங்களுடைய வீட்டிற்கு வந்து நீங்கள் கேட்ட...
வராஹி அம்மனுக்கு இந்த தீபம் ஏற்றி, கோரிக்கை வைத்து, உங்கள் விருப்பத்தை கேட்டால் போதும்....
எதிரிகளை தூள்தூளாக உடைத்தெறிபவள் வராகியம்மன். எவர் ஒருவர் மற்றவருக்கு தீமை செய்கின்றாரோ அவர் இருந்த இடம் தெரியாமல் சுக்குநூறாக மாற்றி விடுவாள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எதிரிகள் இல்லாமல் இருப்பதில்லை. எதிர்பாராத சூழ்நிலையில் நாம்...
நாளை வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை சாத்தி வழிபாடு செய்யுங்கள்....
இந்த உலகமே எதிர்த்தாலும் சரி, உன்னை அந்த இறைவன் கைவிட மாட்டான், என்ற உணர்வு உனக்குள் எப்போது வருகின்றதோ, அப்போது நீ இறை வழிபாடு செய்தால் போதும். நீ செய்யும் இறைவழிபாட்டிற்கு உடனடியாக...
வீட்டில் இருக்கும் வறுமையை எட்டாத தூரத்திற்கு அடித்து விரட்ட, 8 வாரங்கள் வாராஹி அம்மனை...
இந்த உலகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் வாராஹி அம்மன். அந்த அம்பாளை பக்தியோடு எவர் ஒருவர் வழிபாடு செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பதில் இவளுக்கு நிகர் இவள் தான்....
ஆபத்திலிருந்து காக்கும் ‘வராஹி அம்மன் வழிபாடு’ குறைவில்லாத செல்வம் கொடுப்பது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்!
வராகி அம்மன் பன்றி உருவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். பூலோகத்தை காக்க அவதாரமெடுத்த வராக மூர்த்திக்கு வராகி அம்மன் உதவியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆபத்து வரும் இடத்திலெல்லாம் வராகி அம்மனை வழிபட்டால் நமக்கு...
வாராஹி தேவியின் அருளை உடனடியாக பெறக்கூடிய அந்த 4 நபர்கள் யார் என்பதை தெரிந்து...
வாராஹி தேவி இயல்பாகவே உக்கிரமானவள் என்பதால், இந்த அம்மனை வணங்குவதற்கு அனைவருக்குமே மனதில் பயம் இருக்கும். வீட்டில் வாராகி திருவுருவப் படத்தை வைத்து வணங்குவதற்கு அஞ்சுவார்கள். ஆனால் நாம் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு...
வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா?
அந்த அம்பாளின் பலவகையான ரூபங்களில் ஒன்றுதான் இந்த வாராஹி அம்மன். பல வகையான அம்மன் படங்களை நம் வீட்டில் வைத்து வழிபட்டாலும் வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் நம்மில்...