Tag: varumanam athikarikka pariharam
- Advertisement -
நாளை நிறைந்த பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் கெட்ட நேரம் ஆரம்பிக்க துவங்கி விட்டால், வரக்கூடிய நல்லது கூட நம்மை நோக்கி வராமலேயே பின்நோக்கி செல்லும். அதே போல தான், கெட்ட நேரம் துவங்கி விட்டால், நமக்கு வரக்கூடிய...
வருமானம் விரைவில் அதிகரிக்க எளிய பரிகாரம்
இன்றைய சூழலில் எல்லோருடைய முக்கிய தேவையும் பணம் தான். இந்த பணத்தை சம்பாதிக்க தான் இரவும் பகலும் பாடுபடுகிறோம். அப்படி பாடுபட்டாலும் கூட நம்முடைய தேவைகளை நிறைவேற்றக்கூடிய அளவிற்கு வருமானம் வருகிறதா? என்றால்...
வருமானம் அதிகரிக்க பங்குனி உத்திர முருகன் வழிபாடு
நாளைய தினம் 11-4-2025 வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பங்குனி உத்திரத்திம். உங்களுடைய வீட்டில் வருமானம் சம்பந்தப்பட்ட, பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், நாளைய தினம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் முருகனை வழிபாடு...
நிதி நிலைமை உயர வெற்றிலை பரிகாரம்
எவ்வளவுதான் வருமானம் வந்தாலும், வீட்டில் பண பற்றாக்குறை என்பது இருந்து கொண்டு தான் வருகிறது. சம்பளம் வாங்கிய 10 தேதிகள் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தினாலும், மாதத்தில் மீதம் இருக்கும் 20 நாட்களும் திண்டாட்டமாகத்தான்...
வருமான தடை விலக வெள்ளிக்கிழமை பரிகாரம்
எவ்வளவுதான் ஓடி ஓடி பணத்தை சம்பாதித்தாலும் நம்முடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு கூட பணம் வீட்டிற்குள் வராது. வேலையில் பிரச்சனை, செய்யும் தொழிலில் பிரச்சனை, என்று பிரச்சினையிலேயே வாழ்ந்து...
தடையில்லாத நிரந்தர வருமானத்திற்கு பரிகாரம்
குருவின் நட்சத்திரத்தில் வந்திருக்கக்கூடிய பௌர்ணமி திதி இன்று. இந்த நாளில், இந்த பிரபஞ்சத்திடம் நீங்கள் எந்த வேண்டுதலை நம்பிக்கையோடு வைத்தாலும் அந்த வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். குரு என்பவர் நம்முடைய வருமானத்தை பெருக்கிக்...
பணம் சம்பாதிக்க பரிகாரம்
இன்று வெள்ளிக்கிழமை. இன்று மாலை 6:12 மணி அளவில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதி பிறந்து விடுகிறது. இன்று மாலை நாம் செய்யக்கூடிய மகாலட்சுமி வழிபாடின் போது, அற்புதம் வாழ்ந்த ஆன்மீகம் சொல்லும்,...
கணவரின் வருமானத்தை அதிகரிக்க சொல்ல வேண்டிய எளிய மந்திரம்
உங்களுடைய வீட்டில் கணவர் மட்டும் தான் சம்பாத்தியம் செய்கிறார். அவருடைய வருமானம் தான் உங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகிறது எனும் பட்சத்தில் மனைவி இந்த மந்திரத்தை சொல்லி பூஜை அறையில் மகாலட்சுமியிடம் வேண்டுதல்...
பணத்திற்கு ஏற்பட்ட கண் திருஷ்டி நீங்க பரிகாரம்
எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஆசைதான் இது. கடன் தொல்லை இருக்கவே கூடாது. வருமானம் மட்டும் பல மடங்கு உயர வேண்டும் என்று நினைப்போம். நம்முடைய இந்த ஆசை நிறைவேற வேண்டும் என்றால், பணத்தை சம்பாதிக்க...
திறமை அதிகரித்து வருமானம் பெருக பரிகாரம்
பொன் கிடைத்தாலும் முதல் கிடைக்காது என்று கூறுவார்கள் எந்த ஒரு செயலை நாம் புதன்கிழமை செய்ய ஆரம்பிக்கிறோமோ அந்த செயல் நன்றாக நடைபெறும் என்றும் அதேசமயம் புதன்கிழமை அன்று பெருமாளை வழிபடுவதன் மூலம்...
பணம் சம்பாதிக்கும் தகுதி பெற வழிபாடு
பணத்தை சம்பாதித்து, சேமிக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த பணத்தை சம்பாதிக்க கூடிய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வருவது கிடையாது....
பணம் சேர மாதத்தில் முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
வேலை செய்பவர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் சம்பளம் வரும். தொழில் செய்பவர்களுக்கு, கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வருமானம் இருக்கும். நீங்க என்ன செய்தாலும் சரி, உங்களுடைய வீட்டில் தினம்...
சீரான வருமானத்தை பெற முருகன் வழிபாடு
வாரத்துல ஏழு நாளும் முருகனை கும்பிடலாம். தப்பு கிடையாது. ஆனா அதற்கான நேரமும் காலமும் நமக்கு சரிப்பட்டு வராது. தினமும் அவசர அவசரமாக வேலைக்கு போறவங்க, வீட்டு வேலை பார்ப்பவர்கள், பள்ளிக்கூடம், கல்லூரி...
மாதத்தின் முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
கையில் பணம் காசு இல்லாதவர்கள் செல்லாக்காசு தான். அவர்கள் இருந்தும், இல்லாதது போல தான். இதை சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை. பணம் இருப்பவர்களை தான் இந்த உலகம்...
கணவனின் முன்னேற்றத்திற்கு பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்.
நிறைய பேர் வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு ஒரு சரிவு வரும். உதாரணத்திற்கு நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஆண்கள், வாழ்க்கையின் முன்னேற்றப்படியில் சென்று கொண்டிருக்கும் ஆண்களுக்கு, திருமணம் நடக்கும். உடனடியாக அவருடைய வாழ்க்கை சரிவை...
வருமானம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்
வரக்கூடிய வருமானம் அப்படியே இரட்டிப்பாக வேண்டும் என்றால், கைக்கு வந்த சம்பளத்தில் முதல் செலவு என்ன செய்வது. வருமானத்திலிருந்து முதல் 50 ரூபாயை எடுத்து எந்த பொருளை வாங்கி, யார் கையில் கொடுத்தால்...
வருமானம் தரும் குபேர மூலிகை
எல்லோருக்குமே பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கஷ்டம் இருக்கிறது. அந்த குபேர கடாட்சம் கொஞ்சம் கிடைத்தால் எங்களுடைய பணக்கஷ்டமும் தீரும் என்று எதிர்பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அதில் இன்று நாம் பார்க்கக்கூடிய பரிகாரம்...
வெறும் 5 ரூபாய் மட்டும் இருந்தால் போதும். ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கலாம்.
சில பேரால் என்ன தான் கஷ்டப்பட்டாலும் நிரந்தர வருமானத்தை தேடிக் கொள்ள முடியாது. தின கூலியாகவே இருந்தாலும், அது தினசரி கிடைத்தால் தானே நம்மால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும். சில பேருக்கு...
வருமானம் அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்
பணம் என்ற ஒன்று நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. இந்த பணத்தை ஈட்டுவதற்காக நாம் பல வழிகளில் போராடிக் கொண்டு இருக்கின்றோம். அவ்வாறு நாம் ஈட்டும்...


















