Tag: Veetil panam sera pariharam
- Advertisement -
பணம் தரும் 10 ரூபாய் பரிகாரம்
மனிதர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது இந்த பணம். பணத்தை எளிதில் ஈர்க்கக் கூடிய வித்தையை நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். வாழ்க்கையில் பெரிய அளவில் போராட வேண்டிய அவசியமே இருக்காது....
பணம் சேர பத்து ரூபாய் பரிகாரம்
வீட்டில் எல்லோருக்கும், மலை போல் குவியல் குவியலாக பணத்தை சேர்த்து வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்னமோ தெரியவில்லை. நாம் எந்த அளவுக்கு பணத்தை சேர்க்க வேண்டும்...
பணமழை பொழிய சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
நாளுக்கு நாள் எல்லோருக்குமே பண தேவையானது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் நம்முடைய வருமானம் எவ்வளவு தான் அதிகமானாலும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத சூழ்நிலையும் நிலவுகிறது. தேவைக்கு கொஞ்சம்...
வீட்டில் பணம் தங்குவதற்கு பரிகாரம்
என்னதான் செய்தாலும் வீட்டில் ஒரு ரூபாய் கூட நிலையாக தங்குவதில்லை. சேமிப்பாக பணத்தை எடுத்து வைத்தால், செலவு வரிசை கட்டி நிற்கிறது. பணத்தை நம்முடைய வீட்டில் நிலையாக தங்க வைக்க என்னதான் செய்வது....
பணம் தரும் கசகசா பரிகாரம்
சில பேர், எந்த வேலையை தொட்டாலும் அதிலிருந்து வருமானம் கொட்ட தொடங்கி விடும். சும்மா இதை முயற்சி செய்துதான் பார்க்கலாம் என்று ஒரு லட்ச ரூபாயை முதலீடாக போடுவார்கள். அந்த முதலீட்டிலிருந்து பல...
பணம் கொட்ட கொட்டை பாக்கு பரிகாரம்
எல்லோருக்கும் எல்லோர் வீட்டிலும் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நமக்கு மிஞ்சி இருப்பதோ பணக்கஷ்டம் மட்டும் தான். பண கஷ்டத்திலிருந்து வெளிவர ஏதாவது வழி...
பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்க பரிகாரம்
இன்றைய காலக்கட்டத்தில் பணம் சம்பாதிப்பது பெரும் பாடு என்றால் சம்பாதித்த பணத்தை சேமித்து பெருக்குவது அதை விட பெரும்பாடு. சிலர் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். நல்ல வருமானமும் வந்து கொண்டே இருக்கும். ஆனால்...
எலுமிச்சம் பழத்தில் இந்த வார்த்தையை எழுதினாலே போதும். பணத்தை தேடி நீங்கள் போக வேண்டாம்....
பணத்தை வசியம் செய்வது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் தெரியாது. ஒருமுறை பணத்தை சேமிக்க கூடிய வித்தையை கற்றுக் கொண்டால் போதும். அந்த பணமே பல மடங்காக பெருகிவிடும். அதாவது, பத்தாயிரம்...
இந்த டப்பாவில் யார் கண்ணுக்கும் தெரியாமல் 5 ரூபாயை மறைத்து வைத்தால், மின்னல் வேகத்தில்...
எந்த ஒரு மந்திரமும் சொல்ல வேண்டாம். விளக்கு ஏற்றி வைக்க வேண்டாம். பரிகார பூஜை எதுவும் செய்ய வேண்டாம். ஆனால் பணத்தை ஈர்க்கலாம். வசியம் செய்யலாம். நிறைய பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த...
உங்க வீட்டு சமையலறையில் இந்த பொருட்களை மட்டும் ஒளித்து வைத்தால் போதும், அப்புறம்...
இன்றைய கால சூழலில் பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. பணம் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. அப்படியான இந்த பணத்தை தேடி நாம் ஓட...
வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து வைத்தால், பணத்தையும், நகையையும் தேடி நீங்கள் போக வேண்டாம்,...
பணமோ, நகையோ வேண்டாம் என்று சொல்பவர்கள் யாருமே இல்லை. இவை மட்டும் எவ்வளவு வந்தாலும் போதும் என்று சொல்லவே மாட்டார்கள். இந்த பணமும், நகையையும் நம்மை தேடி வரவும், நம் வசப்படவும், மகாலட்சுமியின்...
கையில் காசே இல்லை என்பவர்கள் கூட சில நாட்களில் பெரிய பணக்காரர் ஆகலாம். காந்தம்...
கையில் காசே இல்லை என்றால் எப்படி பணக்காரராக முடியும். கஷ்டப்பட்டு உழைத்தால் காசு நம்மிடம் இஷ்டப்பட்டு வரப்போகிறது. அவ்வளவுதான். உழைக்காமல் காசு பணம் நம் கையில் வர வேண்டும் என்று என்றைக்குமே நினைக்க...
சில்லரை நாணயங்களை இப்படி மட்டும் வீட்டில் வைக்காதீங்க பணமே சேராது! லட்சுமி கடாட்சம் வர...
சில்லறை நாணயங்களை ஒருபோதும் வீட்டில் இப்படி மட்டும் வைக்கக்கூடாது என்று ஆன்மீகம் கூறுகிறது. ரூபாய் நோட்டுகளை விட சில்லறை நாணயங்களுக்கு மதிப்பு அதிகம். செல்வாதிபதி குபேரனுக்கு கூட சில்லரை நாணயங்களால் அர்ச்சனை செய்தால்...
இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும்...
இன்று எல்லோருக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிரதானமாக இருக்கும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக தான் இருக்கும். குடும்பத்தில் வருமானம் குறைவு, வேலையின்மை, தொழில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது போன்ற...
பணம், பொருள் சேர பூஜை அறையில் இந்த ஒரு பொருளும் வைத்திருக்கிறீர்களா? என்பதை பாருங்கள்!
பூஜை அறையில் முந்தைய காலத்தில் இருந்து வந்த ஒரு விஷயம் இப்போது மாறி இருக்கிறது. நம்மிடம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பழமையை நாம் மறக்கும் போது அங்கு லட்சுமிகரம் குறைகிறது. நம்...
எத்தகைய பணப் பிரச்சனையும் விரைவாக தீர சமையல் அறையில் அரிசி பானைக்குள் இந்த 1...
தீராத பணப் பிரச்சனைகள் எல்லோருக்குமே உண்டு ஆனால் அதை எப்படி தீர்ப்பது? என்பது தான் எல்லோருக்கும் கேள்விக் குறியாக இருக்கிறது. பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகி கொண்டு இருக்கிறான் ஆனால் ஏழ்மையில் இருப்பவனோ...
உங்க வீட்டு ஹாலில் இந்த 5 பொருட்கள் இருந்தால் அள்ள அள்ள குறையாமல் பணம்...
பொதுவாக ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய பொருட்கள் இருந்தால் அங்கு செல்வச் செழிப்பிற்கு குறைவிருக்காது என்பது சாஸ்திர ரீதியான நம்பிக்கையாகும். ஒவ்வொரு பொருட்களுக்கும் சில அதிர்வலைகள் உண்டு. குறிப்பாக உயிருள்ள பொருள்களுக்கு...
அட, இந்தப் பிள்ளையாரை வியாழக்கிழமை அன்று கும்பிட்டு வந்தால், வாழ்க்கையில் பணக்கஷ்டமே வராதா? இத்தனை...
இந்த பணத்தை சம்பாதிப்பதில் தான் எத்தனை போராட்டம். எவ்வளவு கஷ்டங்கள். என்ன செய்தாலும், பணத்தை சம்பாதிக்க முடியவில்லை! அப்படியே அடித்து பிடித்து அந்த பணத்தை சம்பாதித்தாலும், சேமிப்பில் வைக்க முடியவில்லை. சேமிப்பில் வைத்தாலும்...
இந்த 1 வேரை பணப்பெட்டியில் இப்படி வைத்தாலே போதும். தெருக்கோடியில் இருப்பவரையும், பல கோடிக்கு...
கஷ்டத்தில் வறுமையில் இருப்பவர்களைக் கூட, வெகு சீக்கிரத்தில் பணக்காரராக மாற்றக்கூடிய சக்தி சில தாந்த்ரீக பரிகாரத்திற்கு உண்டு. அதாவது சில பேருடைய வாழ்க்கையில் வறுமை நீங்காமல் இருக்கும். துரதிர்ஷ்டம் அவர்களுடைய வாழ்க்கையோடு ஒட்டிக்...
உங்கள் வீட்டிற்குள் நுழையும் காற்றின் மூலமாக பணம் பறந்துவந்து, உங்கள் வீட்டு பீரோவை நிரப்ப,...
எண்ணம் போல் வாழ்க்கை. இதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் நம்முடைய மனதில் எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றோமோ அந்த எண்ணம்தான் செயல்பாடாக மாறுகின்றது. அந்த எண்ண அலைகள் நம்மைச்...



















