Tag: கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபாடு
கணவன் மனைவி ஒற்றுமையுடனும் அன்புடனும் இருக்க வழிபாடு
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வாழ்க்கை என்பது பெற்றோர்களிடம் இருந்து ஆரம்பிக்கும். ஆனால் அவர்களின் வாழ்க்கை முழுமை பெறுவது என்பது அவர்களுடைய திருமணத்தில் தான். அப்படி வாழ்க்கை முழுமை பெறச் செய்யக்கூடிய...
கணவன் மனைவி பிரச்சினை தீர விளக்கு ஏற்றும் முறை
ஒரு குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், அந்த வீட்டில் இருக்கும் கணவன் மனைவி அன்யூன்யமாக இருக்க வேண்டும். எலியும் பூனையுமாக எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தம்பதியர்கள் வாழும் குடும்பத்தில், நிம்மதி...
பெருமாள் கோவிலுக்கு இப்படி சென்றால், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு என்பதே வராது. குடும்பத்தில்...
கணவன் மனைவிக்குள் சண்டை வருவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். அந்த கடவுளாகவே இருந்தாலும் மனித பிறவி எடுத்தால், கணவன் மனைவி சண்டையிலிருந்து தப்பிக்க முடியாது. அப்படி இருக்கும்போது மனித பிறவிகளாக...
கணவன் மனைவி ஒற்றுமை பரிகாரம்
இல்லற வாழ்க்கை என்பது மிகச் சிறப்பானதாக இருக்க திருமணமான கணவன் - மனைவிக்கிடையே மன ஒற்றுமை இருப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்காலத்தில் பல்வேறு காரணங்களால் கணவன் மனைவிக்கிடையே மன ஒற்றுமை குறைந்து,...
வீட்டிற்குள் நுழைந்தாலே சண்டை வருகிறதா? அப்படியானால் வீட்டில் இந்த ஒரு விளக்கை மட்டும் தவறாமல்...
ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் உலகமே வீடு தான். வீடு எந்த அளவிற்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருகிறதோ அந்த அளவு அவன் வெளி உலகில் சாதிக்க முடியும்.வீடு தான் எல்லாவற்றிற்கும் மூலாதாரம். அந்த வீட்டில்...
தொட்டதுக்கெல்லாம் குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் கணவரை கூட, மனைவி சொல் பேச்சு...
சில வீடுகளில் மனைவி என்ன செய்தாலும் அதில் கணவர், குற்றம் குறை சொல்லிக்கொண்டே இருப்பார். சில வீடுகளில் கணவன்மார்கள் என்ன செய்தாலும், மனைவி அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பீர்கள். சில வீடுகளில் கணவன்...
உங்கள் வாழ்க்கைத் துணை உங்களின் பேச்சைக் கேட்காமல் இருவரிடையே சண்டைகள் வருகின்றதா? அப்பொழுது உடனே...
இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் பெற்றுள்ளனர். அவ்வாறு திருமணத்திற்கு முன்பு ஒருவர் மீது ஒருவர் அன்பாகவும், எந்தவித சண்டைகள் இல்லாமலும் இருக்கின்றனர். ஆனால் திருமணம் முடிந்து கணவன்...
கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவுகள், சந்தேகங்கள் நீங்க உப்பும், மிளகும் செய்யும் அற்புதங்கள்...
கணவன், மனைவிக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் சண்டை, சச்சரவுகள் இருக்கலாம். ஆனால் சந்தேகம் மட்டும் இருக்கவே கூடாது என்று கூறுவர். சந்தேகம் மற்றவர்களை மட்டுமல்ல, அவனையும் சேர்த்து அழித்து விடும். கணவன், மனைவி மீதும்,...
கணவன் மனைவி ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வரவில்லையா? பிரச்சினைகள் நீங்கி ஒருவரை ஒருவர்...
கணவன், மனைவி இருவருக்கும் விட்டுக்கொடுத்தல் என்கிற மனப்பான்மை வேண்டும். இதில் யார் பெரியவர்? என்கிற போட்டி, பொறாமை எல்லாம் இருந்தால் வாழ்க்கையில் இன்பம் என்பதே ஏற்படாது போய்விடும். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும்...
தெய்வ வழிபாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் நெய்யினை இவ்வாறு பயன்படுத்திப்பாருங்கள். தீராத நோய்களும் தீரும்....
நெய் உலகம் முழுவதுமே உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் இந்தியாவில் நெய் பயன்படுத்தப்படாத இடங்கள் என்று எதுவுமே கிடையாது. நாம் சமையலில் நெய்யை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின்...
சித்தர்கள் சொன்ன ஜாதிக்காய் ரகசியம். இதை மட்டும் செய்தால் இனி கணவன் மனைவி இடையே...
சித்தர்கள் கொடிய நோய்களுக்கான மருந்துகளை மட்டும் கொடுத்து செல்லவில்லை. முற்றும் அறிந்த ஞானிகளான சித்தர்கள் குடும்ப உறவில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான வழிபாடு மற்றும் வழிமுறைகளையும் கூறியுள்ளனர். கணவன் மனைவியிடையே ஏற்படும்...
சதா சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் கணவன் மனைவி சந்தோஷமாக மாற இந்த தெய்வத்திற்கு...
சிலரது வீடுகளில் சதா கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் என்று இருக்கும். அந்த சண்டைகள் நாளடைவில் விரிசலாக மாறக்கூடும். அப்படி விரிசல் விடாமல் கடைசி வரை ஒற்றுமையாக வாழ கருத்து வேறுபாடுகள் நீங்க...
கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை நடக்கிறதா? அப்படின்னா இதுவும் காரணமாயிருக்கலாம்! இதை செஞ்சு பாருங்க.
சதா வீட்டில் கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் நடந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த வீட்டில் நிச்சயம் நல்ல அதிர்வலைகள் இல்லை என்பது தான் அர்த்தம். நல்ல அதிர்வலைகள் இருக்கும் வீட்டில் சண்டை, சச்சரவுக்கு...
அட! இந்த தெய்வத்தின் திரு உருவப் படத்தை பூஜை அறையில் வைத்தால், கணவன் மனைவிக்குள்...
கணவன் மனைவி இவர்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்சனையை சுலபமான முறையில், ஆன்மீக ரீதியாக எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தெய்வத்தின் திருவுருவப் படத்தை உங்கள்...
உங்களுக்கு நாள் முழுவதும் நன்மைகள் ஏற்பட இந்த சுலோகம் துதியுங்கள்
ஒவ்வொரு நாளும் காலை விடிந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை பலவிதமான விடயங்களை நமது வாழ்வில் எதிர் கொள்கிறோம். இதில் நமது மனதை சோர்வடைய செய்யும் நிகழ்வுகள், பிற மனிதர்களுடனான உறவுகளில்...
கணவன் – மனைவிக்குள் எப்போதும் சண்டை ஏற்படாமல் இருக்க பரிகாரம்
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் திருமணமும், அதற்கு பிறகான திருமண வாழ்க்கையும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும். ஆனால் தற்காலங்களில் திருமண பந்தத்தின் மீது ஒரு அலட்சியமான மனநிலை...