Tag: பணம் சேர பரிகாரங்கள்
உங்கள் வீட்டிற்குள் நுழையும் காற்றின் மூலமாக பணம் பறந்துவந்து, உங்கள் வீட்டு பீரோவை நிரப்ப,...
எண்ணம் போல் வாழ்க்கை. இதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் நம்முடைய மனதில் எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றோமோ அந்த எண்ணம்தான் செயல்பாடாக மாறுகின்றது. அந்த எண்ண அலைகள் நம்மைச்...
3 ஏலக்காய்களை பூஜை அறையில் இப்படி வைத்திருந்தாலே போதும். காலத்திற்கும் கடன் வாங்க வேண்டிய...
அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நம் கையில் எப்போதுமே பணம் இருக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? வரக்கூடிய வருமான தொகையிலிருந்து கட்டாயமாக ஒரு தொகையை சேமித்து வைக்க வேண்டும். அப்போதுதான்...
சமையல் அறையில் அரிசியை இப்படி வைத்தால், வீட்டில் உள்ள கஷ்டம், கடன், கவலை அத்தனைத்தும்...
நம்முடைய சமையலறையில் இருக்கும் அரிசி மூட்டையை போல, நம் வீட்டில் பணமும் முட்டையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நினைக்கும் போதே கண்களின் முன் பணமூட்டை தெரிகிறதா? நமக்கு பேராசை எதற்கு? நம்...
இந்த 4 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தால் வீட்டில் பணம் வீணாக செலவாவது குறைந்து...
ஒருவர் சம்பாதிக்கும் பணம் ஆனது எந்த வழியில் செலவாகிறது? என்பது தான் முக்கியம். நாம் சம்பாதிக்கும் பணம் அசுப விரயமாக இல்லாமல், சுப விரயமாக இருக்க வேண்டும். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம்...
இந்த 1 ரூபாய் நாணயத்தை இப்படி செய்தால் போதுமே! ஒரே நாளில் 1 ரூபாயை,...
ஒரு ரூபாயை, ஒரு கோடி ரூபாயாக மாற்றக்கூடிய வித்தை தெரிந்திருந்தால், இந்த உலகத்தையே விலைக்கு வாங்கி இருக்கலாம். முதலில் பேராசை பெரு நஷ்டம். நாம் உழைத்து சம்பாதிக்கும் பணம் தான், நான் கையில்...
இந்த 3 பருப்பை, பணம் வைக்கும் இடத்தில் இப்படி வைத்தால் உடனடியாக சுக்கிர யோகம்...
ஒருவருடைய வாழ்க்கையில் பண கஷ்டம் என்பது வருவதும் போவதுமாக தான் இருக்கும். நிரந்தரமாக ஒருவரால் பணக்காரராகவும் இருக்க முடியாது. நிரந்தரமாக ஒருவர் ஏழையாகவும் வாழ்ந்துவிட மாட்டார்கள். நிச்சயமாக என்றாவது ஒரு நாள் எதிர்பாராத...
இந்த கருப்பு கயிறை கையில் கட்டிக்கொண்டால் போதுமே! உங்கள் கைகள் பணத்தை சிக்கனமாக செலவு...
நம்முடைய சேமிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால், நம்முடைய கைகள் பணத்தை சிக்கனமாக செலவு செய்தாலே போதும். ஆனால், எத்தனை பேருடைய கைகள் செலவை கட்டுப்படுத்துகிறது? ரொம்ப கஷ்டமான விஷயம். செலவுகளை, வருமானத்திற்குள் கட்டுப்படுத்தி,...
உடனடி பணத்தேவையை, உடனடியாக பூர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த இலைக்கு உண்டு.
அவசர தேவைக்கு பணம் கிடைக்காமல், நாம் எத்தனையோ சந்தர்ப்பங்களில், கட்டாயம் தடுமாறி இருப்போம். எதிர்பாராதவிதமாக, எதிர்பாராத தேவைகளை பூர்த்தி செய்ய, நம்முடைய தகுதிக்கு மீறி சில சமயங்களில் பணத்தேவை ஏற்படும். அந்த சமயம்...
பீரோவுக்கு மேல் இந்தப் பொருளும், பீரோவுக்கு கீழ் இந்த பொருளும் இருந்தால் போதுமே! உங்கள்...
எவ்வளவோ பரிகாரங்களை செய்து பார்க்கின்றோம். ஆனால் பண பிரச்சினைக்கு மட்டும் ஒரு விடிவு காலமே பிறக்க மாட்டேங்குது என்று கஷ்டப்படுபவர்கள் இந்த ஒரு குறிப்பையும் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டு பீரோவுக்கு...
உங்க வீட்டு கண்ணாடியின் முன்பு இந்த ஒரு பொருளை, இப்படி வையுங்க! கஷ்டம் எல்லாம்...
நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், அதை தன்னுள் கிரகித்துக் கொண்டு பிரதிபலிக்கும் சக்தி இந்த கண்ணாடிக்கு உண்டு. இதனால்தான் இந்த கண்ணாடி வீட்டில் உடையக் கூடாது என்று சொல்லுவார்கள். அப்படி அந்த கண்ணாடியில்...
செல்வம், நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலேயே நம் வீட்டை விட்டு செல்வதற்கு இதுதான் காரணமா? செல்வம்...
சொல்லாமலே செல்வதால் தான் அதற்கு 'செல்வம்' என்று பெயர் வந்தது. இதை நாம் திரைப்படத்தில் பாடல்கூட கேள்விப்பட்டு இருப்போம். இது உண்மையான வரிகள் தான். நம்மிடம் வரும் செல்வம், சொல்லிவிட்டு வருவதில்லை. நம்மிடம்...
இந்த 8 பொருள் எவர் வீட்டில் இருந்தாலும், எட்டுத் திக்கில் இருந்தும் பண வரவு...
நேற்றோ இன்றோ இந்தப் பரிகாரம் நமக்காக சொல்லப்படவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள், முன்னோர்களுக்கு முன்பாக வாழ்ந்த ராஜாக்கள் இந்த பொருட்களை தங்களுடைய வீட்டிலும், தாங்கள் வாழ்ந்த அரண்மனையிலும், கஜானா...
எந்த பொருளை வாங்குவதற்கு பணத்தை செலவு செய்து கொண்டே இருந்தால், பணவரவு அதிகரித்துக்கொண்டே போகும்!...
முதலில், நம் கைக்கு வரக்கூடிய பணத்தை மொத்தமாக சேமிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அத்தியாவசிய தேவைக்கும், மங்களகரமான விஷயங்களுக்கும் பணம் கட்டாயம் செலவு செய்யப்பட வேண்டும். பணம் என்பது...
காசைத் தன் பக்கம் ஈர்க்கும், காந்த சக்தி இந்த கண்களுக்கு உண்டு! இந்த கண்களை உங்களுடைய...
பணக்கஷ்டம் வராமல் இருப்பதற்கு பல பரிகாரங்களை பல முறைகளில் நாம் இன்றளவும் தேடிக் கொண்டு தான் இருக்கின்றோம். அந்த வரிசையில் தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, வீட்டில் பணம் வீண் விரயம் ஆகாமல்...
இந்த ஒரு காசு, உங்க பாக்கெட்ல இருந்தா போதும். பாக்கெட்ல இருக்க பணம், அனாவசியமா...
மாதம் முழுவதும் உழைப்போம், அதற்கான ஊதியமும் கிடைக்கும். ஆனால், மாதத்தின் இறுதி நாட்களில் பற்றாக்குறை பட்ஜெட் தான். எல்லோருடைய நிலைமையும் இதுதான். கையில் வருமானம் இருந்து கொண்டே இருந்தாலும், அனாவசிய செலவு, வீண்...
பண்ணையார்களும், ஜமீன்தார்களும், மூட்டை மூட்டையாக காசு சேர்ப்பதற்கு பின்பற்றி வந்த கஜானா ரகசியத்தை நீங்களும்...
இன்றைய கால சூழ்நிலையில் காசு பணத்திற்கு, அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்தும், அதை பொக்கிஷமாக பார்த்தும், நம்மிடம் அந்தப் பணமானது தங்க வில்லையே! அது ஏன்? ஆனால், அந்த காலங்களில் வாழ்ந்த ஜமீன்தார்களும், பண்ணையார்களும்,...
சிறு வயதிலிருந்தே பணம் சேர்ப்பதற்கு, நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? எடுக்க எடுக்க பணம்...
சில பேரெஎல்லாம், சிறிய வயதிலிருந்தே பணத்தை சேர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவார்கள். குழந்தையிலிருந்தே கஷ்டத்தை மட்டும் அனுபவித்து வருபவர்கள், நன்றாக உழைப்பார்கள். கை நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால் தனக்கென்று, ஒரு ரூபாய் பணத்தை,...
வீட்டில் இருக்கும் பணம் சிக்கனமாக செலவாக வேண்டுமா? இந்தப் பானையை உங்கள் வீட்டில் வைத்துப்...
எவ்வளவுதான் சம்பாதிக்கும் யோகம் ஒருவருக்கு இருந்தாலும் அந்த சம்பாத்தியத்தை சிக்கனப்படுத்தி எப்படி பணத்தை சேமிப்பது என்ற ரகசியம் சிலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் சிலர் வரும் வருமானத்தை சிக்கனப்படுத்த தெரியாமல் வீண் செலவிற்கு செலவழித்து...
இந்தப் பொருளை அதிக பணம் செலவழித்து வாங்கிக் கொண்டே இருந்தால், பண வரவு வந்து...
நம் வீட்டில் பண வரவிற்காக நாம் இன்றளவும் எத்தனையோ முயற்சிகளை எடுத்துக் கொண்டுதான் வருகின்றோம். யார் எதை சொன்னாலும் சரி 'பணம் நமக்கு அதிகமாக சேரும்' என்று கூறினால் மட்டும் போதும் அந்த...
உங்கள் கையில் எப்போதும் பணம் புரள செய்யும் தாந்திரிக பரிகாரம்
கடினமாக உழைப்பவர்களுக்கு செல்வம் கிடைக்கும் என்றாலும், நிரந்தரமில்லாத இந்த பூமியில் சிறிது காலம் வாழ்ந்தாலும் செல்வந்தராக வாழ்வதற்கு முன்வினை நற்பயன்கள் மற்றும் இறைவனின் அருள் ஆசிகள் வேண்டும். இவை இரண்டும் இல்லாதவர்களுக்கு செல்வ...