Home Tags அதிசயம்

Tag: அதிசயம்

man magic

கடல் நீர் மேல் நடந்து காட்டும் அதிசய மனிதன் – வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. சித்தர்களும் யோகிகளும் கடல் நீர் மேல் நடக்கும் வித்தையை அறிந்தவர்கள், தங்களை தாங்களே மாயமாய் மறைத்துக்கொள்ளும் சக்தி பெற்றவர்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது போன்ற ஒரு செயலை...
chinnadi siddhar

சமாதி அடைந்த பிறகும் சித்தரின் தலைமுடி வளரும் அதிசயம் – வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது மதுரை மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை என்னும் இடத்தில் ஆறுமுகம் கொண்ட ஒரு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சின்னாண்டி சித்தர் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி...
Pori

கோவிலில் தூவப்படும் பொறிகள் மாயமாக மறையும் அதிசயம் – வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: ஆம்பூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெரியான் குப்பம். அந்த ஊரில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி கோவில். இந்த கோவிலில் வருடம் தோறும் மாசி திருவிழா நடக்கிறது. அந்த திருவிழாவின்...
cave-1

குகையில் தானாய் தோன்றிய சிவன் வடிவம்.. குகை முழுக்க மர்மங்கள் ! எங்கு தெரியுமா...

பொதுவாக சிவ பெருமானின் லிங்க வடிவமே பல இடங்களில் சுயம்புவாக தோன்றியுள்ளதை நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு குகையில் சிவபெருமானின் முழு வடிவமும் சுயம்புவாக தோன்றி உள்ளது. அது மட்டுமா இன்னும்...
siva-lingam-1

ஆண்டுதோறும் வளரும் அதிசய சிவலிங்கம் – விடை தெரியாமல் தவிக்கும் விஞ்ஞானிகள்

இந்தியாவை பொறுத்தவரை ஆன்மீக அதிசயங்களுக்கு பஞ்சமே இல்லை என்றால் அது மிகையாகாது. பிள்ளையார் பால் குடித்தது, அம்மன் கண்களை அசைத்து இப்படி எத்தனையோ அதிசயங்கள் இந்த மண்ணில் அரங்கேறி உள்ளது. அந்த வகையில்...
Aavidiyar-temple2

300 ஆண்டுகளாக ஆற்று வெள்ளத்தை கிழித்தெறியும் முருகன் கோயில் – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்

தமிழகத்தில் உள்ள எத்தனையோ கோவில்களில் எண்ணிலடங்கா பல அதிசயங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்டு இன்று வரை எத்தனையோ வெள்ளத்தாலும் அசைக்க முடியாத ஒரு அற்புதமான முருகன்...
virupaksha-temple

தலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்! விடை தெரியாமல் தவிக்கும் விஞ்ஞானிகள்

இந்தியாவில் உள்ள பல முக்கிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன. அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும்...
thiruchendur-murugan

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்

இந்து கோவிலில் அவ்வப்போது பல அதிசயங்கள் நிகழ்வது வழக்கம் தான். அந்த வகையில் 30 வருடங்கலாக வாய் பேச முடியாத வாலிபர் ஒருவர் திருச்செந்தூர் முருகன் அருளால் வாய் பேசி உள்ளார். வாருங்கள்...
siddhar

கூடு விட்டு கூட பாய்ந்து காட்டும் அதிசய சித்தர் – வீடியோ

முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. கூடு விட்டு கூடு பயம் கலையை பற்றி நாம் புத்தகங்களில் படித்திருப்போம், சினிமாக்களில் பார்த்திருப்போம். அனால் அதை யாராவது நேரிலே செய்து காட்டி நீங்கள் பார்த்ததுண்டா? இந்த கலியுகத்தில்...
sani-maharaj

150 வருடங்களாக கதவே இல்லாத கிராமத்தின் வீடுகள்.. காவல் தெய்வமாய் சனி பகவான்

மற்ற கோயில்களில் பார்ப்பது மாதிரி விஸ்தாரமான கருவறை என்ற ஒன்று இல்லாத கோயில்; கோயிலுக்கு விமானம் இல்லை; பூட்டும் இல்லை. என்ன, அதிசயமாக இருக்கிறதா? இப்படிப்பட்ட இடம்தான் ‘சனி சிங்கனாப்பூர்’ எனப்படும் சனீஸ்வரரது...
siddhar

கிணற்றில் இறங்கி கரைந்துபோன சித்தர்..கோவிலாய் மாறிய அதிசய கிணறு

கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கத்தில் மிகவும் விசித்திரமான ஒரு கோவில் இருக்கிறது. சிலை கோவில் என்றும் அழகுமுத்தையனார் கோவில் என்றும் மக்களால் வணங்கப்படும் இந்த கோவிலில் நடந்த ஒரு விசித்திரமான நிகழ்வு பற்றி சிலிர்ப்புடன் விவரிக்கிறார், கோயிலின் பூசாரி குமார்.
lingam1

நெய்யை வெண்ணெயாக மாற்றும் அதிசய லிங்கம்.. ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பல அதிசயங்களை கண்டதுண்டு. அந்த வகையில் பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது நெய் ஊற்றினால் அது வெண்ணெயாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. வாருங்கள் அந்த அதிசயம் கோவிலை பற்றி பார்ப்போம்.
tirupathil

தினம் தினம் திருப்பதி கருவறையில் நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா ?

வருடத்தில் ஒருமுறை தான் நம்மில் பலரால் திருப்பதி செல்லமுடிகிறது. அதிலும் அங்கு இருக்கும் கூட்டத்தில் பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னர் தான் சாமியை தரிசிக்கவே முடிகிறது. அதற்குள் அங்கிருப்பவர்கள் ஜருகண்டி, ஜருகண்டி என்று கூறி நம்மை பிடித்து தள்ளிவிட்டு விடுகிறார்கள்.
kugai1

புதையல் நிறைந்த அமானுஷ்ய குகை அதை பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கும் சித்தர்

பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் இருப்பு, சென்பு போன்றவற்றை எல்லாம் மூலிகைகள் கொண்டு தங்கமாக்கினார்கள் என்று நாம் படித்திருப்போம்.
sivan-kovil

1000 வருடம் பழமையான சிவன் கோவில் மண்ணில் புதைந்துகிடக்கும் மர்மம்

நம் முன்னோர்கள் கட்டிய அனைத்து கோவில்களும் நமக்கு அப்படியே கிடைத்ததா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும். அந்நிய படையெடுப்புகளால் சில கோவில்கள் சிதிலமடைந்தது என்றால் இன்னும் சில கோவில்கள்,...
lingaml

பூமிக்கு அடியில் முளைத்த சிவலிங்கம். அதை எப்போதும் அபிஷேகிக்கும் அதிசய நீரூற்று

இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பலவிதமான அதிசயங்களை கண்டிருப்போம். அந்த வகையில் திரியம்பகேஸ்வரர் என்னும் சிவன் கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு நீரூற்று அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது....
adhisayakall

வருடா வருடம் கருவறையை நோக்கி தானாக நகரும் அதிசய கல். ஆச்சர்யத்தில் பக்தர்கள்

இந்தியாவில் உள்ள சில கோவில்களில் நிகழும் அதிசயங்களை பார்க்கையில் கலியுகத்திலும் கடவுள் மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த வகையில் வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்படும் ஒரு...
speaking-godl

இரவில் தெய்வ சிலைகள் பேசிக்கொள்ளும் அமானுஷ்ய கோவில்

இந்தியாவில் உள்ள கோவில்கள் பலவற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நிகழ்வது வழக்கம் தான். அந்த வகையில் பீகாரில் உள்ள ஒரு கோவிலில் தெய்வத்தின் சிலைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அதிசயத்தை பற்றி இந்த பதிவில்...
floating-vishnu

1400 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய அதிசயம்

பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு கிட்டத்தட்ட 14 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய விஷ்ணு சிலையை பற்றியும்...
amman-silai

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறும் அதிசய சிலை. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்

ஆதி தமிழனின் அறிவியலை கண்டு உலகில் உள்ள பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஆய்விற்காக நம் நாட்டை தேடிவருகின்றனர். அதிலும் ஆன்மீக ரீதியாக அவர்கள் நிகழ்த்தியிருக்கும் பல அறிவியல் சாதனைகளுக்கு இன்றும் விடைதெரியாமல் பலர்...

சமூக வலைத்தளம்

643,663FansLike