Tag: எதிரி தொல்லை நீங்க
- Advertisement -
11 நாளில் எதிரி தொல்லை விலக மஹா பத்ரகாளி பரிகாரம்
எதிரி தொல்லை விலக, ஏவல் பில்லி சூனியம் போன்ற பிரச்சனையிலிருந்து விடுபட, கண் திருஷ்டி விலக, அடுத்தவர்கள் உருட்டும் பகடைக்காய்க்கு நம்முடைய வாழ்க்கை ஆட்டம் கண்டு விட்டால், அந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க,...
எதிரிகளை ஒதுக்கி வைக்க சுவிட்ச் வோர்ட்
நம்முடைய நிம்மதியை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சில பேர் வேலை செய்வார்கள். அவர்களை தானே நாம் நம்முடைய எதிரிகள் பட்டியலில் வைத்திருப்போம். இவர்கள் என்னை விட்டு விலகி சென்றால் போதும். என்னுடைய வாழ்க்கை...
எதிரிகளை பழி வாங்குவது எப்படி
ஒருவர் நம்மை புரிந்து கொள்ளாமல் எதிரியாக பாவித்து செயல்பட்டால் அவர்களை நாம் எப்படி பழிவாங்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில மூர்க்க குணங்கள் இருக்கும். இந்த அடிப்படை குணங்கள் அவர்கள் மனம் வைத்தால்...
எதிரி தொந்தரவிலிருந்து விடுபட சின்னம்
எதிரிகளை சமாளித்து, போராடி வாழ்வதற்கே வாழ்க்கையில் ஒரு பாதி நேரம் கழிந்து விடுகிறது. வேலையில் எதிரி, தொழில் செய்யும் இடத்தில் எதிரி, வீட்டில் அக்கம் பக்கம் இருப்பவர்களின் தொந்தரவு, இப்படி நான்கு பக்கத்தில்...
எதிரி தொல்லையிலிருந்து விடுபட அஷ்டமி வழிபாடு
அஷ்டமி என்றதும் நம் நினைவிற்கு வருவது கால பைரவர் தான். தேய்பிறை அஷ்டமி ஆக இருந்தாலும் வளர்பிறை அஷ்டமியாக இருந்தாலும் காலபைரவரை நாம் வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு. சனிபகவானுக்கு குருவாக திகழக்கூடியவர்தான்...
எதிரிகள் தொல்லை நீங்க முருகன் வழிபாடு
ஒருவர் செய்யும் வேலையிலோ, தொழிலிலோ முன்னேற்றம் ஏற்பட்டால் தான் அவர்களுடைய வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அப்படி கஷ்டப்பட்டு ஒரு வேலையில் சேர்ந்தாலோ அல்லது ஒரு தொழிலை ஆரம்பித்தாலோ நமக்கே தெரியாமல் நம்முடைய...
எதிரிகள் தொல்லை விலக மிளகு பரிகாரம்
ரெண்டு மிளகு கையில் இருந்தால் போதும் பகைவர் வீட்டிலும் உணவு அருந்தலாம் என்று அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மிளகிற்கு அந்த அளவிற்கு மகத்துவம் இருக்கிறது என்பது இந்த மொழி பழமொழியில்...
எதிரி தொல்லையில் இருந்து விலக
இன்றைய சூழ்நிலையில் நம்முடைய எதிரிகளை நேரடியாக சண்டை போட்டு எதிர்த்து ஜெயிக்கவே முடியாது அதற்காக எதிரிகளை முதுகில் குத்த வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நம்முடனே வேலை பார்த்து நம்முடனே இருந்து நமக்கு...
பிரச்சனைகள் தீர கால பைரவர் வழிபாடு
அஷ்ட பைரவர்களில் நாம் அதிகமாக வழிபாடு செய்வது கால பைரவரை தான் ஏனெனில் மனிதன் வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்சனைகளையும், கண்ணுக்கு தெரிந்த தெரியாத எதிர்களையும் தினந்தோறும் எதிர் கொள்கிறார்கள். அந்த பிரச்சனைகளில் இருந்து...
எதிரி தொல்லை நீங்க பரிகாரம்
மனித ரூபத்தில் இருப்பவர்கள்தான் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. சில மனிதர்களிலும் கண்ணுக்கு தெரியாத எதிரிகளாக இருப்பார்கள், அதேபோல நம் கண்ணுக்கு புலப்படாத கண் திருஷ்டி, ஏவல்,...
எதிரிகள் தொல்லை நீங்க எண்ணெய் பரிகாரம்
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவான். தோல்வி என்பதை மனிதன் மட்டும் அல்ல எந்த ஜீவ ராசியும் விரும்பாது. இந்த தோல்வி ஒருவருக்கு ஏற்பட பல வகையான...
தடைகளையும் எதிரி தொல்லைகளையும் நீக்கும் ரத்த சந்தனம்
ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் முன்னேற்றம் என்பது ஏற்பட்டால்தான் அடுத்த கட்ட வாழ்க்கையை நகர்த்த முடியும் என்பது நாம் அனைவரும்...
எதிரிகளின் தொல்லை நீங்க கடுகு தாந்திரீகம்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளையும் துன்பப்பட்டு போராடி தான் ஜெயிக்க வேண்டி இருக்கிறது. அவர்கள் குடும்பத்திற்காகவும் தங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும் யோசித்து பணி புரியவே நேரம் சரியாக இருக்கும். ஆனால்...
எதிரி சூழ்ச்சியில் இருந்து தப்பிக்க நரசிம்மர் வழிபாடு
ஒரு சில எதிரிகள் நமக்கு தெரியாமலேயே, நம் வாழ்க்கையை கெடுக்க சூழ்ச்சி செய்வார்கள். நம் உடன் தான் வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்ய நமக்கு தெரியாமல் நம்...
எதிரி தொல்லை நீங்க எளிய பரிகாரம்
போட்டி பொறாமை நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவது இயலாத காரியமாக உள்ளது. ஒரு புறம் நாம் பாடுபட்டு முன்னேறிக் கொண்டு செல்ல முயற்சிகள் எடுத்துக்கொண்டு இருப்போம். மறுபுறம்...
எதிரிகளை வெல்ல வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் முறை
எதிரிகளை வெல்லவும் எதிரியால் ஏவி விடப்படும் ஏவல் பில்லி சூனியம் செய்வினை போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், கண் திருஷ்டியால் நமக்கு தோல்விகள் ஏற்படாமல் இருக்கவும், செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் சார்ந்த...
விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் எதிரிகளை ஓட ஓட விரட்ட ஒன்பது சனிக்கிழமை அம்மனை...
இப்போதெல்லாம் நண்பர்கள் யார் எதிரிகள் யார்? என்று கண்டுபிடிப்பதே மிகவும் சிரமமாக உள்ளது. நம்முடனே பழகிக் கொண்டே நமக்கே குழிப்பறித்து தள்ளி விடுபவர்களின் மத்தியில் தான் நாம் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்....
அமாவாசை அன்று இந்த பொருளை வாங்கி அம்மன் கோவிலுக்கு தானம் கொடுத்தால், வாழ்நாள் முழுவதும்...
வாழ்க்கையில் படிப்படியாக சீக்கிரமாக நல்ல முன்னேற்றத்தை அடையும்போது, நமக்கு கண்ணுக்குத் தெரிந்த சில எதிரிகள், கண்ணுக்கு தெரியாமல் சில எதிரிகள் வரத் தொடங்கி விடுவார்கள். எதிரியே இல்லாமல் வாழ்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்....
இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால், தினம் தினம் பணம் பார்க்கலாம். அது மட்டும்...
சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு என்று ஒரு தனியான எதிரி கூட்டமும், பிரச்சனைகளும் இருக்கும். அவைகளை எல்லாம் சமாளித்து வருமானத்தை ஈட்டுவது...
இந்த செடியை உங்கள் கையால் வீட்டில் நட்டு வளர்த்து வந்தால், எதிரிகளை சுலபமாக ஜெயித்து...
பொதுவாகவே நம்மை எதிர்க்கக்கூடிய எதிரியை பார்க்கும் போது, வெளியில் நாம் பயத்தை காட்டிக் கொள்ளவதில்லை என்றாலும், அடி மனதில் ஒரு பயம், உள்ளுக்குள்ளே இருக்கத்தான் செய்யும். இந்த எதிரியின் மூலம் நமக்கு என்ன...


















