Home Tags குலதெய்வ வழிபாடு முறை

Tag: குலதெய்வ வழிபாடு முறை

Kuladeivam

குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் தொடர்ச்சியாக தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறதா? ஒருமுறை இதை செய்தால்...

குலதெய்வ வழிபாடு என்பது நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு வரக்கூடிய ஒரு வழிபாட்டு முறையாகும். வருடத்திற்கு ஒருமுறையேனும் குலதெய்வ கோவிலுக்கு சென்று நாம் நமது வழக்கப்படி குலதெய்வத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ...
amman3

குலதெய்வ கோவிலில் இந்த வழிபாடு செய்தால் உங்கள் குலத்திற்கு நல்லது மட்டுமே நடக்கும். கெடுதல்...

உங்களுடைய வீட்டு குலதெய்வம் எந்த தெய்வமாக இருந்தாலும் சரி, நீங்கள் அம்மாவாசை அன்று குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்வது குடும்பத்திற்கு மிக மிக நல்லது. அதிலும்...
kuladheivam

குலதெய்வ கோவிலுக்கு இந்த 1 பொருளை மட்டும் உங்கள் கையால் வாங்கி கொடுங்கள். உங்கள்...

நம் குலத்தைக் காக்கும் தெய்வத்தை தான் குலதெய்வம் என்று சொல்லுவோம். இந்த குலதெய்வ வழிபாட்டை ஒரு வீட்டில் இருப்பவர்கள் கட்டாயம் மறக்கவே கூடாது. உங்களுடைய வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு தடை உள்ளது. எந்த...
kuladheivam1

குலதெய்வக் கோவில் உண்டியலில் இந்த ஒரு முடிச்சை மட்டும் போடுங்கள். உங்களுடைய நீண்ட நாள்...

கோவிலுக்கு செல்லாதவர்கள், இறைவனின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கஷ்டம் என்று வரும்போது கடவுளை நம்புவார்கள். கடவுளே இந்த கஷ்டத்திலிருந்து என்னை எப்படியாவது காப்பாற்றி விடு என்று, சாமி கும்பிடுவார்கள். இது இயல்பாக...
sambrani-kuladheivam

குலதெய்வ கோவிலுக்கு இதை செய்யலாம், என்ற நினைப்பு மனதில் வந்தாலே போதும். கெட்ட நேரம்...

குலதெய்வத்தை மறந்து விட்டு, ரொம்ப நாள் கழித்து குலதெய்வத்தின் நினைப்பு மனதில் எழுகிறது எனும்போது அது உங்களுக்கு நல்ல நேரமாக தான் இருக்கும். ஆனால் குலதெய்வத்தை மறப்பது என்பது அவ்வளவு நல்லது அல்ல....
kuladeivam

குலதெய்வ சாபத்தால் துன்பத்திற்கு ஆளானவர்கள் மூன்று பௌர்ணமி இதை செய்தால், குலதெய்வம் மனம் குளிர்ந்து...

தங்களுக்கென்று ஒரு கஷ்டம் வருகின்ற போது மட்டுமே பெரும்பாலானோர் தெய்வத்திடம் வருகின்றனர். அதிலும் குறிப்பாக தங்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி, வேலை, திருமணம் போன்றவை அமையாத பட்சத்தில் மட்டுமே, அவர்களுக்கு தங்கள் குலதெய்வம்...
vasal-kathavu-kuladheivam

இந்த 1 பொருளை பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால் போதும். எந்த...

என்னதான் பரிகாரம் செய்தும் எங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கவே இல்லை. எங்கள் வீட்டு குல தெய்வம், எங்கள் வீட்டிற்குள் மனநிறைவோடு வாசம் செய்யவில்லை. எங்கள் வீட்டில் பண கஷ்டம்,...
kuladeivam

இந்த விளக்கை ஏற்றி குலதெய்வத்தை வீட்டுக்குள் அழைத்தால் போதும். எந்த தடையும் இல்லாமல் குலதெய்வம்...

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யக்கூடிய சக்தி கொண்ட தெய்வம்தான் குல தெய்வம். என்னதான் நமக்கு பிடித்த இஷ்ட தெய்வ வழிபாட்டிற்கு நாம் முன்னுரிமை கொடுத்தாலும், நம் வீட்டில் தீபம் ஏற்றும்போது...
kalasam-kuladheivam

குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையா? குலதெய்வத்தை வீட்டிலிருந்தபடியே முறையாக இப்படி வழிபாடு செய்தால் குலதெய்வமே...

கடந்த 2 வருடங்களாக நிறைய பேரால் நீண்ட தூர பயணம் செய்து தங்களுடைய குலதெய்வத்தை தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. காரணம் லாக் டவுன் பிரச்சனையும் ஒன்று. இந்த சமயத்தில்...
money

குலதெய்வத்தை நினைத்து, குலதெய்வத்திற்காக இதை மட்டும் செய்யுங்கள் போதும். கைக்கு வரும் வருமானம், வீண்...

என்ன பரிகாரம் செய்தாலும் சரி, பணத்தை எவ்வளவு பத்திரப்படுத்தி வைத்தாலும் சரி, கையில் பணம் சேமிப்பில் தங்குவது கிடையாது. செலவு ஆகிக்கொண்டே இருக்கிறது என்பவர்கள் மூன்று மாதம் தொடர்ந்து இந்த ஒரு வழியை...
kula-dheivam

குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது உங்கள் வீட்டில் இருந்து, இதை மட்டும் மறக்காமல் எடுத்துச்...

அந்த காலத்தில் நாம் பின்பற்றி வந்த பழக்கவழக்கங்களில் நிறைய இன்று மாறிவிட்டது. அந்த வரிசையில் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது நம்முடைய முன்னோர்கள் எந்த பொருளை அவசியமாக கொண்டு சென்றார்கள் என்பதை பற்றி...
Amman-Manthiram

இன்றைய இக்கட்டான சூழ்நிலையில், கஷ்டங்கள் தீர குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியவில்லையே என்று நினைப்பவர்கள்,...

நமக்கு வரக்கூடிய தீர்க்கமுடியாத துயரங்களுக்கு, தீர்வு கிடைக்க வேண்டுமென்றால், அந்த சமயத்தில் நம் குடும்பத்தோடு சேர்ந்து, குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். கடந்த சில நாட்களாக நோய் தொற்று...

இந்த வாசம் உங்களுடைய வீட்டில் எப்போதாவது வீசி இருக்கின்றதா? அப்படின்னா நிச்சயமா உங்க வீட்டில்...

சில அறிகுறிகளை வைத்து தெய்வங்கள் நம் வீட்டில் வாசம் செய்வதை நம்மால் உணர முடியும். சில அறிகுறிகளை வைத்து நம்முடைய வீட்டில் துஷ்ட சக்திகள் குடிகொண்டுள்ளது என்பதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும். நம்மில்...
pournami-durga

நாளை வரக்கூடிய பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வத்தை வீட்டிற்குள் இப்படி அழைத்தால், வாசலில் நிற்கும்...

பொதுவாக பௌர்ணமி தினம் என்றாலே குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். அதிலும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், எல்லோரும் அவசியமாக குலதெய்வ...
kula-dheivam

வீட்டில் இருக்கும் பெண்கள் குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தாலே போதும். எப்பேர்பட்ட குல தெய்வ...

எவ்வளவு பெரிய குல தெய்வ குத்தம் நம்முடைய குடும்பத்திற்கு இருந்தாலும், அதன் மூலம் நமக்கு பேராபத்துகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. எந்த குலதெய்வமும் தன்னுடைய, பக்தர்களுக்கு கோபத்தால் தண்டனையை கொடுக்காது. ‌அதாவது குல...
kuladheivam1

மனதில் நினைத்த நல்ல காரியம் உடனே நிறைவேற, குலதெய்வத்தின் உண்டியலில் இதை மட்டும் போடுங்க...

நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக, நாம் நினைக்கும் நல்ல காரியங்கள் எல்லாம் வெற்றி அடைய வேண்டுமென்றால் முதலில் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் கைவிடக்கூடாது. இதோடு சேர்த்து குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் நமக்கு தேவை. அந்த இறைவனின் ஆசிர்வாதம்...
kuladheivam

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் கூட, உங்கள் குலதெய்வத்தை வீடு தேடி வர வைக்க...

குலதெய்வம் தெரிந்தவர்கள் அவரவருடைய குலதெய்வத்தை தினம்தோறும் மனதார நினைத்து, அவரவர் வீட்டில், அந்த குல தெய்வத்தின் திருவுருவப் படத்தை வைத்து வழிபாடு செய்யவேண்டும். நம்மில் பல பேருக்கு இது தெரிந்திருக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள்,...
kuladheivam

தீராத மனவேதனையை ஒரு நொடிப் பொழுதில், தீர்த்து வைக்கும் குலதெய்வ வழிபாடு.

திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை என்று சொல்வார்கள். நமக்கு வரக்கூடிய தீராத கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? இறைவனின் பாதங்களை சரண் அடைவது தான் ஒரே...
kula-dheivam

வீட்டு வாசலில் நிற்கும் குலதெய்வத்தை, தயக்கமில்லாமல் வீட்டிற்குள் வரவைக்க இதை செய்தாலே போதும். நம்...

சில வீடுகளில் பிரச்சினைகள் அதிகமாக தலை விரித்தாடுவதற்கு, எதிர்மறை ஆற்றல் தான் காரணமாக இருக்கும். எதிற்மறை ஆற்றல் இருக்கும் இடத்தில் தெய்வங்கள் குடியேர தயங்க தான் செய்யும். எந்த ஒரு வீட்டில் தெய்வங்கள்...
Amman-Manthiram

குலதெய்வத்தின் சாபம் நீங்க, குல தெய்வத்தின் அருளை முழுமையாகப் பெற, உங்கள் வீட்டில் இந்த...

நிறையபேர் வீட்டில் தீராத பிரச்சனைகள் இன்றளவும் இருந்து கொண்டுதான் வருகின்றது. தீராத பிரச்சனை ஒரு குடும்பத்தில் தொடர்ந்து இருந்து வந்தால், அவர்களுக்கு குலதெய்வத்தின் ஆசிர்வாதம் முழுமையாக இல்லை என்றுதான் அர்த்தம். நம் குடும்பம்...

சமூக வலைத்தளம்

643,663FansLike