Home Tags பணம் அதிகம் சேர

Tag: பணம் அதிகம் சேர

cash1

கோடி கோடியாக பண மழையை கொட்டி தரும் ஒரே தீபம், இந்த தீபம் தான்....

கொஞ்சம் இஷ்டப்பட்டு அல்லது சிரமப்பட்டு இந்த ஒரு விளக்கை உங்களுடைய வீட்டில் தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றங்கள். அதன் பின்பு உங்கள் வீட்டிற்குள் வராத நல்லது, வராத பணம், வராத தங்கம், வராத...
cash

கட்டு கட்டாய் கைகளில் பணம் தங்க, உங்களுடைய கையை இந்த தண்ணீரில் கழுவுங்கள். பிறகு...

இது என்ன கையோ? வந்த பணம் ஒரு ரூபாய் கூட தங்கவில்லை. கைக்கு வந்த பணம் தண்ணீராக செலவாகிறது. பணத்தை கையில் தொடவே பயமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் கெட்ட கையாக உள்ளது. இந்த...
panam

பணம் கையில் தங்க பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

மாதத்தின் முதல் நாள் தொடங்கி இறுதி நாள் வரை வேலைக்கு சென்று விட்டு, அடுத்த மாதம் துவக்கத்தில் வரப்போகும் சம்பளத்தை எதிர்பார்த்து பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த பணம் வந்ததும் முதலில் என்னென்ன...
gaja-lakshm

இந்த ஒரு வார்த்தையை பணம் வைக்கும் பெட்டியில் இப்படி எழுதி வைத்தால் பணம் தானாக...

தண்ணீர் சுரப்பது போல, அதாவது கிணற்றில் தண்ணீர் ஊற்று எடுப்பது போல நம்முடைய வீட்டில் பணம் பல மடங்கு பெருகி கொண்டே இருக்க என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றிய குறிப்பை தான்...
cash

உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த ஒரு பொருளை வைத்தால் போதும். வற்றாத செல்வம்...

பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேர்ந்துகொண்டே இருக்கும். பணம் இல்லாதவர்கள் எப்பொழுதும் பணப்பற்றாக்குறையால் துயரப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவு உழைத்தாலும் வாங்கும் சம்பளம் சாப்பிடுவதற்கும், வாங்கிய கடனை அடைப்பதற்குமே செலவாகிறது. என்னதான் முயற்சி...
chevvai

செவ்வாய் கிழமையில் மறந்தும் இவ்வாறான பொருட்களை மட்டும் வாங்கி விடாதீர்கள். பண கஷ்டமும், நஷ்டமும்...

நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அவ்வாறு செவ்வாய்க்கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருப்பது செவ்வாய் கிரகத்திற்கு தான். செவ்வாய் பகவான் செம்மை நிறம் உடையவர். இவர் மனிதனின் இரத்தத்திற்கு சமந்மானவராகவும்,...
glass-cash

இந்த 1 டம்ளர் தண்ணீரிடம் நீங்கள் எப்போது எவ்வளவு பணம் கேட்டாலும் அது உடனே...

பணம் கொடுக்கும் தண்ணீரா! அது என்ன? என்று எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி இருக்கத்தான் செய்யும். பணவரவை கொடுக்கப்போகும் இந்த ஆற்றல் மிகுந்த தண்ணீரை எந்த நாளில் எப்படி தயார் செய்வது என்பதைப்...
vetrilai-cash

நீங்கள் போதும் என்று சொன்னாலும் உங்கள் கையில் பணம் புரண்டு கொண்டே இருக்க இந்த...

இன்றைய சமுதாயம் ஏழை பணக்காரன் என்ற இருவித மக்களைக் கொண்டுள்ளது. ஏழையாக இருப்பவர்கள் பணக்காரர்களுக்கு பலவித வேலைகளை செய்து கொடுப்பவர்களாக மட்டுமே இருக்கின்றனர். ஆனால் பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் மேலும் பணத்தை சேர்த்துக்...
cash

3 முத்தான விஷயங்களைக் முடித்து தரும் இந்த அற்புத பொருள் 1 மட்டும் வீட்டில்...

ஒவ்வொரு மனிதனுக்கும் பலவித கனவுகளும், கற்பனைகளும் இருக்கின்றது. தனது குடும்பம் சிறப்புடன் இருக்க வேண்டும், தனது வாழ்க்கை வளமாக இருக்க வேண்டும், தனது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று பல...
varahi-vilakku

இன்று தேய்பிறைப் பஞ்சமியில் இப்படி பூஜை செய்வதன் மூலமாக பிரச்சனைகள் முழுவதுமாக மறைந்து, பணம்...

பொதுவாகவே அமாவாசையை அடுத்து வரும் ஐந்தாவது நாள் பஞ்சமி திதி என்றும், அதுபோல பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது நாளும் பஞ்சமி திதி என்று சொல்லப்படுகிறது. திதி நாட்களில் செய்யப்படும் பூஜைகளுக்கு அதிக...
uppu

இந்த அற்புத தீபத்தை உங்கள் வீட்டில் ஒரு நாள் முழுவதும் எரிய விட்டால் போதும்....

மனிதனுக்கு தேவைகள் என்பது இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் அந்தப் பணம் தனது குடும்ப வாழ்க்கைக்குப் போதுமானதாக இருப்பதில்லை. குறைந்த பணம் சம்பாதிப்பவருக்கும் சரி, அதிக பணம் சம்பாதிப்பவருக்கும் சரி அவர்களின் வாழ்க்கை...
mahalashmi1

தினமும் இந்த மந்திரத்தை பூஜை அறையில் ஒரு முறை சொல்லுங்கள். நீங்களும் பணக்காரர் ஆகலாம்.

பணக்காரராக வேண்டும் என்ற ஆசை கனவு நம்மில் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது. அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆசைகள் எவ்வளவு இருக்கின்றதோ, கடின உழைப்பும் அவ்வளவு இருக்க வேண்டும். நம்முடைய குடும்பம்...
krambu

போதும் போதும் என்கின்ற அளவிற்கு பணம் உங்களைத் தேடிவர இந்தப் பத்து பொருட்களை இவ்வாறு...

மனித வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது பணம் ஒன்றுதான். ஏனென்றால் இன்றைய காலகட்டம் பணத்தை வைத்துதான் ஒரு மனிதனை எடை போடுகிறது. பணம் இல்லாத ஒருவனை எவரும் மதிப்பதில்லை. பணம் இருப்பவரை தலையில் தூக்கி...
cash2

பீரோவில் மாதுளை குச்சியை இப்படி வைத்தால் போதும். மாதுளை முத்துக்கள் போல, பணம் வீட்டில்...

மாதுளை பழம் என்பது மகாலட்சுமிக்கும் விஷ்ணு பகவானுக்கு உரிய ஒரு பொருளாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் மாதுளை மரம் வைத்து வளர்த்தால் அது வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். மாதுளைப் பழத்தை அப்படியே உரித்து...
cash

உங்கள் வீட்டு பீரோவில் பணம் கட்டுக்கட்டாய் சேரவும், நகை பலமடங்கு பெருகவும் இந்த ஒரு...

ஒவ்வொருவரும் காலை முதல் மாலை வரை ஏதேனும் ஒரு வேலை செய்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள் கடின உழைப்பின் மூலம் தான் ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு என்ன தான்...
marudhani

உங்கள் வீட்டில் இடம் இல்லை என்றாலும் சிறு தொட்டியிலாவது இந்த ஒரு செடியை மட்டும்...

இன்றைய காலகட்டம் காலை விடிந்தது முதல் இரவு உறங்க செல்லும் நேரம் வருவது வரை எப்படித்தான் செல்கிறது என்று பலருக்கும் தெரிவதில்லை. காலை எழுந்து தங்களின் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்பவர்கள்...
gaja-lakshm

பணம் உங்கள் வீடு தேடி வேகமாக வர வேண்டுமா? இந்த நம்பரை ஒரு முறை...

இந்த எண்களை எழுதினால் பணவரவு கிடைக்குமா, என்ற ஒரு துளி சந்தேகம் இருந்தாலும் பரிகாரத்தின் மூலம் நிச்சயமாக நமக்கு பலன் கிடைக்காது. இந்த எண்களை எழுதுவதன் மூலம் நம்முடைய பணத்தேவை பூர்த்தியாகும், நமக்கு...
cash2

எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவ்வளவு பணத்தையும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு...

இந்த உலகத்தில் எல்லோருக்கும் கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். கோடிகோடியாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. எல்லோராலும் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதா? நிச்சயம் கிடையாது. ஆனால்...
panam

இந்த புதிய வருடம் உங்களிடம் பணம் அதிகமாக சேர, பணத்தை ஈர்க்கும் இந்த ஐந்து...

காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக தனது காலை வேலைகளை முடித்து அனைவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று விடுகின்றனர். இதற்கு என்ன காரணம்? அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஏதேனும் ஒரு தொழிலையோ, வேலையையோ செய்துவர...
bairava-money

பஞ்சம் தீர, கடன் அடைய, பணம் சேர தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய வேண்டிய...

பொதுவாகவே அஷ்டமி திருநாள் என்பது மாதத்திற்கு இரண்டு முறை வரக் கூடியதாகும். முதலில் அமாவாசை முடிந்து எட்டாவது திதி அன்று வரக்கூடிய அஷ்டமி திதியை சுக்லபட்ச அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி என்று அழைக்கிறோம்....

சமூக வலைத்தளம்

643,663FansLike