Home Tags பணம் சேர பரிகாரங்கள்

Tag: பணம் சேர பரிகாரங்கள்

cow

சனிக்கிழமை பசுமாட்டிற்கு 1 கட்டு இந்த பொருளை வாங்கிக் கொடுத்தால், பணம் சேராதவர் கையில்...

சில பேர் என்ன தான் பணத்தை இழுத்து பிடித்து சேமித்து வைத்தாலும், அவர்களுடைய கையில் பணம் தங்கவே தங்காது. தண்ணீர் போல பணம் கரையும். சேமிப்பு கரையும். இப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால்...
cash-mahalakshmi

கோடி கோடியாய் பணம் சேர எந்த தெய்வங்களுக்கு இந்த பூவை சமர்ப்பிக்க வேண்டும் என்கிற...

'பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும்' என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு பணம் இல்லையேல் எதுவும் இல்லை என்கிற நிலைமை வந்துவிட்டது. பணத்தால் எல்லாவற்றையும் அடைந்துவிட முடியாது என்றாலும், பணத்தால் அடைய முடியாது...
perumal

சனிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை தெரிந்து கொண்டாலே பண கஷ்டத்தில் பாதி தீர்ந்துவிடும். பரிகாரத்தை...

சனிக்கிழமை அன்று பெருமாளை மனதார நினைத்து, பெருமாளின் நாமத்தை வாயார உச்சரித்து, பணக் கஷ்டங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கவேண்டும் என்று மனதார நினைத்தாலே பிரச்சனையில் பாதி முடிந்துவிடும். பிறகு எதற்காக பரிகாரங்கள் என்று...
diwali

வீட்டில் பணம் கட்டு கட்டாய் சேற தீபாவளியன்று வாங்க வேண்டிய முக்கியமான ஐந்து பொருட்கள்

தீபாவளி என்றாலே தீப ஒளியில் வீடு முழுவதும் ஐஸ்வர்யம் பெருகி நாம் ஏற்றி வணங்கும் தீபத்தின் வழியாக மகாலட்சுமி தேவி நமது வீட்டிற்குள் வாசம் செய்வதாகும். இவ்வாறு தீபம் ஏற்றி, பட்டாசுகள் வெடித்து,...
bero1

பணம் தங்காமல் போவதற்கு நீங்கள் பீரோவில் வைக்கும் இந்த பொருட்களும் காரணமாக இருக்குமாம்! அது...

பணத்தை வைக்கும் பீரோவில் பணத்தை மட்டுமல்ல நாம் துணிமணிகளையும் தான் வைக்கிறோம். பணம், துணிமணி, நகைகள் வைப்பதற்கு மட்டுமா பீரோ? ஒவ்வொருவரின் பீரோவை திறந்து பார்த்தால் அதில் ஒரு இடம் கூட விட்டு...
cash

வீட்டில் ஆங்காங்கே இந்த 1 பொருளை வைத்தாலே போதும். பணம் வீண் விரயம் ஆவது...

நமக்கு வருமானமாக வரக்கூடிய பணம், வீண் விரயம் ஆகாமல் சேமிப்பில் தங்கினாலே போதும், வறுமை என்பது இருக்காது. வரக்கூடிய வருமானத்தை வீண் செலவு இல்லாமல் எப்படி சேமிப்பது என்று தெரியாமல் தான், பலபேர்...
cash3

உங்கள் வீட்டிற்குள் நுழையும் காற்றின் மூலமாக பணம் பறந்துவந்து, உங்கள் வீட்டு பீரோவை நிரப்ப,...

எண்ணம் போல் வாழ்க்கை. இதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் நம்முடைய மனதில் எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றோமோ அந்த எண்ணம்தான் செயல்பாடாக மாறுகின்றது. அந்த எண்ண அலைகள் நம்மைச்...
mahalashmi

3 ஏலக்காய்களை பூஜை அறையில் இப்படி வைத்திருந்தாலே போதும். காலத்திற்கும் கடன் வாங்க வேண்டிய...

அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நம் கையில் எப்போதுமே பணம் இருக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? வரக்கூடிய வருமான தொகையிலிருந்து கட்டாயமாக ஒரு தொகையை சேமித்து வைக்க வேண்டும். அப்போதுதான்...
rice

சமையல் அறையில் அரிசியை இப்படி வைத்தால், வீட்டில் உள்ள கஷ்டம், கடன், கவலை அத்தனைத்தும்...

நம்முடைய சமையலறையில் இருக்கும் அரிசி மூட்டையை போல, நம் வீட்டில் பணமும் முட்டையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நினைக்கும் போதே கண்களின் முன் பணமூட்டை தெரிகிறதா? நமக்கு பேராசை எதற்கு? நம்...
perumal-cash

இந்த 4 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தால் வீட்டில் பணம் வீணாக செலவாவது குறைந்து...

ஒருவர் சம்பாதிக்கும் பணம் ஆனது எந்த வழியில் செலவாகிறது? என்பது தான் முக்கியம். நாம் சம்பாதிக்கும் பணம் அசுப விரயமாக இல்லாமல், சுப விரயமாக இருக்க வேண்டும். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம்...
one-rupee

இந்த 1 ரூபாய் நாணயத்தை இப்படி செய்தால் போதுமே! ஒரே நாளில் 1 ரூபாயை,...

ஒரு ரூபாயை, ஒரு கோடி ரூபாயாக மாற்றக்கூடிய வித்தை தெரிந்திருந்தால், இந்த உலகத்தையே விலைக்கு வாங்கி இருக்கலாம். முதலில் பேராசை பெரு நஷ்டம். நாம் உழைத்து சம்பாதிக்கும் பணம் தான், நான் கையில்...
money2

இந்த 3 பருப்பை, பணம் வைக்கும் இடத்தில் இப்படி வைத்தால் உடனடியாக சுக்கிர யோகம்...

ஒருவருடைய வாழ்க்கையில் பண கஷ்டம் என்பது வருவதும் போவதுமாக தான் இருக்கும். நிரந்தரமாக ஒருவரால் பணக்காரராகவும் இருக்க முடியாது. நிரந்தரமாக ஒருவர் ஏழையாகவும் வாழ்ந்துவிட மாட்டார்கள். நிச்சயமாக என்றாவது ஒரு நாள் எதிர்பாராத...
cash1

இந்த கருப்பு கயிறை கையில் கட்டிக்கொண்டால் போதுமே! உங்கள் கைகள் பணத்தை சிக்கனமாக செலவு...

நம்முடைய சேமிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால், நம்முடைய கைகள் பணத்தை சிக்கனமாக செலவு செய்தாலே போதும். ஆனால், எத்தனை பேருடைய கைகள் செலவை கட்டுப்படுத்துகிறது? ரொம்ப கஷ்டமான விஷயம். செலவுகளை, வருமானத்திற்குள் கட்டுப்படுத்தி,...
pudhina

உடனடி பணத்தேவையை, உடனடியாக பூர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த இலைக்கு உண்டு.

அவசர தேவைக்கு பணம் கிடைக்காமல், நாம் எத்தனையோ சந்தர்ப்பங்களில், கட்டாயம் தடுமாறி இருப்போம். எதிர்பாராதவிதமாக, எதிர்பாராத தேவைகளை பூர்த்தி செய்ய, நம்முடைய தகுதிக்கு மீறி சில சமயங்களில் பணத்தேவை ஏற்படும். அந்த சமயம்...
bero-lakshmi

பீரோவுக்கு மேல் இந்தப் பொருளும், பீரோவுக்கு கீழ் இந்த பொருளும் இருந்தால் போதுமே! உங்கள்...

எவ்வளவோ பரிகாரங்களை செய்து பார்க்கின்றோம். ஆனால் பண பிரச்சினைக்கு மட்டும் ஒரு விடிவு காலமே பிறக்க மாட்டேங்குது என்று கஷ்டப்படுபவர்கள் இந்த ஒரு குறிப்பையும் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டு பீரோவுக்கு...
mirror

உங்க வீட்டு கண்ணாடியின் முன்பு இந்த ஒரு பொருளை, இப்படி வையுங்க! கஷ்டம் எல்லாம்...

நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், அதை தன்னுள் கிரகித்துக் கொண்டு பிரதிபலிக்கும் சக்தி இந்த கண்ணாடிக்கு உண்டு. இதனால்தான் இந்த கண்ணாடி வீட்டில் உடையக் கூடாது என்று சொல்லுவார்கள். அப்படி அந்த கண்ணாடியில்...
money1

செல்வம், நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலேயே நம் வீட்டை விட்டு செல்வதற்கு இதுதான் காரணமா? செல்வம்...

சொல்லாமலே செல்வதால் தான் அதற்கு 'செல்வம்' என்று பெயர் வந்தது. இதை நாம் திரைப்படத்தில் பாடல்கூட கேள்விப்பட்டு இருப்போம். இது உண்மையான வரிகள் தான். நம்மிடம் வரும் செல்வம், சொல்லிவிட்டு வருவதில்லை. நம்மிடம்...
money

இந்த 8 பொருள் எவர் வீட்டில் இருந்தாலும், எட்டுத் திக்கில் இருந்தும் பண வரவு...

நேற்றோ இன்றோ இந்தப் பரிகாரம் நமக்காக சொல்லப்படவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள், முன்னோர்களுக்கு முன்பாக வாழ்ந்த ராஜாக்கள் இந்த பொருட்களை தங்களுடைய வீட்டிலும், தாங்கள் வாழ்ந்த அரண்மனையிலும், கஜானா...
money-lakshmi

எந்த பொருளை வாங்குவதற்கு பணத்தை செலவு செய்து கொண்டே இருந்தால், பணவரவு அதிகரித்துக்கொண்டே போகும்!...

முதலில், நம் கைக்கு வரக்கூடிய பணத்தை மொத்தமாக சேமிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அத்தியாவசிய தேவைக்கும், மங்களகரமான விஷயங்களுக்கும் பணம் கட்டாயம் செலவு செய்யப்பட வேண்டும். பணம் என்பது...
mahalashmi4

காசைத் தன் பக்கம் ஈர்க்கும், காந்த சக்தி இந்த கண்களுக்கு உண்டு! இந்த கண்களை உங்களுடைய...

பணக்கஷ்டம் வராமல் இருப்பதற்கு பல பரிகாரங்களை பல முறைகளில் நாம் இன்றளவும் தேடிக் கொண்டு தான் இருக்கின்றோம். அந்த வரிசையில் தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, வீட்டில் பணம் வீண் விரயம் ஆகாமல்...

சமூக வலைத்தளம்

643,663FansLike