Home Tags லவ் கவிதைகள்

Tag: லவ் கவிதைகள்

Kadhal kavithai

புரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை

கோபங்களும் கட்டுப்பாடுகளும் என் அன்பின் வெளிப்பாடுகளே.. இதை நீ புரிந்துகொள்வாய் என்று நினைத்தேன்.. ஆனால் நீயோ பிரிந்து சென்றாய். இதையும் படிக்கலாமே: களவாடும் காதல் அம்புகள் – காதல் கவிதை காதலிக்கும் இவர்களுக்கு இடையே எப்போதும் ஒரு இனம் புரியாத நெருக்கம் இருக்கும்....
Love kavithai

புதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை

பூந்தோட்டமாய் இருந்த என் வாழ்வு இன்று புதை குழியாய் மாறியது அதில் இருந்த காதல் விதைகள் எல்லாம் இன்று அழுதுகொண்டே புதைகிறது.. இதையும் படிக்கலாமே: உனக்கான காத்திருப்பு – காதல் கவிதை இந்த உலகில் பிறந்த அனைவரின் வாழ்வும் ஆரம்ப கட்டத்தில்...
Love kavithai

நீங்காத எண் சுவாசம் நீ – காதல் கவிதை

உன்னை பிரிந்த மறுகணம் நான் மரணித்து போல உணர்ந்தேன்.. அப்போது தான் புரிந்தது நீயே என் சுவாசம் என்று.. இதையும் படிக்கலாமே: கவிதையாகும் கண்ணீர் – காதல் கவிதை மரணத்தின் வலியை கூடு தாங்கிக்கொள்ளலாம் ஆனால் காதல் பிரிவின் வலியை தங்குபவனே...
Love kavithai

வழியில் முகம் காட்டிய தேவதை – காதல் கவிதை

வழியில் முகம் காட்டி என் விழிகளுக்குள் சென்றவளே உன் முகவரியை கண்டறிய இனி எங்கு நான் தேடி அலைவேன். இதையும் படிக்கலாமே: என் காதல் போதை – காதல் கவிதை பல நேரங்களில் நாம் ஏதோ ஒரு வேலைக்காக வழியில் செல்கையில்...
Love kavithai

சுமையான நினைவுகள் – காதல் கவிதை

உன் நிலைவுகளோடு சேர்த்து என் கண்ணீரையும் நான் தினம் தினம் சுமக்கிறேன் உன்னை காதலித்தை காரணத்தால்... இதையும் படிக்கலாமே: நீ சென்ற பிறகும் உன்னோடு நான் – காதல் கவிதை காதல் என்பது மனதில் பட்ட ஒரு தழும்பு. அது எப்போதும்...
Love kavithai

நீ சென்ற பிறகும் உன்னோடு நான் – காதல் கவிதை

உலகத்திற்காக தினமும் பல மணி நேரம் சிரிக்கும் நான் உனக்காக தினமும் ஒரு மணி நேரம் வாழ்கிறேன்.. கண்களில் கண்ணீரோடும் மனதில் ஏக்கத்தோடும்.. இதையும் படிக்கலாமே: கவனிக்க மறந்தாள் – காதல் கவிதை காதலிக்கும் சமயத்தில் தினம் தினம் சிரித்தவர்கள் அனைவரும் அதே...
Love kavithai

இறவா நிலை பெற்ற நம் காதல் – காதல் கவிதை

பிரிந்த பல காதல்கள் இன்றும் இறக்காமல் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது அவரவர் பிள்ளைகளின் பெயரில்.. இதையும் படிக்கலாமே கண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை 50 சதவீதம் காதல் தோற்கிறது என்றால் மீதி 50 சதவீதம் காதல் ஜெயிக்கிறது....
Kadhal kavithai

நீ செய்யும் மாயம் – காதல் கவிதை

உன் விரல்கள் என்னை தொடும் ஒவ்வொரு நொடியும் வெயிலில் கரைந்து போகும் பனித்துளியாய் நான் கரைந்து போகிறேன்.. இதையும் படிக்கலாமே: காத்திருக்கிறேன் உனக்காய் – காதல் கவிதை காதலிப்பவர்களிடம் கேட்டு பாருங்கள் தன் காதலன் அல்லது காதலியின் மேனிக்கு எவ்வளவு சக்தி உண்டு...
Love kavithai

சண்டையிடும் உன் நினைவுகள் – காதல் கவிதை

நிசப்தமான என் இரவு பொழுதினை சண்டையிட்டு கலைக்குதடா உன் காதல் நினைவுகள்.. இதையும் படிக்கலாமே: மனதில் இடம் இல்லை – காதல் கவிதை பொதுவாக பெண்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்களின் வலிமைக்கு எப்போதும் சவாலாக...
Love kavithai

என்னை அறியாமல் உன் நினைவு – காதல் கவிதை

உன்னை வெறுப்பதாக நான் பல முறை கூறினாலும்.. என்னை அறியாமல் உன் தோள் சாய துடிக்கிறது என் இதயம்.. இதையும் படிக்கலாமே: தனிமையே எனக்கு துணை – காதல் கவிதை காதலிக்கும் பலர், சண்டை இடும் சமயத்தில் அவர்கள் பொதுவாக கூறும் ஒரு...
Love kavithai

ஏக்கத்தோடு என் கை பேசி – காதல் கவிதை

உன்னிடம் இருந்து அழைப்பு வராது என்பதை அறிந்தும்.. ஏனோ என் மனம் தவிக்கிறது ஒன்றுவ்வொரு முறையும் என் கை பேசி சிணுங்குகையில்... இதையும் படிக்கலாமே: வலியின் வார்த்தைகள் – காதல் கவிதை ஆரம்ப காலத்தில் புறாக்கள் மூலமாக காதல் தூது அனுப்பப்பட்டது. அதன்...
Love kavithai

புரியாத உன் பார்வை – காதல் கவிதை

எத்தனை முறை படித்தாலும் புரியாத புதிராகவே உள்ளது அவள் பார்வையின் அர்த்தங்கள்.. இதையும் படிக்கலாமே: ஏக்கத்தோடு என் கை பேசி – காதல் கவிதை பெண்களின் பார்வைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். அதை ஆராய 1000 பல்கலை கழகங்கள் முயற்சித்தாலும்...

நட்பின் பிரிவில் காதலின் வலியும் – காதல் கவிதை

நெருங்கி பழகிய நம் நட்பு நீண்ட காலத்தில் காதலானது.. ஆனால் நெருக்கமில்லா நம் காதல் குறுகிய காலத்தில் உருக்குலைந்து போனது.. நட்பின் பிரிவும் காதலின் வலியும் உன் ஒருத்தியிடம் இருந்தே நான் வரமாய் பெற்றேன்.. இதையும் படிக்கலாமே: பிரிந்த கரங்கள் – காதல் கவிதை இந்த...
Kadhal kavithai

பிரிந்த கரங்கள் – காதல் கவிதை

கைகளை கோர்த்து நாம் எத்தனையோ மயில்கள் நடந்துள்ளோம்.. அப்போதெல்லாம் என்னை விட்டுவிடமாட்டாயே என்று மணிக்கு ஒருமுறை கேட்டவள் நீ.. ஆனால் இன்றோ, என்னை ஒரேயடியாக கைகழுவி விட்டு, என் காதலின் தூசி கூட உன்மீது படாதது போல என்னை கடந்து செல்ல உன்னால் எப்படி...
Kadhal kavithai

நினைவுகளுக்கு மத்தியில் நீ – காதல் கவிதை

தினமும் கொள்ளும் உன் நினைவுகளுக்கு மத்தியில் உயிருடன் நான் ஓயாமல் காத்திருக்கிறேன் ஒரு நாள் நீ என்னை தேடி வருவாய் என்று.. சுட்டெரிக்கும் வெயிலின் நடுவில் விரும்பி நான் நிற்கிறேன் என் மனதில் உள்ள காதலின் ஈரங்கள் இன்றாவது காயுமா என்று.. உன் நினைவுகளோடு...
Kadhal kavithai

உன் விழி எனும் சிறையினில் – காதல் கவிதை

உன் விழி எனும் சிறையினில் நான் வந்து உறங்கிட.. உன் அமுதூட்டும் பேசினில் என்னை கட்டி அணைத்திட.. மௌனத்திலும் உதடுகள் என் பெயரை சொல்லிட.. உன் இதய கூட்டுக்குள் இந்த ஏழைக்கு ஒரு இடம் வேண்டும் அன்பே.. இதையும் படிக்கலாமே: இதய கூட்டில் அவள் –...
Love kavithai

இதய கூட்டில் அவள் – காதல் கவிதை

இதய கூட்டில் இருந்து என்னை தூக்கி எறிந்துவிட்டாள்.. அவளின் இதய துடிப்பே நான் தான் என்பதை அறிய மறந்த அவள் இதயமில்லாமல் இனி எப்படி வாழப்போகிறாளோ தெரியவில்லை. காதலின் நினைவுகளோடும் காயப்பட்ட இதயத்தோடும் வாழ்வதா இல்லை வாழ்வது போல நடிப்பதா என்று தெரியாமல் திசை தேடி பறக்கும்...
Love kavithai

வாலிப தென்றலாய் எனை வருடிய காதல் கவிதை

என் இளமையின் கனவுகளை திருடியவளே.. என் இருதய ஓசையை வருடியவளே.. தேயாத நிலவாய் என்னுள் நிலைத்தவளே.. வாடாத பூவாய் தினம் தினம் மலர்பவளே.. விலகிடாத நேசத்தை உன் மீது நான் வைத்தேன்.. வாலிப தென்றலாய் உனை வருடி நான் மகிழ்ந்தேன்.. தீராத ஊடலும் தேன் சிந்தும் காதலும் மாறாது என்னிடம்.. மகிழலாம் தினம் தினம்.. இதையும்...
Love kavithai

தொட்டு பேசும் தென்றலே – காதல் கவிதை

தொட்டு பேசும் தென்றலே தூரம் தள்ளி போகாதே.. இமைகள் மூடிய மறுகணமே என் இரவின் நிலவு நீ தானே.. மைவிழி பைங்கிளியே என் மனதின் கவி ஊற்றே.. முற்கள் அற்ற ரோஜாவே என் முகம் பார்த்து பேசும் முழு நிலவே... பாலைவனத்தின் சோலை மலரே நான் பார்த்த...
Love kavithai

விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த – காதல் கவிதை

விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த பெண்ணென்னும் பொன்னழகே.. மலரிலே புகுந்து தென்றலில் கலந்த பூமியின் புது நிலவே.. கற்பனைக்கும் எட்டாத கனி அமுதே .. என் கண்களில் புதுந்து காதலை தூண்டிய பெண்ணினத்தின் பேரழகே.. உனை என் கையில் ஏந்தி உலகம் சுற்ற காலங்கள்...

சமூக வலைத்தளம்

643,663FansLike