Home Tags வாராஹி அம்மன் வழிபாடு

Tag: வாராஹி அம்மன் வழிபாடு

varahi1

எதிரியை தோற்கடிக்க வாராகி வழிபாடு

ஒரு சிலரை எல்லாம் பார்த்தாலே பயம் வரும். அரக்கன் போல இருப்பார்கள். தோற்றம் கிடையாது, சுபாவம். இப்படிப்பட்ட மனிதர்களிடம் பேசக்கூட முடியாது. சிலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். இவன் ரொம்பவும் ஏகத்தாளம் பிடித்தவன், ரொம்பவும்...
varahi1

இந்த 4 நட்சத்திரம் கொண்டவர்களை வாராகி அம்மனுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இவர்கள் ரொம்ப...

இந்த உலகத்தில் இருக்கக்கூடிய புழு பூச்சி முதல் நல்லவர்கள் கெட்டவர்கள் வரை எல்லா உயிரினங்களையும் படைத்தது அந்த இறைவன் தான். அந்த அம்பாள் தான். உலகத்திற்கே தாயாக இருந்து பாதுகாப்பவள் சக்தி தேவி....
Varahi-amman

இன்று பஞ்சமி திதி! வராஹி அம்மனை நினைத்து இந்த 1 வார்த்தையை சொன்னால் போதும்....

வாராஹி அம்மன் வழிபாடு செய்பவர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த வாராஹி அம்மன் குழந்தை உள்ளம் படைத்தவள் என்று. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து எந்த ரூபத்தில் ஆவது உதவி செய்யக்கூடிய தாய் தான்...
varahi theepam manjal

பௌர்ணமி அன்று வாராஹி அம்மனுக்கு முன் இந்த இலையில் உங்கள் பிரச்சைகளை எழுதி வைத்தால்...

இன்றைய கலியுகத்தில் அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம் என்றால் அது வாராஹி அம்மன் என்று ஆணித்தரமாக சொல்லலாம். வேண்டுபவருக்கு வேண்டும் வரத்தை உடனே அளித்து வாழ வைக்கும் குழந்தை மனம் கொண்ட தெய்வமாக...
varahi-vilakku

வாராஹிக்கு இந்த ஒரு விளக்கை ஏற்றினால் செய்வினை உங்கள் பக்கம் கூட நெருங்காது. வந்த...

அண்டம் நடுங்க, சிங்க வாகனத்தின் மீது ஏறி, சத்துருக்களை ஒழித்து, தர்மத்தை நிலை நாட்ட, அதர்மத்தை அழிக்க, அவதாரம் எடுத்தவள் தான் இந்த வாராகி அன்னை. ஏவல், பில்லி, சூனியம், எதிரி தொல்லை,...
varahi-vilakku

வராகித் தாயை வசியம் செய்து, வேண்டிய வரங்களை உடனடியாக பெற, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இந்த...

தெய்வத்தையே வசியம் செய்வதா? என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். வசியம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே வேறு. நீங்கள் செய்யக்கூடிய பூஜையில் வாராஹித்தாய் மனம் குளிர்ந்து உங்களுடைய வீட்டிற்கு வந்து நீங்கள் கேட்ட...
varahi-amman

நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் தேய்பிறை பஞ்சமி திதி. இந்த ஒரு பொருளை வாராஹிக்கு...

சுத்தமான மனதோடு, நியாயம் தன் பக்கம் உள்ளவர்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த வாராகி தாயை வழிபாடு செய்யலாம். சுயநலம் இல்லாத வேண்டுதலை இந்த வாராகித் தாய் உடனடியாக நிறைவேற்றி வைப்பாள். வக்கிர புத்தியோடு...
varahi

நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பஞ்சமி திதி. வாராகி அம்மனுக்கு இந்த 5 இலைகளை...

நாளைய தினம் வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதியும் சேர்ந்து வந்திருக்கின்றது. வாராஹி அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் இது. நாளைய தினம் வீட்டில் பஞ்சமி திதி வழிபாட்டை மிக மிக சுலபமான முறையில் எப்படி...
Varahi-amman

உங்கள் எதிரிகளை வெல்ல வாராஹி அம்மனுக்கு இந்த ஒரு தீபம் ஏற்றினாலே போதும். உங்களை...

நம் வீட்டு பெரியவர்கள் தெய்வங்களைப் பற்றிபேசும் போது கூப்பிட்டு குரலுக்கு வந்து விடுவாள் என சொல்ல  கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா, நாமும் கொஞ்சம் யோசித்ததுண்டு, அது எப்படி தெய்வங்கள் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கும்....
varahi-cash

வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை உங்கள் கையால் கட்டிப்போட்டாலே போதும். பண வரவு பல...

இன்றைய சூழ்நிலையில் நமக்கு இருக்கக்கூடிய பண கஷ்டத்தில் என்ன செய்தால் அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்ற சிந்தனை நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. எவ்வளவு தான் வாழ்க்கையில் பணக்கஷ்டம் வந்தாலும், கொஞ்சம் சிரமப்பட்டு...
varahi3

இன்று வளர்பிறை பஞ்சமி திதி! இன்று மாலை வாராஹி அம்மனுக்கு இந்த 5 இலைகளை...

வளர்பிறையில் நாம் செய்யக்கூடிய எந்த வழிபாடாக இருந்தாலும் அது நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும். அந்த வரிசையில் இன்று வளர்பிறை பஞ்சமி திதி. இது வராஹி அன்னைக்கு மிக மிக...
varahi-vilakku

நாளை வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை சாத்தி வழிபாடு செய்யுங்கள்....

இந்த உலகமே எதிர்த்தாலும் சரி, உன்னை அந்த இறைவன் கைவிட மாட்டான், என்ற உணர்வு உனக்குள் எப்போது வருகின்றதோ, அப்போது நீ இறை வழிபாடு செய்தால் போதும். நீ செய்யும் இறைவழிபாட்டிற்கு உடனடியாக...
Varahi-amman

பரம ஏழையாக இருந்தாலும் நீங்கள் நிச்சயமாக வீடு வாங்குவது உறுதி. 9 வாரங்கள் வாராகி...

வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஒவ்வொருவரும் இந்த பூஜையை நம்பிக்கையோடு செய்யலாம். உங்களுடைய நம்பிக்கையும் ஆசையும் கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும். வாராஹி அம்மனை நினைத்து இந்த பூஜையை ஒன்பது செவ்வாய்க்...
varahi-vilakku

நாளை தேய்பிறை பஞ்சமி! நம் வீட்டில் இருக்கும் பீடைகள் விலக, நம்மை பிடித்த நோய்...

குடும்பத்தில் இருக்கும் அத்தனை கஷ்டத்திற்கும் உடனடியாக தீர்வு கொடுக்கும் சக்தி கொண்டவள் வாராஹி அம்மன். இந்த வாராஹி அம்மனை வழிபாடு செய்தால் நம்முடைய கஷ்டங்கள் விலகும். குறிப்பாக தேய்பிறை பஞ்சமி திதியில் வாராகி...
Varahi-amman

வீட்டில் இருக்கும் வறுமையை எட்டாத தூரத்திற்கு அடித்து விரட்ட, 8 வாரங்கள் வாராஹி அம்மனை...

இந்த உலகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் வாராஹி அம்மன். அந்த அம்பாளை பக்தியோடு எவர் ஒருவர் வழிபாடு செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பதில் இவளுக்கு நிகர் இவள் தான்....
Varahi-amman

இந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட...

வேண்டிய வரங்களை வேண்டிய மார்க்கத்தில் பக்தர்களுக்கு தரக் கூடிய சக்தி இந்த வாராஹி அம்மனுக்கு உண்டு. நிறைய பேர் வாராஹி அம்மனை கண்டு பயப்படுவார்கள். பயம் தேவையில்லை. உண்மையான பக்தி இருந்தாலே போதும்....

சமூக வலைத்தளம்

643,663FansLike