Tag: வீட்டில் பணம் பெருக
வீட்டில் பொன் பொருள் சேர்ந்து பண மழை பொழிய 108 ஒரு ரூபாய் நாணயத்தை...
வீட்டில் எப்பொழுதும் பொன் பொருள் நிறைந்து செல்வ வளத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் இருப்பது இயற்கை தான். அந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமெனில் அதற்கான உழைப்பையும் முயற்சியும் நிச்சயமாக...
வற்றாத பண வரவிற்கு மணி பர்சில் இதை மட்டும் வச்சிக்கிட்டா போதுமே! பணம் இல்லைன்னு...
எவ்வளவு பிரச்சனைகளை சமாளிக்க முடிந்தாலும், இந்த பண பிரச்சனையை மட்டும் சமாளிக்க முடியவில்லை என்பவர்களுக்கு ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த பரிகாரம் ஒரு வரப் பிரசாதமாக இருக்கும். ஓடி ஓடி உழைத்து சம்பாதித்த...
சாஸ்திரம் சொல்லும் உண்மை! உங்கள் வருமானத்திலிருந்து 5% சதவீதத்தை இதற்காக மட்டும் செலவழித்தால் நீங்கள்...
நாம் ஈட்டும் வருமானத்தில் இருந்து ஒரு சிறு தொகையை இதற்காக செலவழிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இப்படி செலவு செய்பவர்களுக்கு அந்த செலவு செய்த தொகை ஐந்து மடங்காக திரும்ப கிடைக்கும்...
இந்த 3 விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். 3 தலைமுறைக்கு தேவையான பணம் சொத்து சுகத்தை...
மூன்று தலைமுறைகளும் நம் பெயரை சொல்லும் அளவிற்கு சொத்து சுகம் சேர்த்து வைத்தால் நமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும். நாம் வாழ்ந்து முடித்த பின்பும் நம்முடைய சந்ததியினர் நாம் கட்டிய வீட்டில் வாழ்ந்தாலே...
தரித்திரம் நீங்கி, பண புழக்கம் அதிகரிக்க உங்களுடைய பார்சில் இந்த 1 பொருளை வைத்தால்...
நாம் பேசும் வார்த்தைகளும், நாம் நடந்து கொள்ளும் முறையும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன என்பது ஆன்மிக உண்மை ஆகும். நல்ல வார்த்தைகளை பிரயோகிப்பதும், நல்ல விஷயங்களை செய்வதும் நம்மை மென்மேலும் முன்னோக்கி கூட்டி...
வீட்டில் இருக்கும் செல்வத்தை இரட்டிப்பாக்கும் கண்ணாடி! என்ன கண்ணாடி அது? கண்ணாடி எப்படி பணத்தை...
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் கண்ணாடி நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி ஆகும். மங்களகரமான பொருட்களுடன் தாம்பூலம் சேர்த்துக் கொடுக்கப்படும் கண்ணாடி ஒன்று உண்டு. அது மிக சிறிய...
பெண்கள் சமையலறையில் இந்த 2 விஷயங்களை மறக்காமல் செஞ்சு பாருங்க! சேமிப்பு உயர்ந்து செல்வ...
பெண்கள் சமையல் அறையில் எப்பொழுதும் ஆளுமை செலுத்துகின்றனர். எனவே நீங்கள் ஆளுமை செலுத்தும் இந்த சமையலறையில் இந்த இரண்டு விஷயங்களை செய்து வைக்கும் பொழுது சேமிப்பது பன்மடங்கு உயர்வதாக ஐதீகம் உண்டு. சமையலறையில்...
இந்த ஒரு வார்த்தையை அடிக்கடி சொல்லிட்டு இருந்தாலே போதுங்க. பணம் பல தலைமுறைகளுக்கு உங்கள்...
எந்தவொரு பரிகாரத்தையும் ஒருநாள் செய்து பார்த்துவிட்டு, அந்த பரிகாரம் பலன் அளிக்கவில்லை என்று சொல்லிவிடக்கூடாது. பரிகாரத்தை மனப்பூர்வமாக செய்ய வேண்டும். அதே சமயம் அந்த பரிகாரத்தை தொடர்ந்து ஒரு சில நாட்கள் செய்து...
நீங்கள் பணம் வைக்கும் இடம் இப்படி இருந்தால் பணம் சேரவே சேராது! உங்கள் பர்சில்...
பணம் என்பது மகாலட்சுமியின் மறு உருவமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதனால் தான் என்னவோ பணத்திற்கு அந்த அளவிற்கு மதிப்பும், மரியாதையும் உயர்ந்து கொண்டே போகிறது. சாதாரண காகிதமாக இருந்தாலும் பணத்திற்கு இருக்கும் மதிப்பு...
குடும்பத்தில் பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன...
குடும்பத்தில் இருக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், பணத் தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உயர மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். செல்வ கடவுளாக இருக்கும் குபேரனை வழிபடுவது கூட செல்வ செழிப்பை...
சமையல்கட்டில் எந்த இடத்தில் பணத்தை வைத்தால் அது குறைவே இல்லாமல் சேர்ந்து கொண்டே இருக்கும்...
சமையல்கட்டில் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் இன்று அல்ல நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பெண்கள் கடைப்பிடித்து வரும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது. மகாலட்சுமி, அன்னபூரணி ஆகியோர் சமையல்கட்டில் வாசம் செய்வதாக ஐதீகம்...
கையில் இருக்கும் பணம் கரையாமல் இருக்க பணத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? இதில்...
எப்பொழுதும் கைகளில் இருக்கும் பணமானது நம்மிடம் நிலையாக தங்குவது இல்லை. 'வரவு எட்டணா, செலவு பத்தணா' என்கிற பழமொழிக்கு ஏற்ப வருகின்ற பணத்தை விட, செலவானது அதிகமாகவே இருக்கும். பிறகு நம் தேவைகள்...
உங்கள் வீட்டில் பீரோவை எப்படி வைத்திருக்கக் கூடாது தெரியுமா? இப்படி மட்டும் தெரியாமல் கூட...
எல்லோருடைய வீட்டிலும் பீரோ வைக்கும் திசை என்பது மிகவும் முக்கியமாகும். பெரும்பாலும் பீரோவில் தான் நாம் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சேர்த்து வைப்போம். பணம் வைக்கும் இடம் சரியாக இல்லாவிட்டால் வாஸ்து படி...
1 வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்தால் போதும் வருடம் முழுவதும் தடையில்லா பணப்புழக்கம் உங்களிடம்...
என்னதான் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் முழுவதும் ஏதாவது ஒரு பட்ஜெட்டிற்குள் அடங்கி விடுகிறது. ஒரு ரூபாய் கூட அதில் இருந்து சேர்த்து வைக்கவே முடியவில்லை. மாத கடைசியில் சம்பளம் வாங்கினால் அன்றைய நாளே...
உங்கள் வீட்டில் பணம் காய்க்கின்ற மரம் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?
பணம் காய்க்கும் மரமா? என்று தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைய வேண்டாம். உங்கள் வீட்டிற்கு நிரந்தரமான பணவரவை கொடுக்கக் கூடிய மரம், உங்கள் மனதில் வளர வேண்டும் என்றால், அதற்கு என்ன பரிகாரத்தை...
வீண் விரயங்களை தவிர்த்து பணத்தை எப்படி சேர்ப்பது?
சிலருக்கு வருமானமானது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் பணம் நம் வீட்டில் தங்காது. வீண் செலவுகள் ஏற்பட்டு உடனடியாக செலவாகிவிடும். பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு கஷ்டம் என்றால் அதை...
செல்வ சேமிப்பை உயர்த்தும் பரிகாரம்
நாம் அனைவரும் நன்றாக வாழ பணம் வேண்டும். இந்த பணம் நமக்கு கிடைக்க ஏதாவது ஒரு வேலை, தொழில், வியாபாரத்தில் நமது முழு அர்ப்பணிப்பை கொடுத்து உழைக்கின்றோம். இன்றைய காலத்தில் எவ்வளவு பணம்...