Tag: ethiri thollai neenga vazhipadu
எதிரிகளை ஒதுக்கி வைக்க பரிகாரம்
நம்மை சுற்றி சில பேர் இருப்பாங்க. வேலை செய்யும் இடத்திலும், தொழில் செய்யும் இடத்திலும், அக்கம் பக்கம் வீட்டிலும் சரி, நம்மை பற்றி அடுத்தவர்களிடம் தப்பு தப்பான வதந்திகளை பரப்பிக் கொண்டே இருப்பார்கள்....
எதிரி தொல்லையில் இருந்து விலக
இன்றைய சூழ்நிலையில் நம்முடைய எதிரிகளை நேரடியாக சண்டை போட்டு எதிர்த்து ஜெயிக்கவே முடியாது அதற்காக எதிரிகளை முதுகில் குத்த வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நம்முடனே வேலை பார்த்து நம்முடனே இருந்து நமக்கு...
சண்டை வரும்போது சொல்ல வேண்டிய துர்க்கை அம்மன் மந்திரம்
நம்முடைய எல்லோர் வாழ்விலும் இந்த சண்டை சச்சரவுகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வீடாக இருந்தாலும் சரி, வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, சண்டைகள் வரத்தான் செய்யும். வீட்டில் சொந்த...
எதிரி தொல்லை நீங்க பரிகாரம்
மனித ரூபத்தில் இருப்பவர்கள்தான் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. சில மனிதர்களிலும் கண்ணுக்கு தெரியாத எதிரிகளாக இருப்பார்கள், அதேபோல நம் கண்ணுக்கு புலப்படாத கண் திருஷ்டி, ஏவல்,...
3.3.2024 தேய்பிறை அஷ்டமி, எதிரி தொல்லையில் இருந்து விடுபட வழிபாடு
இந்த உலகத்துக்கே காவல் தெய்வமாக நின்று காத்து ரட்சிப்பவர் பைரவர். இவரை தினமும் நாமும் மனதில் நினைத்து வழிபாடு செய்தால், நமக்கும் இவர்தான் காவல் தெய்வம். நமக்கு தொல்லை கொடுத்து வரும் எதிரிகளிலிருந்து...
எதிரிகள் விலக பரிகாரம்
இந்த உலகத்தில் எதிரிகளுடைய சூழ்ச்சியிலிருந்தும், நம் மீது பொறாமைப்படுபவர்களுடைய கண்களில் இருந்தும் தப்பிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படி இருந்தவங்க, இப்போ எப்படி மாறிட்டா. இவளுக்கெல்லாம் இப்படி ஒரு வாழ்வு எங்கிருந்துதான் வந்ததோ?...
எதிரி தொல்லை நீங்க தீபம்
இன்றைய காலக்கட்டத்தில் நாம் சமாளிக்க வேண்டிய பல பிரச்சனைகளில் எதிரி தொல்லை மிகவும் முக்கியமானது. இது பணிக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் யாரோ ஒருவரால் நிச்சயம்...
எதிரியை வீழ்த்தும் திருப்பல்லாண்டு பாடல் வரிகள்.
ஒரு மனிதனுக்கு நிச்சயமாக, நேர்முகமாகவும் மறைமுகமாகவோ எதிரிகள் இருப்பார்கள். அதிலும் ஒருவன் சீக்கிரம் முன்னேறி விடுகின்றான் எனும்போது, அவனைப் பார்த்து பொறாமை படக்கூடிய எதிரிகள் இந்த கலியுகத்தில் ஏராளம். பெரிய பெரிய வேலை...
எதிரி தொல்லை நீங்க வேல் வழிபாடு
வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டும் என்றால் முதலில் அதற்கான மனதைரியமும், நம்பிக்கையும் வேண்டும். அது இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்யவே முடியாது. சிலர் எப்போதும் பயந்து கொண்டே இருப்பார்கள். எதற்காக...
எதிரி சூழ்ச்சியில் இருந்து தப்பிக்க நரசிம்மர் வழிபாடு
ஒரு சில எதிரிகள் நமக்கு தெரியாமலேயே, நம் வாழ்க்கையை கெடுக்க சூழ்ச்சி செய்வார்கள். நம் உடன் தான் வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்ய நமக்கு தெரியாமல் நம்...
எதிரிகளை வெல்ல வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் முறை
எதிரிகளை வெல்லவும் எதிரியால் ஏவி விடப்படும் ஏவல் பில்லி சூனியம் செய்வினை போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், கண் திருஷ்டியால் நமக்கு தோல்விகள் ஏற்படாமல் இருக்கவும், செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் சார்ந்த...
எதிரிகளை துவம்சம் செய்ய ஒரே ஒரு பொருள். ஒரே ஒரு பரிகாரம்.
வாழ்க்கை என்றாலே தினம் தினம் எதிரிகளோடு போராடி ஜெயிக்க வேண்டிய நிலைமை. போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் தன்னிச்சையாக முயற்சிகளை மேற்கொண்டு, எதிரிகளிடம் போராடி, அதிலிருந்து விடுபட்டு, கெட்ட சக்திகளிடம் இருந்து...
அம்மனுக்கு இந்த 1 பூவை உங்கள் கையால் வாங்கி கொடுத்தால், நேருக்கு நேர் நின்று...
எதிரிகள் என்றால் அந்த பட்டியலில் பல ரகம் உண்டு. வேலை செய்யும் இடத்தில் எதிரி, சொந்தத் தொழிலில் எதிரி, சொந்த பந்தங்களில் எதிரி, என்று எதிரிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இதில்...
எதிரிகளை ஒழித்துக்கட்டும் எருக்க இலை தீபம். இந்த தீபத்தை ஏற்றினால் எதிரிகள் உங்கள் பக்கம்...
அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கக்கூடிய எதிரிகள், மறைமுகமாக நம்மை தாக்கும் எதிரிகள், அக்கம் பக்கம் வீட்டில் இருக்கும் எதிரிகள், சொந்த பந்தங்களில் உள்ள எதிரிகள், இதுநாள் வரை ரொம்பவும் நண்பர்களாக உறவினர்கள்...
விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் எதிரிகளை ஓட ஓட விரட்ட ஒன்பது சனிக்கிழமை அம்மனை...
இப்போதெல்லாம் நண்பர்கள் யார் எதிரிகள் யார்? என்று கண்டுபிடிப்பதே மிகவும் சிரமமாக உள்ளது. நம்முடனே பழகிக் கொண்டே நமக்கே குழிப்பறித்து தள்ளி விடுபவர்களின் மத்தியில் தான் நாம் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்....