Tag: Kadan nivarthi pariharam Tamil
கொடுத்த கடன் திரும்ப வசூலாக, வராத பணம் வர, இழந்த செல்வம் மீண்டும் பெற...
இன்று பலரும் காசை ஒருவரிடமிருந்து வாங்கிவிட்டு அதை திரும்ப கொடுக்க வேண்டும் என்கிற அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் கொடுத்தவர்களோ பணத்தை இழந்து விட்டோம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிலைமை மாறிவிட்ட...
ஒரு பிடி கொள்ளு இருந்தால் போதும், 16 நாட்களில் நம்முடைய கடன் முழுவதையும் அடைப்பதற்கான...
கடன் சுமை நீங்க கொள்ளு பரிகாரம் - Kollu pariharam in Tamil
ஏழை எளியவர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவருக்கும் கடன் என்பது இருக்கிறது. அவர் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கடன் தொகை...
5 வெள்ளிக்கிழமைகள் கோவிலில் இருந்து இந்த 1 பொருளை வீட்டிற்கு எடுத்து வாருங்கள். கடன்...
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்ட கஷ்டப்படுபவர்களை, காப்பாற்றக்கூடிய சக்தி அந்த மகாலட்சுமி தாயாருக்குத்தான் உண்டு. ஆகவே ஐந்து வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமி தாயாரை தரிசனம் செய்து, அவள் பாதங்களை விடாமல் பற்றிக்கொள்ள...
கடன் பிரச்சனையால் வாழ்க்கையை தொலைத்தவர்கள் முதலில் இந்த விளக்கை ஏற்றுங்கள். கடன் பிரச்சனைக்கு உடனடி தீர்வு...
கடன் பிரச்சனையால் தங்கள் சொத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து, வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து, நடுத்தெருவில் நின்றவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். யாரும் விருப்பப்பட்டு ஆசைப்பட்டு கடன் வாங்குவது இல்லை. சூழ்நிலை, கெட்ட நேரம், கடனை...
லட்ச லட்சமாக கல்யாணத்துக்கு வாங்கிய கடனை கூட கஷ்டம் இல்லாமல் திருப்பி அடைத்து விடலாம்....
இன்று நமக்கு லட்சம் லட்சமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை அமைவது எதற்கு. ஒன்று கல்யாணத்திற்கு, இரண்டாவது மருத்துவ செலவிற்கு, மூன்றாவது குழந்தைகளின் மேல் படிப்புக்கு, குழந்தைகளின் மேல்படிப்புக்கு கூட காசு பணம்...
இந்த 1 பொருளை உங்கள் தலையை சுற்றிப் போடுங்கள். கோடான கோடி கடனும் 16...
கைநீட்டி வாங்கிய கடனை, திருப்பி தர முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த கஷ்டம் எவ்வளவு பெரியது என்பது. வாழ்க்கையில் சந்தோஷமே ஒரு துளி கூட இருக்காது. இன்றைய சூழ்நிலையில் எல்லாவற்றையுமே இந்த...
கஷ்டப்படாமல் கடனை திருப்பிக் கொடுக்க, குலதெய்வ கோவிலுக்கு இந்த 1 பொருளை வாங்கி கொடுங்கள்....
சில பேருக்கு கழுத்தை நெரிக்கும் கடன் நிறைய சங்கடங்களை கொடுக்கும். கடன் பிரச்சனையை சுலபமாக சமாளிக்க முடியாமல் திக்கித் திணறி வருவார்கள். இப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஒரு சில சின்ன சின்ன பரிகாரங்களை...
பெரிய பெரிய காயங்களை உண்டாக்கும் கடன் கூட, நொடி பொழுதில் காணாமல் போகும். 21...
சில பேருக்கு தகுதிக்கு மீறிய கடன் பிரச்சனை இருக்கும். அந்த கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத சூழ்நிலை இருக்கும். கடனை வாங்கிவிட்டு எப்படி திருப்பி தருவது என்று தெரியாமல் விழி பிதுங்கி...
இந்த தண்ணீரில் மட்டும் தலைக்கு குளித்தால் கடன் உங்களை நெருங்காது. கழுத்தை நெரிக்கும் கடன்...
கடன் சுமை என்பது மிகவும் தாங்க முடியாத வருத்தத்தை கொடுப்பது. அது எப்படி என்றால், தினம் தினம் சாப்பிடுவோம். தினம் தினம் நம்முடைய அன்றாட வேலைகளை செய்வோம். ஆனால் அந்த வாழ்க்கையில் நிம்மதி...
இந்த மரத்தின் குச்சி பூஜை அறையில் இருந்தால், வீட்டில் வறுமை என்பதே இருக்காது. செல்வம்...
அந்த காலத்தில் இருந்தே போற்றப்பட்ட ஒரு சிறப்பான மரத்தைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ரொம்பவும் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள், வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள்,...
தரித்திரம் நிறைந்த கடன், உங்களை விட்டு தானாக விலக கல் உப்பை தண்ணீரில் இப்படி...
தரித்திரம் பிடித்தால் தான் கடன் பிரச்சனை வரும். அதென்ன கடனில் ஒரு, தரித்திர கடன் என்ற சந்தேகம் நிறைய பேருக்கு வந்திருக்கும். கையில் நிறைய வருமானம் வரும். பணம் காசு புரளும். ஆனால்...
எவ்வளவு முயற்சி செய்தும் உங்கள் கடன் பிரச்சனை தீர வில்லையா? உடனே இந்தப் பரிகாரத்தைச்...
அதாவது சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சிலர் தங்கள் வசதிக்கு ஏற்ப ஏழை, பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு இடத்தில் கடனாளியாக இருக்கின்றனர். அவரவர்...
கடன் கரைந்து போக கிராம்பு மாலையை இந்த செடியின் மேல் போட்டு வேண்டிக் கொள்ளுங்கள்....
சுமக்க முடியாத கடன் பாரத்தை இறக்கி வைக்க வேண்டுமென்றால் நமக்கு ஏதாவது ஒரு வகையில் அதிர்ஷ்டம் அடித்தால் தான் உண்டு. ஒரே நாளில் சம்பாதித்து எல்லாம் தலைக்கு மேல் இருக்கக் கூடிய கடனை...
கடன் தொல்லையே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சுகமான வாழ்க்கையை வாழ சுக்கு தீபம். கடன்...
தலைமேல் கடன் சுமை இருக்கக்கூடாது. சுகமான வாழ்க்கையை நிம்மதியாக வாழவேண்டும் என்றால் கைக்கு வரக்கூடிய வருமானத்தை வைத்து செலவுகளை அடக்கிக் கொண்டு வாழ வேண்டும். அனாவசியமான ஆசைகளும், ஆடம்பர வாழ்க்கையையும் மறந்து விடவேண்டும்....
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகள் கூட காணாமல் போகும், இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில்...
பத்தாயிரம் சம்பாதிக்கும் மனிதனுக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. ஒரு லட்சம் சம்பாதிப்பவருக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடன் வாங்குகிறார்கள். எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் தன்னையும் மீறி ஏதாவது...
திருப்பிக் கொடுக்கவே முடியாத கடனைக் கூட கூடிய சீக்கிரமே திருப்பிக் கொடுக்க நேரமும் காலமும்...
கடன் சுமை பாரத்தை சுமக்காதவர்களே இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லலாம். பெரிய பெரிய பணக்காரர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் இருந்தால், சாதாரணமாக வாழும் நடுத்தர மக்களுக்கு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கடன்சுமை இருக்கத்தான் செய்கின்றது....
இந்த வார்த்தையை அடிக்கடி பேசினாலும் கடன் வரும். அடிக்கடி பயன்படுத்தக் கூடாத அந்த வார்த்தை...
பொதுவாக நம்முடைய வாயிலிருந்து கெட்ட வார்த்தை வரக்கூடாது. எதிர்மறையான வார்த்தைகள் வரும் போது, எதிர்மறையான எண்ணங்களும் எதிர்மறையான ஆற்றலும் நம்மை சூழ்ந்து கொள்ளும். அதன் பின்பு நமக்கு எந்த நல்லதும் நடக்காது என்ற...
அதி விரைவில் கடன் பிரச்சனை தீர பச்சை கற்பூரத்தை ஒருமுறை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்....
யாருக்கு தாங்க கடன் இல்லை. உலகத்தில் மனிதராகப் பிறந்த நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு கடன் இருக்கிறது. ஆகவே கடனை கண்டு அனாவசியமாக பயப்பட வேண்டாம். கடன் கொடுத்தவர் வந்து கடனை கேட்டால்,...
தீராத கடன் தீர, மனக்கவலை அகல, பணப்பிரச்சனை விலக இந்த மாசி மாத பவுர்ணமி...
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வருகின்றது. ஆனால் மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மிகவும் விசேஷமானதாகும். இந்த மாசி மாதத்தில் தான் சிவபெருமானுக்கு உகந்த மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதாக...
வாராக் கடன் திரும்பக் கிடைக்கவும், கடன் கொடுத்த நகை திரும்பி வரவும், இந்த இலை...
கடன் என்ற ர்த்தை உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் நிலைமைக்கு ஏற்ப கடன் வைத்துள்ளனர். அதாவது ஏழை முதல் பணக்காரர்கள் வரை கடன் வாங்குவது வழக்கமாக மாறிவிட்டது. ஏழையாக இருந்தால் 50,...