Tag: Kadan theera parigaram Tamil
கடன்கள் முற்றிலும் தீர வியாழன் கிழமையில் இவருடைய சன்னிதியில் 27 மிளகுகளை இப்படி செய்தால்...
ஒவ்வொருவருக்கும் கடன் பிரச்சினை என்பது மிகப்பெரிய பிரச்சனையாகவே இன்றைய காலகட்டத்தில் இருந்து வருகிறது. கடன் வாங்கும் போது என்னவோ! அதனுடைய வலி புரிவதில்லை. ஆனால் அதை ஒவ்வொரு தவணையும் கட்டும் பொழுது மாதங்கள்...
12 லக்னக்காரர்களுக்கு கடன் தீர செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன? உங்கள் லக்னத்திற்கு...
கடன் பிரச்சினை என்பது எல்லாருக்குமே பொதுவாக இருப்பது தான். இந்த ராசி மற்றும் லக்னக்காரர்களுக்கு கடன் இருக்காது என்று சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு கடன் பிரச்சினை என்பது பொதுவான பிரச்சனையாக இருந்து...
தொடர்ந்து 48 வாரங்கள் இந்த தீபத்தை ஏற்றினால் போதும். கடன் என்ற வார்த்தைக்கே உங்கள்...
48 வாரங்கள் தீப வழிபாடா? கடனை அடைக்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டுமா? என்று மலைத்துப் போக வேண்டாம். பூஜையை தொடங்கிய நாள் முதலே உங்களது கடன் பிரச்சனை படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிடும்....
வீட்டில் 1 பவுர்ணமி இதை செய்தால் தீராத கடனும் நொடியில் தீரும்! குப்பையில் இருப்பவர்களும்...
சாதரணமாக பிரச்சனைகள் என்றால் அது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனையாக தான் இருக்கும். எல்லோருக்கும் ஒரே பிரச்சனை இருப்பது இல்லை. ஆனால் கடன் பிரச்சினை என்பது அனைவருக்கும் இருக்கும் சாதாரணமான பொதுப்...
உப்பில் இதை மட்டும் எழுதி பாருங்க! எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும், தண்ணீரில் கரையும்...
எத்தனை பரிகாரங்களை செய்தும் கடன் பிரச்சினைக்கு விடிவுகாலம் பிறக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள், உடனடியாக இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து பாருங்கள். இதற்கு செலவாகும் பொருள் 1 கைப்பிடி உப்பும், ஒரு விரலி...
9 சனிக்கிழமைகளில் இதை செய்ய உங்களுக்கு எவ்வளவு லட்சம் கடன்கள் இருந்தாலும் கரைந்து காணாமல்...
கடன் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கும் மிகப்பெரிய சாபமாக இருந்து வருகிறது. இந்த சாபத்தை நிவர்த்தி செய்ய பெருமாள் வழிபாடு நல்ல பலன்களைக் கொடுக்கும். பொதுவாகவே நாம் செய்யும் தொழில் அல்லது வியாபாரம் போன்றவற்றில்...
எப்பேர்ப்பட்ட கடனும் சீக்கிரம் தீர இந்த மந்திரத்தை 9 முறை உச்சரித்து 1 ரூபாய்...
கடன் தொல்லை என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான். ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் எல்லோருக்கும் நிச்சயமாக அவரவர் தகுதிக்கு ஏற்ப கடன்களும் இருக்கும். இது அவரவர்களுடைய சுய ஜாதகத்தின்...
காற்றில் கரையும் கற்பூரம் போல, உங்களது கடனும் காற்றோடு காற்றாக கரைந்து போக, இந்த...
எந்த ஒரு பொருளை எரித்து முடித்த பின்பும் அந்தப் பொருளை எரித்ததற்கான சாம்பல் கட்டாயம் மிச்சமிருக்கும். ஆனால், கற்பூரத்தை எரித்தால் மட்டும் கற்பூரம் மிச்சம் இருக்காது. நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களும் கற்பூரம் போல்...
இந்தக் கிழமையில் தொடர்ந்து பெருமாள் வழிபாடு செய்தால், கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையும் காணாமல்...
இந்த உலகத்தில் கடன் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டது. அத்தியாவசியமாகத் தேவைப்படும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், இந்த பட்டியலில் கடனும் சேர்ந்துவிட்டது. இந்த...
கழுத்தை நெறிக்கும் கடன் தீர்வதற்கு மகாலட்சுமிக்கு செய்ய வேண்டியது என்ன? இதை மட்டும் செய்தால்...
சிலருக்கு கடனே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. இவர்களை போன்றவர்கள் எண்ணற்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கடனோடு வாழ்பவர்கள் நிம்மதியான உறக்கம் இன்றி உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்கிறார்கள். கடன் தீர்வதற்கு என்னவெல்லாமோ முயற்சி செய்திருப்பார்கள்....
இந்த 2 பொருளை மட்டும் இப்படி வைத்தால் தீராத தலைவலியாக இருக்கும் கடன் தொல்லைகள்...
கடன் என்பது தலைவலியான ஒரு விஷயம் தான். ஏண்டா கடன் வாங்கி விட்டோம்? என்கிற புலம்பல் கடன் வாங்கிய ஒவ்வொருக்கும் நிச்சயமாக ஒரு முறையாவது தோன்றியிருக்கும். வாங்கும் பொழுது அதை எப்படியாவது அடைத்து...
கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா? தொடர்ந்து கடன் ஏற்பட இது தான் காரணமா? இவ்வளவு...
கடன் வாங்காத நபர்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது. ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப நிச்சயம் கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஒரு கட்டத்தில் வரும். ஆக கடனே...
கடன் மேல் கடன் சுமை உங்களை கடுமையாக வாட்டி வதைக்கின்றதா? கடுகு எண்ணெயில் இந்த தீபத்தை...
ஒருமுறை வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கு மீண்டும் கடனை வாங்குவோம். மீண்டும் இரண்டாவது முறை வாங்கிய கடனை அடைப்பதற்கு, அதற்கான வட்டியை கட்டுவதற்கு மீண்டும் மீண்டும் கடனை வாங்கும் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டு...
வாங்குன கடனுக்கு வட்டியை மட்டும் தான் கட்டிட்டு இருக்கீங்களா? அசல் தொகையையும் சேர்த்து திருப்பிக்...
கடன் பிரச்சினை எல்லோருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி கடன் பிரச்சனை மட்டும் சமமாகத்தான் இருக்கிறது. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும், அவர்களுக்கும் கடன்...
உங்கள் ‘கடன் பிரச்சனை தீர’ சமையலறையில், செய்ய வேண்டிய ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?
கடன் பிரச்சனைக்கும் சமையல் அறைக்கும் என்ன சம்பந்தம் என்று தானே பார்க்கிறீர்களா? உண்மையில் நிறையவே சம்பந்தம் உள்ளது என்று தான் கூற வேண்டும். அன்னபூரணியின் ஆதிக்கத்தில் சமையலறை இருந்தாலும், அவள் மகாலட்சுமியுடன் இருக்கிறாள்...
நீங்கள் வாங்கிய கடனுக்கு இதுநாள் வரை, வட்டி மட்டும் தான் கட்டிட்டிருக்கீங்களா? சீக்கிரமே, அசல்...
இன்றைய கால சூழ்நிலையில் யாராலும் கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த முடியாது. அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு, கடனாளிகளாக தான் இருக்கிறார்கள். ஒரு சில பேர் கடனை வாங்கிய உடன் திருப்பி தந்து விடுவார்கள்....
கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும், அதை அடைக்க 9 வாரங்களில் தீர்வு கிடைக்க வேண்டுமா? ஹனுமன்...
பலவிதமான கடன் பிரச்சினைகள் கழுத்தை நெரிக்க, பல விதமான பரிகாரங்கள் செய்தும் எந்த பலனும் இல்லை, என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது? வாழ்க்கையில் கடன் இல்லாமல் வாழ்வதுதான்...
தலைமுறை தலைமுறையாக அடைக்க முடியாமல் இருக்கும் கடனை கூட, அடைத்து விடலாம். அமாவாசையன்று இந்த...
நாம் எல்லோரும் பணக்கஷ்டம் இல்லாமல், கடன் தொல்லை இல்லாமல் வாழவேண்டும் என்றுதான் நினைக்கின்றோம். சிலருக்கு இந்த கடன் தொகை என்பது மிக சிறிய அளவில் இருக்கும். ஆனால் பல பேருக்கு பல தலைமுறையாக...
உங்கள் தொழில் நஷ்டத்தில் செல்கிறதா? கடன் கழுத்தை நெறிக்கிறதா? கடன் தீர்ந்து, வியாபாரத்தில் கொடிகட்டிப்...
நாம் செய்யும் தொழிலானது லாபகரமாக சென்றால் நமக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. சிலர் கடன் வாங்கி தான் சொந்த தொழில் ஆரம்பிப்பார்கள். அந்த தொழிலானது லாபமாக சென்று விட்டால், போட்ட முதலை...
இளநீர் ஒன்றே போதும். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒவ்வொருவர் வாழ்விலும் கடன் தொல்லைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இதற்கெல்லாம் முழு முதற் காரணம் ஆசை. நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை பார்க்க வேண்டும்....