Home Tags Kadan theera parigaram Tamil

Tag: Kadan theera parigaram Tamil

vetrilai-cash

வெற்றிலையில் இதை எழுதி வைத்தால் போதும். கழுத்தை நெறிக்கும் கடனைக் கூட சீக்கிரமே திருப்பிக்...

வட்டிக்கு கடன் வாங்குவது என்பது கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் போய் விழுவதற்கு சமம். யாரும் ஆசைப்பட்டு கடன் வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக வட்டிக்கு கடன் வாங்கி விடுகின்றோம். திரும்பி கட்ட...
perumal

வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் அவமானத்தில் சிக்கி தவிக்கிறீர்களா? பெருமாளை இப்படி...

வாங்கிய கடனை எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு கைநீட்டி கடனை வாங்கி விடுகின்றோம். வீடு கட்ட, திருமணம் செய்ய, மருத்துவச் செலவுக்காக, இப்படி கட்டாய தேவைகளுக்காக கடன் வாங்கி விட்டு, அந்த...
atchathai

இந்த தவறை உங்கள் வீட்டில் செய்தால் தீராத கடன் பாரம் உங்கள் தலை மேல்...

இன்றைய சூழ்நிலையில் நம்முடைய பாதி வாழ்க்கை கடனில் தான் மூழ்கி இருக்கின்றது. வரக்கூடிய வருமானத்தை முழுமையாக கடனுக்காக கட்டிவிட்டு, அன்றாடம் செலவுக்கு கையில் காசில்லாமல் திண்டாடி வருகின்றோம். கையில் நிறைய பணம் வைத்திருந்தாலும்...
bairavar-slipper

தீராத கடன் தீர காலபைரவர் வழிபாடு செய்து உங்கள் காலணிகளை இப்படி தொலைத்து விட்டு...

ஒரு மனிதனுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதிலிருந்து அவன் சுலபமாக வெளி வந்துவிடுவான். ஆனால் கடன் பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்து விட்டால் அவனுக்கு பீடை பிடித்து விட்டதாக அர்த்தம் வந்து விடுகிறது. காலை...
karumanjal

கடலளவு கடனும், கடுகளவு குறைய ஒரே 1 கருமஞ்சலை வீட்டில் இப்படி வைத்தால் போதும்.

கடன் பிரச்சனையால் உங்களுடைய வாழ்க்கையே இருளில் மூழ்கி உள்ளதா. அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்த கருமஞ்சல் உங்களுக்கு உதவியாக இருக்கும். கருப்பு நிறத்தில் இருக்கும் கரும் மஞ்சளுக்கு, நம்முடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை...
loan-emi-vilakku

கடன், லோன், EMI தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? கோவிலுக்கு இந்த 1 பொருளை தானம் செய்தால்...

ஒரு மனிதனுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை கடன் பிரச்சனை தான். தான் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு பெரிய தொகையை கடனுக்காக எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இன்று பெரும்பாலான...
kuladheivam-cash

7 அமாவாசைக்கு குலதெய்வத்திற்கு இதை செய்தால் எத்தகைய தீராத கடனும் எளிதில் தீரும் தெரியுமா?

எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் அதனை நாம் குலதெய்வத்தின் அருளுடன் செய்வது மிகவும் நல்லது. நம் உயிரைப் பறிக்க வரும் எமன் கூட குலதெய்வ அனுமதி இன்றி பறிப்பதில்லை என்கிறது சில...
mahalakshmi-vilakku

உங்களுடைய கடன் நீங்க, 8 திக்கிலும் இருக்கும் பிரச்சனைகளை துரத்தியடிக்க 8 விளக்குகளை வீட்டில்...

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நிறையவே பிரச்சனைகள் இருக்கும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதனை ஈஸியாக சமாளித்து விடலாம் ஆனால் கடன் பிரச்சனை என்பது மிகப் பெரிய பாரமாக இருக்கும். எப்பொழுது கடன் நீங்கி...
lakshmi-coins

கழுத்தை நெறிக்கும் தீராத கடன் தீர வெள்ளிக்கிழமையில் நாணயங்களை இப்படி செய்யலாமே!

ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் பார்க்காமல் எல்லோருக்குமே இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சனை தான். மாதம் 10,000 சம்பளம் வாங்குபவன் முதல் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவன் வரை நிச்சயம்...
kamatchi-amman-vilakku

காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றிவைத்து வழிபாடு செய்தால் தீராத கடனுக்கும் கூடிய விரைவிலேயே...

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி கொண்டே இருக்கிறார்கள். ஏழைகள் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்னதான் காரணம். பணக்காரர்களுக்கு பணம் குட்டி போடுகின்றது. ஏழைகளுக்கு வட்டி குட்டிப் போடுகின்றது. கடன்...
thorana-ganapathi-kadan-vilakku

தீராத கடனையும் தீர்த்து வைக்கும் இந்த கணபதியை செவ்வாய்க் கிழமையில் இந்த 2 பொருளை...

ஒரு மனிதனுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் அதை அவன் சமாளித்து விடுவான். வருமானம் இல்லாமல் கடன் பிரச்சனை மேலோங்கி இருந்தால் அதனை சமாளிக்க அவன் நிச்சயம் போராட வேண்டியிருக்கும். பணமானது கைக்கு கை...
uppu-cash-salt

கடன் தீர்க்கும் கல்லுப்பு! லட்ச லட்சமாய் கடன் இருந்தாலும் விரைவாக அடைய வெள்ளிக்கிழமையில் இதை...

ஒரு சில விஷயங்களை வெள்ளிக்கிழமையில் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறும். உதாரணத்திற்கு உப்பு, சர்க்கரை போன்றவற்றை தானம் கொடுப்பது, பால், தயிர் போன்றவற்றை கடன் கொடுப்பது என்பதெல்லாம் வெள்ளிக்கிழமையில் செய்யவே...
cash-mahalakshmi

நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் வளர்பிறை அஷ்டமி! கடன் சுமைகள் குறைய, லட்சுமி கடாட்சம்...

பொதுவாக தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்தால், கடன் சுமை குறையும் என்று சொல்லுவார்கள். வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் பட்சத்தில் நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் போது,...
perumal

வெறும் 1 ரூபாய் உங்கள் கையில் இருந்தால் போதும். நீண்ட நாட்களாக அடைக்க முடியாத...

மனது இருந்தால் மார்க்கம் உண்டு. நம்பிக்கை இருந்தால் ஒரு சிறிய கயிறை கட்டி கூட மலையை இழுக்கலாம் என்று சொல்லுவார்கள். அதன்படி நம்பிக்கையோடு மனதார நாம் எதை நினைத்தாலும் அது உடனடியாக நிறைவேறி...
powrnami1

தேய்பிறை நிலவு தேய்வது போல, உங்களது கடனும் தேய்ந்து கரைந்து காணாமல் போகும். நாளை,...

பொதுவாகவே நம் கஷ்டங்கள் தேய்ந்து போக வேண்டுமென்றால் பரிகாரங்களை தேய்பிறையில் செய்ய வேண்டும். சுபிட்சமான காரியங்கள் நம்முடைய வீட்டில் நடக்க வேண்டும், நல்லது நடக்க வேண்டும் என்றால் பரிகார வழிபாட்டு முறைகளை வளர்பிறையில்...
cash-agal-vilakku

இந்த 3 விளக்குகள் ஏற்றினால் தீராத கடனும் நொடியில் தீரும்! விளக்கு ஏற்றும் எண்ணெயை...

எப்பேர்பட்ட பணக்காரனாக இருந்தாலும் அவர்களுக்கும் கடன் இருக்கும். கடன் என்பது பொதுவான பிரச்சினையாகும். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினை இருக்கும் பொழுது கடைசியாக நாம் நாடுவது இறைவனை தான். வாங்கிய கடனுக்கு வட்டி...
vilva-leaf-cash

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை தீர வில்வ இலையில் இதை எழுதி மரத்தில் கட்டினால்...

கடன் பிரச்சினை என்பது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் என்றாலும் ஒரு சிலருக்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு துன்புறுத்தலாக இருக்கும். கடன் பிரச்சினை இருக்கும் ஜாதகர்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல...
temple-cash

கோவிலுக்கு இந்த தானத்தை மட்டும் நாம் செய்தால் எப்பேர்பட்ட கடன்கள் நமக்கு இருந்தாலும் 108...

ஒருவருக்கு கடன் தொல்லை இருக்கிறது என்றால் அவருடைய ஜாதகத்தை முதலில் கணிப்பது அவசியமாகும். சுய ஜாதகத்தில் ராகு, கேது, சனி பகவான் ஆகிய கிரகங்கள் வக்ரம் பெறும் பொழுது கடன் பிரச்சினைகளால் ஜாதகர்...
vinayagar-rice-arisi

கடன் பிரச்சனை உங்களை விடாமல் துரத்துகிறதா? விநாயகரை இப்படி வழிபட்டால் கழுத்தை நெறிக்கும் கடனும்...

பொதுவாக கடன் பிரச்சினை என்பது எல்லோருக்குமே இருக்கும். கடன் தொல்லைகள் நீங்கவும், மீண்டும் கடன் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் இறை வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. கடினமான உழைப்பை...
cash-kirambu

பல நாட்களாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு, வெறும் 11 நாட்களில் தீர்வு! 3...

ஏதாவது ஒரு கஷ்டமான சூழ்நிலையில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கடன் வாங்கும் நிர்பந்தத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். கடன் இல்லாமல் இந்த உலகத்தில் மனித பிறவிகள் நிச்சயமாக வாழ முடியாது. நம்முடைய...

சமூக வலைத்தளம்

643,663FansLike