Tag: Kanavan manaivi otrumai pariharam
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர பரிகாரம்
இன்று குடும்ப வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை கணவன் மனைவி பிரிவு. காரணமே இருக்காது. சின்னதாக ஆரம்பித்த பிரச்சனை பெரிய அளவில் சென்று கணவன் மனைவி பிரியும் வரை போயிருக்கும். இதனால் பாதிக்கப்பட...
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ பரிகாரம்
ஆயிரம் காலத்து உறவாக கருதப்படுவது தான் கணவன் மனைவி உறவு. இவர்களின் உறவு சுமூகமாக இருந்தால் தான் அந்த குடும்பம் நன்றாக இருக்கும். அதனால்தான் வாழ்க்கை என்னும் வண்டியை ஓட்டுவதற்கு கணவன் மனைவி...
தீயாய் கொழுந்து விட்டு எரியும் கணவன் மனைவி பிரச்சனை தீர இந்த கோவிலுக்கு போங்க
சாதாரணமாக கணவன் மனைவிக்குள் சண்டை வருவது என்பது வேறு. இன்று சண்டை போட்டுக் கொண்டால் நாளை ஒற்றுமையாக வாழ தொடங்கி விடுவார்கள். ஆனால் சில குடும்பங்களில் வரக்கூடிய சண்டை சச்சரவுகள் கொழுந்துவிட்டு தீயாய்...
எப்போதும் அடிதடி சண்டை சச்சரவு என வெறுப்பாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் மனைவி கூட...
கணவன் மனைவி உறவு என்பது மிகவும் ஒரு அற்புதமான ஒன்று. வேறு எந்த உறவுகளும் இல்லாத புரிதலும் அன்பும் இந்த உறவுக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். அப்படியான இந்த உறவு பலருக்கும் சரியான...
பெருமாள் கோவிலுக்கு இப்படி சென்றால், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு என்பதே வராது. குடும்பத்தில்...
கணவன் மனைவிக்குள் சண்டை வருவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். அந்த கடவுளாகவே இருந்தாலும் மனித பிறவி எடுத்தால், கணவன் மனைவி சண்டையிலிருந்து தப்பிக்க முடியாது. அப்படி இருக்கும்போது மனித பிறவிகளாக...
ஒரே 1 வெற்றிலையை வீட்டில் இப்படி வைத்தால் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பு எப்போதும்...
கல்யாணம் செய்த முதல் நாள் கணவன் மனைவிக்குள் இருந்த அந்த அன்னியூன்யம், பாசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், காதல், அன்பு, எப்படி இருந்ததோ, அவை அனைத்தும் வாழ்வின் இறுதி நாள் வரை தொடர வேண்டும்....
வாரம் ஒரு முறை இதை தலையை சுத்தி போட்டுக்கோங்க, கணவன் மனைவிக்குள்ள சண்டையே வராது!...
எல்லோருடைய வீட்டிலும் அமைதி இருக்கிறதா? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை அல்லது மாமியார் மருமகளுக்குள் சண்டை என்று யாருடன் ஆவது சண்டை போட்டு...
கணவன் மனைவி கட்டாயம் இதை பார்க்க வேண்டும். உங்கள் குடும்ப பிரச்சினைக்கு ஒரு தீர்வை...
கணவன் மனைவி குடும்பம் என்றாலே அதில் பிரச்சனைகள் கட்டாயம் இருக்கும். ஒருவர் சொல்லக் கூடிய பேச்சை, இன்னொருவர் கேட்டு நடப்பதே கிடையாது. குறிப்பிட்டு சொல்லப்போனால் மனைவி பேசுவதை கணவன் காது கொடுத்து கேட்பதில்லை....
மனைவியின் பெயரோடு கணவர் பெயரை ஒருமுறை இப்படி எழுதி விட்டால் போதும். மனைவி பேச்சுக்கு...
சில வீடுகளில் கணவன் மனைவிக்குள் நிறைய விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதே சமயம் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும். நிறைய வீடுகளில் நாம் பார்த்ததுண்டு. மனைவி என்பவள் அடிமையாக, அடங்கித்தான் இருக்கவேண்டும். கணவனின் கைதான் ஓங்கி...
இந்தத் தீபத்தை மட்டும் வீட்டில் ஏற்றவே கூடாது. கணவன் மனைவிக்குள் பிரச்சனை, பிரிவுக்கு இதுவும்...
கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளது. அதில் சில காரணங்கள் நமக்கு தெரிந்திருக்கும். சில காரணங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு இது கூட...
உப்புத்தண்ணி எப்படி கணவன், மனைவி பிரச்சினையை தீர்த்து வைக்கும் தெரியுமா? சக்தி வாய்ந்த எளிய...
சாதாரண விஷயங்கள் மிகப்பெரிய சக்தி படைத்தவையாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு எலுமிச்சை கனி தேவ கனியாக இந்த பூலோகத்தில் பிறந்து செயல்படுவதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் அதை நல்ல விஷயத்திற்கும், தாந்த்ரீக...
கணவன், மனைவிக்குள் ஒற்றுமை இல்லையா? கணவன் உங்கள் பேச்சை தட்டாமல் கேட்க இந்த ஒரு...
குடும்பத்தில் எப்போதும் கணவன்-மனைவிக்குள் சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாள் நன்றாக இருந்தால் 2 நாள் சண்டை வருகிறது என்று புலம்புபவர்களும் உண்டு. இப்படி கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை போடும்...
உங்கள் வாழ்க்கை துணை, உங்களை வாழ்நாள் முழுவதும் அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று...
கணவன் மனைவிக்குள் வரக்கூடிய பிரச்சனைகளில் முதல் பிரச்சினையாக வந்து நிற்பது இதுதான். கணவன், மனைவிக்கு எப்போதுமே அடிமையாக இருக்க வேண்டும் என்று சில வீடுகளில் மனைவி நினைப்பார்கள். சில வீடுகளில் மனைவி, தனக்கு...
பிரிந்தவர்கள் ஒன்று சேர, செல்வம் மேலும் மேலும் பெருக கிராம்பை வீட்டில் இப்படி எரித்து...
மகாலட்சுமி 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அதில் கல் உப்பு விசேஷமானதாக கருதப்படுகிறது. அதற்கு அடுத்தாற்போல் இந்த கிராம்பு என்கிற வாசனை பொருளும் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான, மகாலட்சுமியின் அம்சமாக...
உங்கள் வாழ்க்கைத் துணை உங்களின் பேச்சைக் கேட்காமல் இருவரிடையே சண்டைகள் வருகின்றதா? அப்பொழுது உடனே...
இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் பெற்றுள்ளனர். அவ்வாறு திருமணத்திற்கு முன்பு ஒருவர் மீது ஒருவர் அன்பாகவும், எந்தவித சண்டைகள் இல்லாமலும் இருக்கின்றனர். ஆனால் திருமணம் முடிந்து கணவன்...
கணவன் மனைவி பிரச்சனை தீர்ந்து அவர்களின் உறவு பலப்பட இந்த செவ்வரளி தீபத்தை ஏற்றி...
திருமணமான தம்பதிகள் அனைவரையும் பார்த்திருப்போம். ஒரு சில தம்பதிகள் திருமணமாகி ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை மிகவும் சந்தோசமாக இருப்பார்கள். ஒரு சிலர் ஒரு வருடம் வரை மிகவும் சந்தோஷமாக...
மனைவியின் கையால், கணவருக்கு குங்குமத்துடன் இந்த 1 பொருளையும் சேர்த்து கொடுத்தால் போதும். கணவரின்...
கணவரின் முன்னேற்றத்திற்கு முழு முதல் காரணமாக இருப்பது மனைவிதான். மனைவி முழுமனதோடு தன் கணவருக்காக வைக்கக்கூடிய உண்மையான வேண்டுதலுக்கு அதீத சக்தி உண்டு. கணவர் முன்னேற வேண்டுமென்று கணவருடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர...
மனைவி பேச்சுக்கு, மறுபேச்சு இனி கிடையாது. தினமும் சமையலில் கணவருக்கு இந்த 1 பொருளை...
கணவன் மனைவிக்குள் வரக்கூடிய பிரச்சனையை தீர்த்து வைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வருவது என்பது இயற்கை தான். ஆனால் பிரச்சினைகள் வரும்போது தவறு யார்...
உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கிறதா? குடும்பத்தினரிடையே மகிழ்ச்சி இல்லையா? இந்த சூழ்நிலை மாற...
ஒரு சில வீடுகளில் அடிக்கடி கணவன் மனைவி இடையே சண்டை நடக்கும். அப்படி இல்லை என்றால் மாமியார் மருமகள் இடையிலேயயோ அல்லது குடும்பத்தில் இருக்கும் வேறுநபர்களுக்கிடையயிலேயோ அடிக்கடி சண்டை நடந்து கொண்டே இருக்கும்....
கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவுகள், சந்தேகங்கள் நீங்க உப்பும், மிளகும் செய்யும் அற்புதங்கள்...
கணவன், மனைவிக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் சண்டை, சச்சரவுகள் இருக்கலாம். ஆனால் சந்தேகம் மட்டும் இருக்கவே கூடாது என்று கூறுவர். சந்தேகம் மற்றவர்களை மட்டுமல்ல, அவனையும் சேர்த்து அழித்து விடும். கணவன், மனைவி மீதும்,...