Tag: Kanavan manaivi otrumai pariharam
செவ்வாய்க்கிழமை தோறும் இந்த பூஜையை செய்து வந்தாலே போதும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற பிரச்சனைகள்...
அடிக்கடி கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டைகள் வந்துகொண்டே இருந்தால், நிச்சயமாக வீட்டில் நிம்மதி இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, சுமூகமான வாழ்க்கையை நடத்தினாலே அது நமக்கு மன...
ஆண்களின் முன்னேற்றம் தடைபட இதுவும் ஒரு காரணம். வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்களிடம் பேசவே...
நிறைய பேர் வீடுகளில் நடக்கக்கூடிய ஒரு தவறை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆண்கள் இந்த தவறை செய்தால், அதை உடனே திருத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய முன்னேற்றம்...
வீட்டில் சுபிட்சம் நிலைத்திருக்க, லட்சுமி கடாட்சம் பெருக, பெண்கள் எத்தனை பவுனில் தாலி சரடு...
திருமண பந்தத்திற்கு அச்சாரமாக, சாட்சியாக, அக்கினியின் முன்பு அந்த ஆண்டவனை முன்னிறுத்தி கட்டப்படும் புனிதமான தாலி சரடை பற்றித் தான், இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தாலி என்றாலே...
கணவன்-மனைவிக்குள் சண்டை வந்தாலும் வெறுப்பு மட்டும் வந்து விடக்கூடாது! அப்படி உங்களுக்கு வெறுப்பு வந்து...
கணவன்-மனைவிக்குள் சண்டை வருவது என்பது சகஜமான ஒரு விஷயம் தான். கணவன் மனைவி சண்டை விவாகரத்து வரை செல்வது தான் வருத்தத்திற்கு உரியது. கணவன் மனைவிக்கு இடையே ஒருமித்த கருத்துகள் இருப்பது என்பது...
கணவன் மனைவிக்குள், கண் திருஷ்டியால் அடிக்கடி வீட்டில் பிரச்சனை வருகிறதா? அந்தப் பிரச்சனையை ஒரு...
கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லை என்றால் பிரச்சனை வருவது ஒரு விதம். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலும் பிரச்சனை வரும். காரணம், இவர்களை பார்ப்பவர்களுடைய கண்திருஷ்டி!...
அட! கணவன், மனைவி சொல்படி கேட்டு நடக்கவும் மனைவி, கணவன் சொல்படி கேட்டு நடக்கவும்...
இந்த உலகத்தில பெரிய பெரிய பிரச்சனை எல்லாத்தையும் கூட சுலபமா நாலு பேரு வச்சு பஞ்சாயத்து பண்ணி பேசி தீர்த்துக்கலாம். இந்த கணவன் மனைவி பிரச்சனைக்கு மட்டும் ஆயுசு உள்ளவரை தீர்வே கிடையாது....
எப்படிப் பட்ட கஷ்டத்தையும் தூள் தூளாகி கண்ணுக்குத் தெரியாமல் காணாமலாக்கிவிடும் வழிபாடு. இந்த 1...
நம்முடைய வாழ்க்கையில் குடும்ப பிரச்சனை இல்லாமல் இருந்தாலே போதும். வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு தேவையான வழிமுறைகளை நாம் தானாக தேடிக்கொள்ளலாம். குடும்பத்திலேயே பிரச்சனை, காலையில் எழுந்த உடனேயே சண்டை சச்சரவு என்றால், அதன் பின்பு...
கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகள் உடனடியாக தீர, கைமேல் பலன் தரும் சுலபமான 2...
கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சினைக்கு பல வகையான பரிகாரங்கள், நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லி இருந்தாலும், உடனடியாக பலன் தரக்கூடிய சக்தி வாய்ந்த இரண்டு பரிகாரத்தை பற்றி இந்த பதிவின் மூலம், இன்று நாம்...
அட! இந்த தெய்வத்தின் திரு உருவப் படத்தை பூஜை அறையில் வைத்தால், கணவன் மனைவிக்குள்...
கணவன் மனைவி இவர்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்சனையை சுலபமான முறையில், ஆன்மீக ரீதியாக எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தெய்வத்தின் திருவுருவப் படத்தை உங்கள்...
எப்படிப்பட்ட ஈகோ பிடித்த கணவன் மனைவி சண்டைக்கும், நிரந்தர தீர்வு தரும் பரிகாரம்!
எப்பேர்ப்பட்ட பிரச்சினை உள்ள கணவன் மனைவி சண்டையையும் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது, நம்மால் தீர்த்துவிட முடியும். ஆனால், நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று சண்டை போட்டுக் கொள்ளும் கணவன் மனைவியை சேர்ப்பது என்பது...
திருமாங்கல்ய காணிக்கை செலுத்துவதில் பலன் இல்லையா? சாஸ்திரம் என்ன சொல்கிறது?
திருமணமான பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யம் இவைதான் மிகவும் முக்கியம். இப்படிப்பட்ட மங்களகரமான பொருட்கள் எல்லாம், பெண்களிடத்தில் நிரந்தரமாக கடைசிவரை நிலைத்திருக்க வேண்டும் என்றால், அதற்கு அந்தப் பெண்ணினுடைய கணவர் நீண்ட நாட்கள்...
கணவர், மனைவியின் பேச்சை கேட்காமல் இருக்க, மனைவியின் தலைமுடியும் ஒரு காரணம்! சாஸ்திரம் என்ன...
சாஸ்திரத்திற்கும், கணவர், மனைவியின் பேச்சை கேட்காமல் இருப்பதற்கும், தலை முடிக்கும், என்ன சம்பந்தம்? என்ற குழப்பம் கட்டாயம் எல்லோரது மனதிலும் வந்திருக்கும். சம்மந்தமே இல்லாமல், எதையுமே நம் முன்னோர்கள், சொல்ல மாட்டார்கள் என்பதை...
தம்பதியர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய 4 வார்த்தைகள்! இந்த வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை...
கணவன் மனைவிக்குள் ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகளுக்கு நிறைய காரண காரியங்கள் இருக்கும். இருப்பினும் உறுதியாக சொல்லப்படும் சில விஷயங்கள் உள்ளது. கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் அனாவசியமான வார்த்தைகளை பேசாமல் இருந்தாலே போதும்....
தம்பதியர்கள் பிரிவதற்கு, பெண்களின் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யமும் ஒரு காரணம்! மாங்கல்யத்தில் மறைந்துள்ள ரகசியத்தை...
என்ன இது? திருமாங்கல்யம் கழுத்தில் இருந்தால்தானே, தம்பதியர் என்பதற்கு அர்த்தம். ஒரு கணவன், மனைவியுடைய பிரிவதற்கு திருமாங்கல்யம் எப்படி காரணமாக இருக்கும்! என்ற சந்தேகம் கட்டாயம், இந்த தலைப்பை படித்த ஒவ்வொருவருமே எழும்....
முகூர்த்த நேரத்தில், தம்பதிகளாக நீங்கள் அணிந்திருந்த ஆடையை, பீரோவில் இப்படி வைக்கவே கூடாது. பிரச்சனைகளுக்கு...
நம்முடைய சாத்திரப்படி, நாம் அணிந்திருக்கும் ஆடைகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதாவது பரிகாரம் செய்வதிலிருந்து, பாதிப்பு ஏற்படுத்தும் வரை, நாம் அணிந்திருக்கும் ஆடைகளால், நமக்கு நல்லதும் நடக்கும். கெட்டதும் நடக்கும். தோஷம் தீர...
வீட்டில் கணவன் மனைவி பிரச்சனை தீர வேண்டுமா? பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர...
ஒரு வீட்டில் கணவன் மனைவி சண்டை என்றால், அந்த பிரச்சனை குறிப்பிட்ட இரண்டு நபரை மட்டும் பாதிக்காது. அந்த தம்பதியரின் குழந்தையையும், குடும்பத்தை சுற்றி உள்ள உறவுகளையும் பாதிக்கும் என்பதை முதலில் புரிந்து...
உங்கள் பார்ட்னர் உங்களை புரிந்து கொள்ளவில்லையா? இந்த தீபம் ஏற்றி பாருங்கள் அனைத்தும் மாறும்.
நினைத்த வாழ்க்கை எல்லாருக்கும் நினைத்தது போல் அமைந்து விடுவதில்லை. அதுவும் திருமண வாழ்க்கை என்பது இறைவனால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது. இன்று இருப்பது போல் எதுவும் நாளை இருப்பதில்லை. அப்படி இருக்க...
எந்த காரணம் கொண்டும் கணவனை திட்ட கூடாது. இல்லை என்றால் இதுதான் நடக்கும்
வீட்டில் அன்றாடம் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலையின் போது நாம் கணவன்மார்களை, மனைவிகள் திட்டிக் கொண்டே இருப்பார்கள் .இதனால் ஏற்படும் தீமைகளை பற்றி விரிவாக இப்பதிவில் காண்போம்.
பொதுவாக சில கணவர்கள் குடிப்பழக்கத்திற்கு...
கணவன் – மனைவிக்குள் எப்போதும் சண்டை ஏற்படாமல் இருக்க பரிகாரம்
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் திருமணமும், அதற்கு பிறகான திருமண வாழ்க்கையும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும். ஆனால் தற்காலங்களில் திருமண பந்தத்தின் மீது ஒரு அலட்சியமான மனநிலை...