Tag: Kanavan manaivi sandai varamal iruka
சண்டை சச்சரவு குறைய பரிகாரம்
எந்த வீட்டில் சண்டை சச்சரவு ஓயாமல் வந்து கொண்டே இருக்கிறதோ, அந்த வீட்டில் நிச்சயமாக மகாலட்சுமி கடாட்சம் தாங்காது. உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி முன்கோபம் வருமா. கணவன் மனைவிக்குள், வீட்டில் இருக்கும்...
கணவன் மனைவி பிரச்சினை தீர விளக்கு ஏற்றும் முறை
ஒரு குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், அந்த வீட்டில் இருக்கும் கணவன் மனைவி அன்யூன்யமாக இருக்க வேண்டும். எலியும் பூனையுமாக எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தம்பதியர்கள் வாழும் குடும்பத்தில், நிம்மதி...
திங்கட்கிழமை சிவனை இப்படி வழிபாடு செய்தால் கணவன் மனைவிக்குள் சண்டையே வராது.
கணவன் மனைவி என்றால் ஒரு சண்டை கூட வராது என்று யார் சொன்னது. அந்த பரமசிவன் பார்வதி ஆகவே இருந்தாலும், சண்டை போட்டுக் கொண்டுதான் தங்களுடைய வாழ்க்கையை நடத்திச் சென்றார்கள். கடவுளுக்கே அந்த...
படுக்கையறையில் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வைத்தால் உங்களை பிடித்திருக்கும் பீடை, தரித்திரம் விலகி...
மகிழ்ச்சியான குடும்பமே நிறைவான குடும்பம். இன்றைய சூழ்நிலையில் இப்படியான வாசகங்களை படிக்கவும் பார்க்கவும் மட்டுமே முடிகிறது. பலருடைய வாழ்க்கை நிம்மதி இழந்து மகிழ்ச்சி இல்லாமல் தான் இருக்கிறது. இதற்கு பலவகை காரணங்கள் இருந்தாலும்...
எலியும் பூனையும் ஆக இருக்கும் மாமியார் மருமகளை அன்பால் இணைக்க கூடிய அற்புதமான இந்த...
குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த சண்டை சச்சரவுகள் நீளாமல் இருந்தால் அதனால் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் அது தொடர்கதையாக தொடரும் பொழுது வீட்டில் இருக்கும் அனைவருக்கும்...
கணவன் – மனைவி இருவரும் தெரியாமல் கூட இந்த நாளில் மட்டும் சண்டை போட்டுக்காதீங்க!...
கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டுக் கொள்வது என்பது இயல்பான ஒரு விஷயம் என்றாலும், எந்த நாளில் அந்த சண்டையை போட்டுக் கொள்கிறோம்? என்பதிலும் சில ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளது. திருமண வாழ்வில் பிரச்சனைகளை...
பெருமாள் கோவிலுக்கு இப்படி சென்றால், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு என்பதே வராது. குடும்பத்தில்...
கணவன் மனைவிக்குள் சண்டை வருவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். அந்த கடவுளாகவே இருந்தாலும் மனித பிறவி எடுத்தால், கணவன் மனைவி சண்டையிலிருந்து தப்பிக்க முடியாது. அப்படி இருக்கும்போது மனித பிறவிகளாக...
திருமணமான பெண்கள் திருமாங்கல்யத்தில் இந்த 2 பொருளை சேர்த்துக் கொண்டால், கணவரின் ஆயுள் பலம்...
திருமணமான பெண்கள் எல்லோருமே, திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு திறமையாக குடும்பத்தை நடத்தி விடுவார்கள் என்று சொல்ல முடியாது. சில பேருக்கு குடும்பத்தை திறமையாக எப்படி வழி நடத்துவது என்று...
ஞாயிற்றுக்கிழமை இந்த புகையை போட்டு விட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவு என்பதே இருக்காது. வீட்டிற்குள்...
நம்முடைய மனது சொல்லும். நாம இன்னைக்கு வீட்டுக்கு போனால் சண்டை போடவே கூடாது என்று. வீட்டில் இருப்பவர்களுடன் சண்டை போடக்கூடாது என்றுதான் வீட்டிற்குள்ளும் நுழைவோம். ஆனால் நிலை வாசலை தாண்டி வீட்டிற்குள் காலை...
இதை செய்தால் காலம் முழுவதும் கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையே வராது....
தாலி கட்டிய பின்பு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படக்கூடிய புனிதமான இந்த திருமண பந்தமானது, இருவரும் உயிரோடு இருக்கும் வரை, கடைசி வரை நீடிக்க வேண்டும். உயிரோடு இருக்கும்போது அன்னியூன்யமாக வாழ்ந்த தம்பதிகள்...
சண்டைக் கோழி போல் இருக்கும் கணவன் மனைவி கூட சமாதான புறாக்கள் போல ஒற்றுமையாக...
இல்லறம் என்பது எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்குள்ளும் நல்ல புரிதலும், அன்னோனியமும் இருக்க வேண்டும். அப்படியான குடும்பங்களில் மட்டும் தான் எந்த துன்பங்கள்...
அடிக்கடி வீட்டில் இந்த குழம்பு வைத்தால், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவே வராது. கணவன்...
எந்த ஒரு ரத்த சம்பந்தமும் இல்லாமல், வெறும் தாலி கொடியின் மூலம் மட்டும் நமக்கு சொந்தமாக கூடிய உறவு தான் திருமண பந்தம். திருமணம் என்ற இந்த பந்தத்திற்குள் ஒரு ஆணும், பெண்ணும்...
இந்த 1 விளக்கு ஏற்றினால் எலியும், பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவனும், மனைவியும்...
எப்பொழுதும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் கணவனும், மனைவியும் தங்களுடைய வீட்டில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், அதை சில சமயங்களில் தங்களுடைய மனதிற்கு உள்ளையே போட்டு பூட்டி கொள்ள வேண்டிய...
தையல் மிஷினை வீட்டில் இப்படி வைத்திருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை வருமா? தையல் மிஷினை...
அந்தக் காலத்தில் கஷ்டப்பட்ட பெண்களுக்கு கை கொடுத்த தொழிலில் என்றால், அது இந்த தையல் தொழில்தான். இந்த காலத்திலும் கூடத்தான் நிறைய பெண்கள் வீட்டிலிருந்தபடியே தையல் தொழில் செய்து கைநிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்....
கணவன் மனைவிக்குள் சண்டை வருகிறதா? ரெண்டு பேரும் சேர்ந்து மீனுக்கு இத செய்யுங்க! அப்புறம்...
கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்தால் எதற்காக சண்டை வருகிறது? என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டும். உப்பு சப்பில்லாத விஷயத்துக்கெல்லாம் கோவப்படுவதால் உண்டாக கூடிய இந்த குட்டி குட்டி சண்டைகளை நாளுக்கு நாள்...
கணவன் மனைவி கையால் எறும்புக்கு இந்த பொருளை சாப்பிட போட்டால் ஆயுசுக்கும் உங்களுக்குள் சண்டையே...
மனிதர்களாக பிறப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த கணவன் மனைவி பிரச்சினை உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. அந்த புராணக் கதைகள், இதிகாச கதைகளை பார்த்தால் இறைவனும் இந்த கணவன் மனைவி பிரச்சினையிலிருந்து...
வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்து நிற்க, சண்டை சச்சரவுகள் நீங்க, இந்த ஆன்மீக குறிப்புகளை...
ஒரு வீடு என்பது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக வாழக்கூடிய ஒரு இடமாகும். ஆனால் இங்கு கணவன் மனைவியிடையே சண்டை, மாமியார் மருமகளுக்கிடையிலான சண்டை, குழந்தைகள் பெற்றோர்களுக்கிடையான சண்டை என மாறிமாறி...
சுக்கிரனுக்கு தீபம் ஏற்றும் பொழுது இதை போட்டு ஏற்றுங்கள்! கணவன்-மனைவிக்குள் காலத்துக்கும் சண்டையே வராமல்...
கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வந்தால் அது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக அவர்களுடைய குழந்தைகள் இதில் பெருமளவு மனதளவில் பாதிக்கப்படுவது உண்டு. என்றாவது ஒரு நாள் சண்டை, சச்சரவு...
என்ன செய்தாலும் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வெறுப்பு போக மாட்டேன் என்கிறதா? தம்பதியர்...
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்று கூறி விட முடியாது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்துவம் உண்டு, எனவே ஒருவருக்கு இருக்கும் கருத்து இன்னொருவருக்கு ஏற்றதாக இருப்பதில்லை!...
வீட்டின் வரவேற்பறையில் கட்டாயமாக இந்த 1 பொருளை வையுங்கள். வீட்டில் சந்தோஷம் நிரம்பி வழிய...
இன்றைய சூழ்நிலையில் ஒரு வீட்டில் சந்தோஷம் என்பது மிக மிகக் குறைவாக உள்ளது. எப்போது பார்த்தாலும் வீட்டில் இருப்பவர்களுக்குள் சண்டை சச்சரவு வாக்குவாதம் பணப் பிரச்சினை, நோய்நொடி பிரச்சனை கடன் தொல்லை, என்று...