Home Tags Karma palangal in Tamil

Tag: Karma palangal in Tamil

karma-yoga

நம் வாழ்க்கையை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் கர்மா! இதை 9 விதிகளில் எப்படி நம்...

ஒரு மனிதன் செய்யும் பாவம் மற்றும் புண்ணிய வினைகளுக்கு ஏற்பவே கர்மா உண்டாகிறது. கர்மா என்றதும் அதை கெட்ட விஷயமாகவே பார்க்கின்றோம். நல்ல கர்மா மற்றும் கெட்ட கர்மா இரண்டுமே உண்டு. செய்த...
god

கர்மா கழிந்து போக, மறு பிறவியே இல்லாத வரம் கிடைக்க வேண்டுமா? கோவிலுக்கு இந்த...

பட்டதெல்லாம் போதும். செய்த பாவங்களை இந்த பிறவியிலேயே கழித்துவிட்டு முக்தி நிலை அடைந்தால் போதும் என்ற நிலைமை நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. செய்த பாவத்தை தீர்த்துக் கொள்ள எத்தனையோ பரிகாரங்களை செய்கின்றோம்....

கர்ம வினை நீங்கி வளமான வாழ்க்கையைப் பெற மிளகு பரிகாரம்.

தீதும் நன்று பிறர் தர வரா. என்ற இந்த புறநானூற்றுப் பாடலின் வரிகளை அறியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இதன் பொருள் ஆனது, நன்மையும் தீமையும் பிறரால் நமக்கு வருவது அன்று. ஒருவன்...
karma

கர்மா என்றால் என்ன தெரியுமா? அது உங்களுக்கு எந்தவிதக் கெடுதல்களை தரக்கூடியது என்று தெரிந்து...

ஒருவர் வாழ்க்கையில் சந்தோஷப் படும் பொழுது நீ என்ன புண்ணியம் செய்தாயோ, உனது வாழ்க்கை இவ்வளவு நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். அதுவே ஒருவர் துன்பப்படும் பொழுது நீ என்ன பாவம் செய்தாயோ...

நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் உங்களுக்கு நல்லது நடக்க மாட்டேன் என்கிறதா? அப்படின்னா இதுதான்...

நாம் என்னதான் நல்லது செய்தாலும் நமக்கு என்று வரும் பொழுது எந்த ஒரு நல்ல விஷயமும் சில சமயங்களில் நடைபெறாமல் இருக்கும். நாம் நல்லது தானே செய்கிறோம்? ஏன் நமக்கு மட்டும் இப்படி...
amman1

வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், நீங்கள் செய்த பாவத்தில் நிச்சயமாக பாதி குறைவது...

நாம் மனதார அறிந்து அடுத்தவர்களுக்கு பாவம் செய்வது கிடையாது. தெரிந்தோ தெரியாமலோ எந்த ஜென்மத்தில் செய்த வினையோ நம்மை பின்தொடர்ந்து வருகின்றது. கருவறையில் நாம் பிறக்கின்றோம் என்றால், கர்மவினை தான் முதல் காரணம்....
agathiyar

பல ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் அகத்திய முனிவர் சொன்ன அற்புத வழிமுறைகள்

துன்பத்தில் இருப்பவனையும், வாழ்க்கையில் பெரும் கஷ்டம் அனுபவிப்பவனையும் பார்த்து பலரும் சொல்வது நீ செய்த பாவத்தின் வினைகளே உனக்கு பலனாக கிடைத்திருக்கிறது என்று. அதிலும் பெரும் துயரத்தில் நாம் ஆழ்ந்து இருப்பதற்கு காரணம்...
ilaneer

இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் கர்ம வினைகள் நீங்கி அதிர்ஷ்டம் உங்கள்...

நமது பேச்சு முதல் செயல் என நாம் செய்யும் எல்லாவற்றிற்கும் தனித்தனியே எதிர் வினை அல்லது கர்மா உள்ளது. நமக்கான சுபகாரியங்கள் ஏதேனும் ஒன்றில் தடங்கல் ஏற்பட்டது என்றால் வீட்டில் உள்ள பெரியவர்கள்...
sad-pithru-tharpanam

உங்கள் கஷ்டத்திற்கு காரணமான அந்த 2 விஷயம் என்ன? அவைகளுக்கு எளிய பரிகாரமாக எது...

மனித வாழ்வில் மிகப் பெரிய தோஷங்கள் 2 வகை உண்டு. இந்த 2 விஷயங்களால் தான் நம் வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. பிறக்கும் பொழுது அனைவரும் நல்லவர்களாக...
pariharam

முன்ஜென்ம கர்ம வினைகளால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபட இந்த எளிய பரிகாரங்களை முறைப்படி செய்து...

மனிதர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், எதிர்ப்புகள், குழப்பங்கள், கஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், நஷ்டங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் இவை அனைத்தும் அவர்கள் செய்த கர்ம வினைகளின் காரணமாகவே வருகின்றன. இதற்காக...
astro-perumal

கர்மவினை நீங்கி வீட்டில் வறுமை ஒழிந்து செல்வம் பெருக உங்களுடைய நட்சத்திரத்திற்கு நீங்கள் வழிபட...

அவரவர் செய்த கர்ம வினைப் பயனுக்கு ஏற்ப தான் பாவங்களும், புண்ணியங்களும் வந்து சேர்கின்றன. ஒருவர் கெட்டவராகவே இருந்தாலும் அவர் செல்வந்தராக இருந்தால் பூர்வ ஜென்மத்தில் அவர் செய்த புண்ணியம் அவருக்கு இன்று...
ragukethu

தினம் தினம் உங்களுடைய கர்மாக்கள் படிப்படியாக குறைய இப்படி ஒரு வழி இருப்பதை இதுவரை...

கர்மாக்களை கழிப்பதற்கு உலகத்தில் எத்தனையோ வழிபாட்டு முறைகள், பரிகார முறைகள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகும் இந்த வழி, மிகவும் புதியதொரு வழி. அது என்ன என்பதை தெரிந்து...
dhanam1

எவ்வளவு உழைத்தாலும் முன்னுக்கு வர முடியவில்லையா? பல ஜென்மத்து கர்மாக்கள் கழிய இதை மட்டும்...

எவ்வளவு உழைத்தாலும் முன்னுக்கு வர முடியவில்லை. உழைக்கும் உழைப்பு, எடுக்கும் முயற்சி எல்லாமே தோல்வியில் முடிகின்றது. உடம்பு முழுவதும் எண்ணெயை பூசிக்கொண்டு என்னதான் மண்ணில் புரண்டு எழுந்தாலும், ஓட்டுவதுதான் ஒட்டும். கர்மவினைகளை செய்துவிட்டு,...
chilli-temple

இந்த நாளில் மிளகாயை இப்படி செய்து விடுங்கள்? நீங்கள் செய்த பாவங்களும், கர்ம வினைகளும்...

ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்நாளில் கர்ம வினைகளை சேர்ந்து அனுபவித்துக் கொண்டு இருப்பான் என்பது ஜோதிட விதியாகும். அதாவது போன ஜென்மத்தில் செய்த கர்மம் செயல்கள், அதற்குரிய பலன்கள் இந்த ஜென்மத்திலும் தொடரும். அது...
eman-kottankuchi-shell

உங்கள் கர்மவினை தீர தேங்காய் ஓட்டில் இதை மட்டும் போட்டு வைத்தால் போதுமே!

ஒவ்வொருவருடைய பிறப்பிற்கு பின்னாலும் கர்மவினை பயன்களை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி. மீண்டும் மீண்டும் மனித பிறப்பு எடுக்க அவர் அவர்களின் பாவ, புண்ணிய கணக்கின்படி ஏற்படும் கர்மவினை தான் காரணம். இந்த...
temple-broom

உங்களுக்கு இருக்கும் தொடர் பிரச்சனைக்கு என்னதான் காரணம்? இந்த 1 பொருளை வாங்கினால் நம்...

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு வருத்தப்பட்டு கொண்டே இருந்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை. அடுத்து என்ன செய்யலாம்? என்பது தான் முயற்சிக்க...

அநியாயமாக பணம் வாங்குபவர்களும், வயிற்றெரிச்சல் உடன் அந்த பணத்தை கொடுப்பவர்களும் என்ன அனுபவிக்கிறார்கள் தெரியுமா?

நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணமே நம்மிடம் இப்போதெல்லாம் நிலைப்பது இல்லை. என்றைக்கோ செய்த பாவங்கள் கூட தொடர்கதையாய் நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பலரும் என்ன பாவம் செய்தோம்? என்பதை கூட அறியாமல் அதற்கான...
annadanam

சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூட விரைவாக, செல்வந்தர்களாக மாற முடியும். இந்த பொருட்களை,...

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு காரணம், நாம் செய்த கர்ம வினைகள். கர்ம வினைகளுக்கு, நிரந்தரமான தீர்வு கிடைப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். நாம் செய்த எல்லா பாவத்திற்குமே, சுலபமாக மன்னிப்பு கிடைத்துவிடும்...
eman-family

பெத்தவங்க பாவம் பிள்ளைகளை சேருமா? வியக்க வைக்கும் உண்மைகள்.

ஒரு மனிதனின் ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டத்தில் முதல் 6 கட்டங்கள் நம்முடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்த நாம் தேர்ந்தெடுக்க கூடிய வகையில் குணம், பொருளாதாரம், விருப்பம், வீடு, வாகனம், படிப்பு, புகழ்,...

சமூக வலைத்தளம்

643,663FansLike