Home Tags Kovil

Tag: kovil

temple

வாழ்வில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகள் தீர எந்தெந்த கோவிலுக்கு சென்று எப்படி வழிபடவேண்டும் தெரியுமா?

"ஆன்மீகம், அறம்" ஆகிய இரண்டும் தமிழர் வாழ்வியலில் இரு கண்களாக போற்றப்படுகின்றன. "ஆலயம் தொழுவது சாலவும் நன்று", "கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே போன்ற பழமொழிகள் தமிழர்கள் தங்களின் அன்றாட வாழ்வில் ஆலய...
praying-gopuram

இந்த 5 தவறுகளை கோவிலுக்குள் தப்பித் தவறியும் செய்யவே கூடாது! அவை என்னவென்று நீங்களும்...

கோவில் பிரகாரத்தில் நுழையும் பொழுதே கோபுர தரிசனத்தை செய்து விட்டு தான் நுழைய வேண்டும். அது போல் திரும்பி வரும் பொழுதும் கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டிற்கு...
Temple

கோவிலில் இறைவனின் அருளை பெற இதை செய்தால் போதும்

இறைவன் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. நம்மை எப்போதும் காத்தருளுகின்ற இறைவனை நாம் எங்கும் வழிபடலாம் என்றாலும் அந்த தெய்வத்தின் அருளை நாம் முழுமையாக பெற விஞ்ஞான...
snake in pooja

நாகலோக பாம்பு ஒன்று பூஜையில் தரிசனம் தந்த வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. நாகலோகத்தில் இன்று வரை நாகராஜா தலைமையில் ஒரு அரசாட்சி நடந்து வருகிறது என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. நாகலோகத்தில் உள்ள பாம்புகளுக்கு வழிபாடு நடத்தும் ஒரு கோவில் கர்நாடக மாநிலத்தில்...
Parvathamalai

பர்வத மலையில் சித்தர்கள் நிகழ்த்திய அற்புதம் – வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென் மாதிமங்கலம் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது பர்வத மலை. சித்தர்களும், ஞானிகளும் இன்றும் இந்த மலையில் சூட்சும ரூபத்தில் வாழ்கின்றனர் என்று பலர் கூறி...
Amman shacking head

உடுக்கை சத்தத்திற்கு தலை அசைக்கும் அம்மன் சிலை வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: அம்மன் சிலை ஒன்று பாட்டிற்கு தலை மற்றும் கைகளை அசைப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு அவ்வப்போது கண்களையும் மூடி திறக்கிறது. இவை அனைத்தும் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது....
Paambuli Amman

பாம்பின் விஷத்தை முறிக்கும் அம்மன் – இதனால் பலர் உயிர் பிழைத்த அதிசயம்

நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு மிகச்சிறிய கிராமம் தான் கொங்கானோடை. இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊரில் அதிசயம் என்னவென்றால் இதுவரை விஷப்பூச்சியோ அல்லது பாம்போ கடித்து இதுவரை யாரும்...
kanja in temple

காஞ்சிபுரம் கோவிலில் கஞ்சா செடி வளர்ப்பு – சிக்கினார் காவலாளி

காஞ்சிபுரம் கோவில் ஒன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலான வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் மூர்த்தி என்பவர் கஞ்சா...
perumaal

இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே திருப்பதி பெருமாளை தரிசிக்க அனுமதியா ?

திருப்பதியில் கோவில் கொண்டு உலக மக்களை காத்து ரட்சிக்கும் ஏழுமலையானை தரிசிக்க நாள் ஒன்றிற்கு பல லட்சம் பேர் செல்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. உலகின் பணக்கார கோவில்களின் வரிசையில் திருப்பதி பெருமாள்...
Sivan God

இறைவனை வீட்டில் வழிபடுபவர்கள் கோயிலிற்கு சென்று வழிபடுவது அவசியமா ?

பலரது மனத்திலும் இறைவனை எங்கு சென்று வழிபடுவது சிறந்தது என்ற ஒரு கேள்வி இருக்கும். நான் தினமும் வீட்டில் பூஜை செய்கிறேன் அப்படி இருக்க கோயிலிற்கு ஏன் செல்ல வேண்டும்? வீட்டிலேயே சிறந்த...
Hanuman-1

அனுமன் வாயில் வைக்கும் தேங்காய் இரண்டு துண்டாகிறது – எங்க தெரியுமா ?

குஜராத் மாநிலத்தில் உள்ள சாரங்ப்பூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ஒரு அற்புதமான அனுமன் கோவில். கடந்த சில வருடங்களாக இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம் அங்கு உள்ள விசித்திரமான...
eman-temple

3 கோடி ரூபாயில் எமதர்மனுக்கு கோவில் கட்டிய கிராம மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில், ஆறடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் எமதர்ம ராஜா. இரண்டாயிரம்...
kovil

கோயிலிற்கு செல்பவர்கள் இதை எல்லாம் கணவத்தில்கொள்வது அவசியம்

பழங்காலத்தில் இருந்து தமிழர்களை பொறுத்தவரை கோவில் என்பது ஒரு மிக முக்கிய இடமாகவே உள்ளது. மன்னர்கள் காலத்தில் கோவில்கள் ஒரு வழிபாட்டிற்குரிய இடமாக மட்டும் இல்லாமல் ஆடல் பாடல் போன்ற கலைகளை வளர்க்கும்...
temple

கைப்பிடி அரிசி மூலம் கட்டப்பட்ட வினோதமான கோவில் பற்றி தெரியுமா ?

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள் நம் முன்னோர்கள். ஆதிகாலத்தில் இருந்து தமிழர்கள் கோயிலிற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் நம் வரலாற்றில் உள்ளன. அந்த வகையில் ஊர் மக்கள்...
nandhi

தங்க நிறத்தில் மாறும் அதிசய நந்தி – ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்

மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்களில் பலவிதமான அதிசயங்களும் விஞ்ஞானிகளால் அறியமுடியாத பல அற்புதங்களும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பொன் நிற வண்ணத்தில் மின்னும்...
kovil

கோவில் கருவறையில் யந்திர தகடு புதைக்கப்படுவது ஏன் ?

நம் முன்னோர்களின் அறிவியலுக்கு முன்னால் இக்கால அறிவியல் ஒன்றுமே கிடையாது என்று கூறினால் அது மிகையாகாது. அவர்களின் ஒவ்வொரு செயலையும் உன்னிப்போடு கவனித்தோமானால் அதில் அறிய பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பதை நாம்...
thuriyothanan1

பாண்டவர்களின் எதிரியான துரியோதனனுக்கு இருக்கும் கோவில் பற்றி தெரியுமா ?

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு முதல் எதிரியாக இருந்தவன் துரியோதனன். இன்றளவும் மகாபாரத கதையை அறிந்த பலர் இவனை வெறுக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும் இவனை தெய்வமாக வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள். வாருங்கள் இது குறித்து...
woman-with-gold

கோயிலிற்கு பெண்கள் ஏன் நகை அணிந்து செல்லவேண்டும் – அறிவியல் உண்மை

பொதுவாக நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் பல்லாயிரம் அர்த்தங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் கோயிலிற்கு செல்லும்போது பெண்களை நகை அணிந்து செல்லும்படி கூறியதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது. வாருங்கள் இது...
kula-dheiva-kovil

முற்காலத்தில் குலதெய்வத்தை எப்படி கண்டறிந்தார்கள் தெரியுமா ?

நாகரிக வளர்ச்சியாலும் முன்னோர்கள் கற்பிக்க மறந்ததாலும் சிலருக்கு அவர்களின் குலதெய்வம் யார் என்று தெரியாமலே போகிறது. இந்த பிரச்சனனை முற்காலத்திலும் சிலருக்கு இருந்ததுண்டு. அப்போது அவர்கள் தம் குலதெய்வத்தை கண்டறிய ஒரு எளிய...
murugan-5

பெண்கள் ஏன் கோவில்களில் குருக்களாக இருப்பதில்லை – அறிவியல் உண்மை

நாம் சிறுவயதில் இருந்து சென்ற கோவில்கள் அனைத்திலும் ஆண்களே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். ஏன் இந்த பாகுபாடு ? பெண்கள் ஏன் கோவில்களில் மந்திரம் ஜெபிப்பதில்லை. வாருங்கள் அறிவியல் ரீதியாக இது குறித்து ஆராய்வோம். பொதுவாக...

சமூக வலைத்தளம்

643,663FansLike