Tag: lord murugan
தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 3
முருகனின் பெயர்சூட்டு விழாவின்போது சூரபத்மனின் மகன் சூரியனை சுருக்கி கொண்டு செல்கிறான் இதனால் விழா தடைபடுகிறது. இதனால் சிவபெருமானிடம் அனைவரும் வேண்டுகின்றனர். இதற்கிடையில் முருகன் சென்று சூரியனை மீட்டு வருகிறார். திருமால் தன்...
பக்தனை காக்க சென்னை அரசு மருத்துவ மனைக்கே நேரில் வந்த முருகப் பெருமான் –...
கடந்த 1923-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி சென்னையில் உள்ள தம்புசெட்டித் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார் பாம்பன் சுவாமிகள். அப்போது அந்த வழியாக ஒரு குதிரை வண்டி வேகமாக வந்தது. ஓரமாக...
தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – nov 2
முருகனின் பெயர்சூட்டு விழாவிற்கு செல்லும் முனிவர்களை அசுரர்கள் துன்புறுத்தி நிறுத்த, முருகன் தன் லீலையால் அவர்கள் அனைவரையும் விடுவிக்கிறார். இதற்கிடையில் சூரபத்மனின் குழந்தையும் வளர்கிறது. அக்குழந்தை சிறுவயதிலேயே சில சாகசங்களை புரிய தயாராகிறது....
தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் Nov 1
முருகன் சிவனோடும் பார்வதி தேவியோடும் கைலாயம் செல்கிறார். முருகனுக்கு பெயர் சூட்டு விழா நடக்க இருப்பதால் நாரதர் சென்று அனைவரையும் விழாவிற்கு அழைக்கிறார். பெயர் சூட்டு விழாவிற்கு வரும் முனிவர்களை தாரகா சூரன்...
தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Oct 31
பார்வதி தேவி தன் பிள்ளையை காண சரவணப்பொய்கை நோக்கி வருகிறார். அங்கு அவர் 6 பிள்ளைகளையும் கார்த்திகை பெண்களையும் காண்கிறார். இவர்கள் தான் உன் பிள்ளைகள் என சிவன் தேவியிடம் கூற, கார்த்திகை...
தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Oct 25
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
முருகன் கைலாயம் வரப்போகிறார் என்று சிவன் பார்வதியிடம் கூற அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார் பார்வதி தேவி. இதற்கு தேவ சிற்பி விஸ்வகர்மாவின் உதவி தேவை பட அவரை அழைத்துவர சொல்கிறார்....
தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Oct 24
வீடியோ கீழே இணைக்கப்ட்டுள்ளது
முருகப்பெருமான் பல போர் கலைகளை கற்று தேர்ந்துகொண்டிருக்கிறார். சக்ராயுதத்தை பயன்படுத்தும் முறை அவருக்கு சற்று கடினமாக இருக்கிறது. அதற்காக திருமாலே முன்வந்து அவருக்கு சக்ராயுத பயிற்சி அளிக்கிறார். சூரபத்மனுக்கு தன்...
திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பது கிடையாது ஏன் தெரியுமா?
உலகெங்கும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சூரசம்ஹாரம் நடைபெறுவது முக்கிய நிகழ்வு. ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹார விழா நடப்பது...
இந்த கோவில் விபூதியை பூசிக்கொண்ட மாத்திரத்தில் நோய்கள் பறந்தோடும்
இந்துக்களில் பெரும்பாலானோர் நெற்றியில் சந்தனம், குங்குமம், விபூதி போன்றவற்றை இட்டுக்கொள்வது வழக்கம். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்களும் உண்டு. அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரப்படும் விபூதிக்கு சக்தி அகிகம்...
வெறும் 45 நொடிகள் மட்டுமே ஒலிக்கும் அற்புதமான முருகன் பாடல்
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
முருகன் பாடல் பலவற்றை நாம் கேட்டு மகிழ்ந்ததுண்டு. ஆனால் வெறும் 45 நொடிகள் மட்டுமே ஒலிக்கும் முருகனின் சின்னஞ்சிறிய பாடல் ஒன்றை நீங்கள் கேட்டதுண்டா ? விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்...
மேரி மாதாவை வணங்கிவிட்டு முருகனுக்கு காவடி தூக்கும் அதிசய கிராமம்
'அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்மந்தம்' என்று பொதுவாக ஒரு சொலவடை உண்டு. ஆனால், இன்னும் ஊர்க்கோயில்களில், கிராமங்களில், அப்துல்காதருக்கு மட்டும் அல்ல அந்தோணிதாசுக்கும் கூட தொடர்பு உண்டு, என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன சில...
எலுமிச்சை பழம் கொண்டு குழந்தை வரம் அருளும் அதிசய முருகன் கோவில்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில் உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்று. தொலைவில் இருந்து பார்த்தால் மயில் போல காட்சி அளிக்கும் குன்றின் மேல் அமைந்திருக்கின்றது பழைமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் ஆலயம். இவ்வாலயத்தின்...
தமிழ் கடவுள் முருகன் பற்றிய முன்னோட்டம் வீடியோ – Sep 19
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
தமிழ்க்கடவுள் முருகன் பற்றிய ஒரு தொடர் விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 2 முதல் ஒளிபரப்பாக உள்ளது. அதன் முன்னோட்டமாக பல வீடியோ பதிவுகளை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று அது...
முருகனை வணங்குவதால் என்னவெல்லாம் பெறலாம் தெரியுமா ?
தமிழ் கடவுளான முருகனை மக்கள் எப்போதிருந்து வழிபட தொடங்கினார்கள் என்று யாராலும் அறுதியிட்டு கூறவே முடியாது. உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை உலகிற்கு தந்தவர் முருகனே. பல யூகங்களை கடந்து தன்னுடைய...
முருகனை பற்றி பலரும் அறியாத பல அற்புத ரகசியங்கள்
சித்தர்களுக்கெல்லாம் சித்தன் என்று கருதப்படும் இவர், பல்லாயிரம் ஆண்டுகள் இளமையோடு வாழ்வதற்கான யுக்தியை அறிந்து கிட்டதட்ட 4000 ஆண்டுகள் அழகான குமாரனாக பூதஉடலுடன் இந்த பூமியில் வாழ்ந்துகாட்டியவர். அதனாலேயே இவருக்கு குமரன் என்றொரு...
ஆதி தமிழன் வணங்கிய உலகின் பழமையான முருகன் கோவில் கண்டுபிடிப்பு.
ஆதி தமிழன், முருகனையே முதற்கடவுளான வழிபட்டான் என்று பலர் கூறினாலும், அதை உண்மையாகும் விதத்தில் தற்போது குமரிக்கண்டம் காலகட்டத்தை சார்ந்த முருகன் கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம்.
மாமல்லபுரத்தில்...
கேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.
நினைத்த காரியம் நடக்கவேண்டும் என்றால் தமிழ் கடவுளாணை முருகனை மனமுருகி வேண்டி அவருக்கான மந்திரத்தை ஜெபித்தால் போதும். அவர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்து நம்மை காத்தருள்வார்.
செவ்வாய் கிழமைகளில் காலை 6-7 மணிக்குள்...
சரவணபவ என்பதன் பொருளும் முருகன் பிறப்பின் ரகசியமும்.
முருகனை வணங்கும் அனைவரும் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை கூறுவது வழக்கம். இந்த மந்திரத்தில் உள்ள சரவணபவ என்ற வார்த்தையை பிரித்தால் இதன் உண்மை பொருள் நமக்கும் எளிதாய் விளங்கும்.
சரவணம் + பவ...
பழனி முருகன் சிலை கொடிய விஷக்கலவையால் செய்யப்பட்டதா ?
தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இந்த கோவிலில் உள்ள முருகனின் சிலை மிகவும் பழமையானது என்பது நாம் அறிந்ததே. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு சிலையை...
டச்சுப் படையினரை அலறவிட்ட முருகன் சிலை. 350 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய மர்மம்
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். இந்த கோவில் உள்ள மூலவரின் சிலையை கிட்டதட்ட 350 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுப் படையினர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடல் கடந்து சென்ற அந்த...