Home Tags Love kavithai photo

Tag: Love kavithai photo

Kadhal kavithai

புரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை

கோபங்களும் கட்டுப்பாடுகளும் என் அன்பின் வெளிப்பாடுகளே.. இதை நீ புரிந்துகொள்வாய் என்று நினைத்தேன்.. ஆனால் நீயோ பிரிந்து சென்றாய். இதையும் படிக்கலாமே: களவாடும் காதல் அம்புகள் – காதல் கவிதை காதலிக்கும் இவர்களுக்கு இடையே எப்போதும் ஒரு இனம் புரியாத நெருக்கம் இருக்கும்....
Love kavithai

பிரிவிற்கு பின் ஒரு கவிதை – காதல் கவிதை

நம் பிரிவிற்கு பின் எத்தனையோ கவிதைகளை நான் எழுதிவிட்டேன்.. ஆனால் அதில் ஒன்று கூட உன் சாயல் இல்லாமல் இருந்ததில்லை.. இதையும் படிக்கலாமே: வழியில் முகம் காட்டிய தேவதை – காதல் கவிதை காதலிக்கும் ஆண்களில் பலர் தன் காதலியை நினைத்து பல...
Love kavithai

நீங்காத எண் சுவாசம் நீ – காதல் கவிதை

உன்னை பிரிந்த மறுகணம் நான் மரணித்து போல உணர்ந்தேன்.. அப்போது தான் புரிந்தது நீயே என் சுவாசம் என்று.. இதையும் படிக்கலாமே: கவிதையாகும் கண்ணீர் – காதல் கவிதை மரணத்தின் வலியை கூடு தாங்கிக்கொள்ளலாம் ஆனால் காதல் பிரிவின் வலியை தங்குபவனே...
Love kavithai

அவள் இன்றி நான் – காதல் கவிதை

மனம் இல்லா மலராக ஒளி இல்லா நிலவாக கரை இல்லா கடலாக கனி இல்லா மரமாக அவள் இன்றி தவிக்கிறேன் நான்.. இதையும் படிக்கலாமே: பொய்யாய் போன வார்த்தை – காதல் கவிதை காதலிப்பவர்களிடம் கேட்டால் தெரியும் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்...
Love kavithai

அழகின் அர்த்தம் நீயே – காதல் கவிதை

அழகு என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் தந்தவளே.. உன் அழகை கண்ட பிறகுதான் அதில் ஒளிந்துள்ள அர்த்தத்தை நான் அறிந்தேன்.. இதையும் படிக்கலாமே: நீ இல்லா தனிமை – காதல் கவிதை ஒரு பெண் ஆணை வர்ணிப்பதற்கும் ஒரு ஆண் ஒரு பெண்ணை...
Love kavithai

நீயும் உணர்வாய் ஒரு நாள் – காதல் கவிதை

தர்காலிகமாக என்னை காதலித்து நிரந்தர வலியை தந்தவளே.. காதலின் காயம் என்னை மட்டும் அல்ல உன்னையும் ஒரு நாள் தாக்கும்.. அப்போது உணர்வாய் நீ உண்மை காதலின் வலியை.. இதையும் படிக்கலாமே நீ செய்யும் மாயம் – காதல் கவிதை காதல் நிரந்தரம்...
Love kavithai

கண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை

கண்களை மூடவில்லை கனவுகளும் வரவில்லை கண்ணீர் துளிகளிலேயே தினம் தினம் கரைகிறது என் இரவு.. இதையும் படிக்கலாமே: எண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறானா அல்லது சோகத்தின் உச்சியில் இருக்கிறானா என்பதை சரியாக சொல்லக்கூடிய சக்தி...
Love kavithai

சண்டையிடும் உன் நினைவுகள் – காதல் கவிதை

நிசப்தமான என் இரவு பொழுதினை சண்டையிட்டு கலைக்குதடா உன் காதல் நினைவுகள்.. இதையும் படிக்கலாமே: மனதில் இடம் இல்லை – காதல் கவிதை பொதுவாக பெண்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்களின் வலிமைக்கு எப்போதும் சவாலாக...
Love kavithai

என்னை அறியாமல் உன் நினைவு – காதல் கவிதை

உன்னை வெறுப்பதாக நான் பல முறை கூறினாலும்.. என்னை அறியாமல் உன் தோள் சாய துடிக்கிறது என் இதயம்.. இதையும் படிக்கலாமே: தனிமையே எனக்கு துணை – காதல் கவிதை காதலிக்கும் பலர், சண்டை இடும் சமயத்தில் அவர்கள் பொதுவாக கூறும் ஒரு...
Love kavithai

என்னுள் எப்படி நுழைந்தாய் – காதல் கவிதை

இன்றுவரை எனக்குள் இருக்கும் இனம் புரியாத கேள்வி.. என்னுள் நீ எப்படி வந்தாய் என்பது தான்.. இதையும் படிக்கலாமே: தொல்லை செய்யாதே காதலே – காதல் கவிதை காதல் ஒரு இன்ப தீ ஆனால் அது யாரையும் எரிப்பதில்லை. மாறாக அது...
Love kavithai

நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை

எனக்கான சிறு கனவுகளும் அதை நோக்கிய பயணமுமே நிரந்தரம் என்று நினைத்த என் வாழ்வில் கண்ணீரும் நிரந்தரம் தான் என்று புரியவைத்து களைந்து சென்றாய் மழை மேகமாய்.. இதையும் படிக்கலாமே: என் காதலின் தவிப்பு – காதல் கவிதை காதலோடு நாம் காலத்தை...
Love kavithai

இறைவனின் தவறா என் காதல் – காதல் கவிதை

என் கரம் உனை சேராது என்பதை அறிந்தும் நான் இருகரம் கூப்பி வேண்டிய இறைவன் ஏன் என் மனதில் உனை விதைதான்.. இதையும் படிக்கலாமே: பிரிவிற்கு பின் ஒரு கவிதை – காதல் கவிதை இன்றைய சமூகத்தில் இறை நம்பிக்கை என்பது பெரும்பாலான...
Kadhal kavithai

உன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை

என்னை மறந்துவிடு என நீ கூறிச் சென்றாய்.. ஆனால் உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நான் மரண தண்டனை அனுபவிப்பது எனக்கு மட்டும் தான் தெரியும். இதையும் படிக்கலாமே: கொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை மறப்பது என்ற வார்த்தை காதலின் அகராதியிலே கிடையாது....
Kadhal kavithai

நினைவின் வலிகள் – காதல் கவிதை

நினைவின் வலியும், பிரிவின் மொழியும் நீ என்னை நீங்கி சென்ற பிறகு தான் உணர்ந்தேன். காதலின் வலியோடு உன் கண்களை தேடி காத்து கிடக்கிறேன்.. ஒருமுறை நீ என்னை பார்த்தல் போதும்.. ஒரு நொடி கூட தாமதிக்காமல்.. உன் உண்மை காதலை புரிந்துகொள்ள காத்திருக்கிறேன்.. விரைந்து வா.....
Kadhal kavithai

உன் விழி எனும் சிறையினில் – காதல் கவிதை

உன் விழி எனும் சிறையினில் நான் வந்து உறங்கிட.. உன் அமுதூட்டும் பேசினில் என்னை கட்டி அணைத்திட.. மௌனத்திலும் உதடுகள் என் பெயரை சொல்லிட.. உன் இதய கூட்டுக்குள் இந்த ஏழைக்கு ஒரு இடம் வேண்டும் அன்பே.. இதையும் படிக்கலாமே: இதய கூட்டில் அவள் –...
Love kavithai

உன் மௌன சிறைகள் – காதல் கவிதை

உன் மௌன சிறைகளின் கம்பிகளுக்கு நடுவில் என் மனம் தேம்பி தேம்பி அழுகிறது.. ஒருமுறையேனு உற்றுபாரடி உன் காதலன் நான் இங்கு கண்ணீரில் கரைந்து நிற்கிறேன்.. உன் குரல் கேட்டிட.. உன்னோடு நடந்திட எத்தனையோ நாட்கள் நான் தவித்து காத்திருக்கிறேன்.. என் காதல் கனவை உன் கோபம் கொண்டு கலைத்துவிடாதே...
Love kavithai

எனை வெறுக்கும் இதய தேவதை – காதல் கவிதை

நீ என்னை வெறுக்கும் அளவிற்கு நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை.. ஆனால் நீ என்னை வெறுக்கிறாய் என்பதை அறிந்தும் நான் உன்னை நேசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.. என் நெஞ்சில் ஈரம் உள்ளவரை நீ என் நெஞ்சோடு தான் இருப்பாய்.. நீ என்னை...
Love kavithai

வாலிப தென்றலாய் எனை வருடிய காதல் கவிதை

என் இளமையின் கனவுகளை திருடியவளே.. என் இருதய ஓசையை வருடியவளே.. தேயாத நிலவாய் என்னுள் நிலைத்தவளே.. வாடாத பூவாய் தினம் தினம் மலர்பவளே.. விலகிடாத நேசத்தை உன் மீது நான் வைத்தேன்.. வாலிப தென்றலாய் உனை வருடி நான் மகிழ்ந்தேன்.. தீராத ஊடலும் தேன் சிந்தும் காதலும் மாறாது என்னிடம்.. மகிழலாம் தினம் தினம்.. இதையும்...
Love kavithai

கண்களில் வழிந்தோடும் காதல் – காதல் கவிதை

இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்.. இமைகள் பறித்து என்னை தூங்கச் சொல்கிறாய்.. ஒரு பாதி கண்ணில் காதல் செய்கிறாய்.. மறு பாதி கண்ணில் கோவம் கொள்கிறாய்.. நான் எட்டு திக்கும் அலைகிறேன் நீ இல்லை என்று போவதா.. அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா.. இதையும்...
Love kavithai

காதலும் ஒருவகை போதைதானோ – காதல் கவிதை

என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே.. கண்ணாடி முன்னே உன் முகம் தேடினேன் குழப்பத்திலே... காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே... என் கண்களை மூடியும் உன்னை பார்த்தேன் உறக்கத்திலே.. காதலும் ஒருவகை போதைதானோ உள்ளுக்குள் வெறி ஏற்றும் மாயை தானோ தூக்கம் தொலைந்து,...

சமூக வலைத்தளம்

643,663FansLike