Home Tags Mana kavalai neenga

Tag: Mana kavalai neenga

pournami

மனக்குழப்பம் நீங்க பரிகாரம்

சந்திர தோஷம், சந்திர புத்தி, சந்திரம் நீசம், இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஜாதக கட்டத்தில் வரும் சமயத்தில் மனிதர்களுடைய மனது ரொம்பவும் குழப்பமாக இருக்கும். மனதில் நிறைய பிரச்சனைகள் இருக்கும். மன அழுத்தம்...
mana kavalai

மனக் கவலைகளை போக்கும் தீபம்.

அனைத்து தெய்வ வழிபாடுகளிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் மன ஒருமைப்பாடு. மனதை ஒருநிலைப்படுத்தி வழிபாட்டை செய்ய வேண்டும் என்று தான் அனைத்து மதத்திலும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மனதிற்கு மிகவும் முக்கியமான...
mana kastam

தீராத தொல்லை தீர குங்கும வழிபாடு

வாழ்க்கையில் யாருக்கு தான் கஷ்டமில்லை? யாருக்கு தான் தொல்லைகள் இல்லை? பலருக்கும் தீர்க்கவே முடியாத பல தொல்லைகளும் பிரச்சனைகளும் இருக்கின்றன. ஒரு சிலருக்கு வெளியில் கூட சொல்ல முடியாத அளவிற்கு மனக்கவலைகள் இருக்கும்....
sivan4

மன கஷ்டத்தை நீக்கும் கல் உப்பு பரிகாரம்.

உடம்பு சுகம் இல்லை என்றாலும் மருந்து மாத்திரை சாப்பிட்டு, மருத்துவரிடம் சென்று சரி செய்து விடலாம். ஆனால் மனசு சரியில்லை என்றால் அதை சரி செய்ய எந்த மருத்துவமும் கிடையாது. எந்த மாத்திரையும்...
kuladhievam sad man

குலதெய்வத்தை வேண்டி கோவில் குளத்தில் இந்த பொருளை போட்டால் போதும், மலை போல் வந்த...

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருக்கும். இதில் பணம், வேலை, குடும்பம் என இவற்றையெல்லாம் தாண்டி யாரிடமும் சொல்ல முடியாத பல வேதனைகளை சுமந்தபடி இருப்பார்கள். இதனாலே அவர்கள் பெரும் மன...
perungayam

வெளியில் வேறு யாரிடமும் சொல்ல முடியாத, தீர்க்கவே முடியாத பிரச்சனையை இந்த பேப்பரில் எழுதி...

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்கள், பிரச்சனைகள் என்று ஏதாவது ஒன்று இருக்கும். நண்பர்கள், உறவினர்கள், பிள்ளைகள், வாழ்க்கை துணை என்று அந்த பிரச்சனையை நம்மால் யாரிடமும் சொல்லவே முடியாமல்...
women

பெண்களின் மனதில் இருக்கும் இனம் புரியாத கவலையை போக்கும் கிராம்பு. எவ்வளவு குழப்பம் இருந்தாலும்,...

பெண்களின் மனது சில நேரங்களில், சில முடிவுகளை, தெளிவாக தைரியமாக எடுத்து விடும். ஆனால் சில நேரங்களில் அவர்களால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். அதே சமயம் உடல்...
vilakku-erumbu-ant

உங்கள் கஷ்டங்கள் தீர, இந்த ஒரே 1 பொருளை மட்டும் எறும்புக்கு தானமாக கொடுத்தால்...

மனிதர்கள் பல பிரச்சனைகளையும், சவால்களையும், சமாளித்து தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இவ்வளவு பாடுபட்டு உழைப்பதே கொஞ்சமாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் சிலருக்கு என்னதான் கோவில், குளம்...
sleep-garlic

வெளியில் சொல்ல முடியாத பிரச்சனையில் இருந்து வெளிவர ஒரே 1 வெள்ளைப் பூண்டு இருந்தால்...

சகல விதமான சந்தோஷமும் மன நிம்மதியும் இருந்தால் தான் இரவு நேரத்தில் நல்ல தூக்கம் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு நல்ல தூக்கம் வரவில்லையா. அவனுக்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை...
toilet

கஷ்டங்களும் கவலைகளும் வீட்டில் நிரந்தரமாக தங்கி இருக்க இதுவும் ஒரு காரணம் தான். உங்கள்...

பொதுவாகவே ஒரு வீடு எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ, அதேபோல அந்த வீட்டின் கழிவறையும் சுத்தமாகத் தான் இருக்க வேண்டும். வீட்டின் மூலை முடுக்குகளில் எப்படி எதிர்மறை ஆற்றல் மறைந்து நமக்கு தீமையை கொடுக்கின்றதோ,...
cash

தீராத மனக்கவலை தீர, வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் அகல இந்த வசம்பு தீபத்தை வாரம்...

ஒரு சிலர் எப்பொழுதும் கவலையாகவே இருப்பார்கள். அவர்கள் நினைத்தாலும் கூட அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். உதாரணமாக கணவன் மனைவி சண்டை,...
amman

ஒரு கைப்பிடி அளவு மருதாணி இருந்தால் போதும். 3 நாட்களில், முடிவில்லாமல் நம்மை துரத்தும்...

நீங்கள் தற்போது அனுபவித்து வரும் எல்லா கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கு, வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளைத் தகர்த்தெறிவதற்கு அந்த காலத்திலேயே நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட பழமையான சக்திவாய்ந்த சுலபமான ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த...
lakshmi

உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து மன நிம்மதி கிடைக்க இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும்

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டுதான் இருக்கும். மனநிறைவான வாழ்க்கையும், மகிழ்ச்சியான குடும்பமும் இவை இரண்டும் சேர்ந்து கிடைத்து விட்டால் அதனை வரம் என்று கூட சொல்லலாம். அவ்வாறு பிரச்சினை...
swasthik

உங்கள் வலது உள்ளங்கையில் இந்த ஒரு சின்னத்தை வரைந்து கொண்டாலே போதும். வாழ்க்கையில் எப்போதும்...

வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. ஏற்றத்தாழ்வுகள் நிச்சயமாக வந்து போகத்தான் செய்யும். உங்களுடைய வாழ்க்கையில் கஷ்டகாலம் இருக்கக்கூடிய சமயத்தில், அந்த கஷ்ட காலத்தை சமாளிக்க, வரக்கூடிய பிரச்சனையிலிருந்து வெளிவர, சிக்கல்களில்...
pillaiyar

வாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கின்றதா? அடுத்தடுத்த துன்பங்கள், அடுத்தடுத்த கஷ்டங்களை தடுத்து...

சில பேருக்கு சில சமயத்தில் அடுத்தடுத்து அடி மேல் அடி விழுந்துகொண்டே இருக்கும். காரணமே தெரியாமல் பிரச்சனைகள் வந்து சூழும். அடுத்தடுத்து கஷ்டங்கள் அடுத்தடுத்து துன்பங்கள். ஒரு பிரச்சனையை சரிசெய்து, நிம்மதியாக மூச்சுக்...
sudam

வாழ்க்கையில் இருக்கும் பலவகையான கஷ்டங்களுக்கு தீர்வு தரும் 1 கற்பூரம். உங்கள் தலையெழுத்தையே மாற்றி...

நமக்கு இருக்கக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு சில சமயங்களில் ஏதோ ஒரு வகையில் சிறிய வழி கிடைக்கும். பல ஆயிரம் செலவு செய்தும் தீர்த்து வைக்கப்பட முடியாத சில உடல்...
prayer

தீராத மனக் கஷ்டத்தை ஆண்டவனிடம் முறையிடும் போது உங்கள் கையில் இந்த 1 பொருளை...

தீராத கஷ்டத்தில் நாம் இருக்கும் போது யாராவது ஒருவர் நமக்கு ஆறுதல் சொன்னால், அது நமக்கு மன வலிமையைக் கொடுக்கும். ஆறுதல் என்பது நமக்கு இருக்கக்கூடிய மனவேதனைக்கு வலிக்கு, மருந்து போட்டு விட்டது...
navagraha

உங்களுடைய வீடு பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ளதா? கஷ்டத்தைத் தரும் பிரச்சனைகளை, கஷ்டப்படாமல் வீட்டைவிட்டு அனுப்ப சக்தி...

வீடு என்று இருந்தால் அதில் கட்டாயம் பிரச்சனைகள், கஷ்டங்கள், துக்கங்கள் இவை அனைத்தும் இருக்கத்தான் செய்யும். கவலைகள் உள்ளது, கஷ்டங்கள் உள்ளது, என்பதற்காக நம்முடைய சந்தோஷத்தை எந்த நாளிலும் எந்த சூழ்நிலையிலும் இழந்து...
salt

பலநாள் கஷ்டத்திற்கு 1 நாளில், 1 நிமிடத்தில் தீர்வு. ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பை...

மனிதனாக பிறந்து விட்டால் தீராத மன குழப்பத்திற்கு, குறையே இருக்காது. எந்த நேரமும் நம்முடைய மனம் ஏதாவது ஒரு பிரச்சனையை நினைத்து குழப்பிக் கொண்டே தான் இருக்கும். இந்த மனதை சரிசெய்ய என்னதான்...
deepam10

இந்த தீபத்தை ஏற்றும்போதே உங்களுடைய கஷ்டம் நெருப்போடு, நெருப்பாக சேர்ந்து பொசுங்கி விடும். ஒரு...

தீராத மன கஷ்டத்தால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருபவர்களுக்கு கூட, இந்த பரிகாரம் ஒரு நல்ல பலனைக் கொடுக்கும் என்று சொல்லலாம். வெண்கடுகை பற்றி நாம் எல்லோரும் நிறைய கேள்வி பட்டிருப்போம். அந்த...

சமூக வலைத்தளம்

643,663FansLike