Tag: ninaitha kariyam nadakka
தடை மற்றும் தாமதம் நீங்க வழிபாடு
காலம் கண் போன்றது. இந்த காலத்தை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வெற்றிகளை பெற வேண்டும் என்றால் காலம் தாழ்த்தாமல் நாம் செய்யக்கூடிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்....
அமாவாசை எலுமிச்சை பரிகாரம்
தேவலோக கனி, தெய்வீக கனி என்று சொல்லக்கூடிய பழம் இந்த எலுமிச்சம் பழம். இந்த எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு நாம் என்ன நினைக்கின்றோமோ, அது அப்படியே நடக்கும். ஏனென்றால் இந்த எலுமிச்சை...
நினைத்ததை அப்படியே நடத்தித் தரும் மரிக்கொழுந்து.
எல்லாம் மனிதர்களுக்குமே மனதில் நினைத்ததை உடனுக்குடன் சாதித்து காட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும். நினைத்து நடக்காத போது, அந்த சமயத்தில்...
நினைத்தது நடக்க முருகன் வழிபாடு
இன்று உலகெங்கிலும் பல்லாயிரம் கணக்கான முருகப்பெருமானின் மகிமையை உணர்ந்து அவரை தினந்தோறும் உருகி வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான சூழ்நிலையிலும் கூட இன்னும் சில நம்முடைய வேண்டுதலுக்கு மட்டும் முருகர் செவி சாய்ப்பதில்லையே என்று...
நினைத்தது நடக்க ஏற்ற வேண்டிய தீபம்
ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் எண்ணற்ற ஆசைகளும், கனவுகளும், லட்சியங்களும் தேவைகளும் இருக்கத் தான் செய்யும். அதை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சி தான் ஒவ்வொரு நாளில் அவர்கள் செய்யக் கூடிய பணிகள் அத்துடன் கூடிய தெய்வ...
நினைத்த காரியம் நிறைவேற ஆஞ்சநேயர் வழிபாடு
புதிதாக ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது கைராசி மிக்கவராக பார்த்து அவர்களை ஆரம்பித்து வைக்க சொல்வார்கள். அதற்கு காரணம் அவர்கள் தொடங்கும் செயல் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என்பது தான். ஒவ்வொரு...
நினைத்த காரியம் நல்லபடியாக நடந்து முடிய பரிகாரம்
சில பொருட்களுக்கு எல்லாம் அதிர்ஷ்டத்தை அபரிவிதமாக வெளிப்படுத்தக்கூடிய தன்மை இருக்கும். நாம் நினைத்ததை உடனே நடத்திக் கொடுக்கக்கூடிய சக்தியும் அந்த பொருளுக்கு இருக்கும். அந்த வரிசையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடிய, நினைத்ததை நடத்தி...
நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் வழிபாடு
எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியம் சிறப்பாக செயல்பட வேண்டும், அதில் எந்தவித தடைகளும் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் முதலில் விநாயகரை வழிபட்டு விட்டு பிறகு தான் அந்த காரியத்தை...
வேண்டுதல் நிறைவேற பிரம்ம முகூர்த்த வழிபாடு
பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும், ஒவ்வொரு பலன் இருக்கிறது. அந்த வரிசையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தொடர்ந்து நீங்கள் 48 நாள் ஒரே ஒரு வேண்டுதலை நினைத்து விளக்கு ஏற்றினால், அந்த...
நினைத்த காரியம் நடக்க ராஜ வசியம் மந்திரம்
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தினம் தினம் போராட்டத்துடன் கடப்பது தன்னுடைய தேவைகள் நிறைவேற்றிக் கொள்ளவும் தன்னுடைய குடும்பத்தார்யுடை விருப்பங்களை நிறைவேற்றவும் தான். இதற்காகத் தான் சம்பாதிப்பது, பணம் சேர்ப்பது எல்லாம். அதுமட்டுமின்றி அதற்காக...
செல்வம் பெருக மார்கழி பௌர்ணமி வழிபாடு
பௌர்ணமி என்றாலே சந்திர பகவானை குறிக்கும். சந்திரனை மனோகாரகன் என்று சொல்வார்கள். நம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை நிறைவேற்றக் கூடிய ஆற்றலை தரும் சக்தி கொண்டவர் இவர். இன்றைய அற்புதமான நாளில்...
கேட்டது உடனே கிடைக்க வேண்டுதல் வைக்கும் முறை
இறைவனை வணங்கும் போது நாம் அவருக்கு பிடித்தமான நெய்வேத்தியம் வைப்பது, மலரை சாற்றுவது, பிடித்த பொருள்களை வைத்து வணங்குவது அனைத்துமே அவருடைய அருளை எளிதில் பெறலாம். இதையெல்லாம் செய்யாமல் மனதார இறைவனை வணங்கினாலும்...
வேண்டுதல் நிறைவேற பரிகாரம்
ஒவ்வொருவரும் இறைவனை சரணடைவதே தனக்கான வேண்டுதல்களை அவர் நிறைவேற்றி தருவார் என்பதற்காகவே. கடவுளை வணங்குவது ஆலயம் செல்வது வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்வது என ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் மனிதன் தன்னுடைய தேவைகளை வைத்து...