Home Tags Ninaithathu niraivera

Tag: Ninaithathu niraivera

amman4

வேண்டுதல் உடனே பலிக்க பரிகாரம்

நாளைக்கு அப்படி என்ன அதிசய நாள். நாளை கழித்து தானே தீபாவளி வருகிறது. நாளைக்கு என்ன நாளாக இருக்கும் என்று எல்லோரும் கண்டிப்பாக யோசிப்பீங்க. நாளைக்கு 11.11.2024 நான்கு ஒன்று, ஒன்றாக சேர்ந்து...

மனதில் இருக்கும் ஆசைகள் தடையில்லாமல் அப்படியே நிறைவேற இப்படி இதுல 11 முறை எழுதி...

இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும், பிரார்த்தனைகளும் இருந்து கொண்டே இருக்கிறது. அவையெல்லாம் நிறைவேறுவதற்கு ஒவ்வொரு ஆசைகளுக்கும் ஏற்ப காலங்களும் உண்டு. சில ஆசைகள் நாளைக்கே நிறைவேறிய விடக்கூடியதாக இருக்கும்....
manjalpai

மனதில் இருக்கும் நிறைவேறாத ஆசைகளை ஒரு பேப்பரில் எழுதி இந்த பையில் வைத்து விடுங்கள்....

இன்றைய நாகரீக காலகட்டத்தில் எத்தனையோ விஷயங்களை நாம் மாற்றி விட்டோம். சிலவற்றை நாம் மறந்தே விட்டோம். ஆனாலும் இன்னும் நம் பழமையின் அடையாளமாக விளங்குகிறது இந்த மஞ்சள் பை. அதை தான் நாம்...
vinayagar-pray

இந்த 1 பொருளை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் எதை மனதில் நினைத்தாலும் அது...

பொதுவாகவே மனிதர்கள் தங்களுடைய மனதில் இரண்டு விஷயங்களை நினைப்பார்கள். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு ரகம். இரண்டு, அடுத்தவர்களுக்கு எப்படியாவது இந்த கெடுதல் நடந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள்...
amman

நிறைவேறாத வேண்டுதலை அம்மனிடம் இப்படி சொன்னால் அது உடனே நடக்கும். உங்கள் வீட்டில் இருக்கும்...

நாம் இறைவனிடம் வைக்கக்கூடிய எல்லா வேண்டுதலும் பலிப்பது கிடையாது. ஒரு சில நேரங்களில் நாம் கேட்கும் வரங்களை அந்த அம்பாள் உடனே கொடுத்து விடுவாள். சில நேரங்களில் சில வரங்களை என்னதான் மன்றாடி...
vetrilai-pakku-lemon-vinayagar

உங்கள் மனதில் இருக்கும் ஆசைகள் உடனே நிறைவேற வெற்றிலை தாம்பூலத்தை வைத்து எப்படி பரிகாரம்...

ஒருவர் மனதில் நினைக்கும் காரியம் உடனே நடப்பதற்கு அவர்களுடைய மனம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். குழப்பங்கள் நிறைந்துள்ள மனதில் அவர்களுடைய தேவையும் குழப்பமாகவே இருக்கும். உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் எதற்காக உழைத்துக்...
vinayagar-arugampul

ஏழு வாரங்கள் தொடர்ந்து விநாயகருக்கு இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவர இனிமேல் நடக்கவே நடக்காது...

"முயன்றால் முடியாதது எதுவுமில்லை" என்பது பழமொழி. ஆனால் பலமுறை முயற்சி செய்தும் நாம் செய்ய நினைக்கும் காரியம் நடந்து முடியாமல் அதற்கு பல தடைகள் வந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் இனிமேல் இதனை...
cash

இந்த முடிச்சை ஒரே ஒருமுறை உங்கள் கையால் கட்டி வையுங்கள். நிறைவேறாத ஆசை கூட...

மனிதர்களாக இருந்தால் மனதிற்குள் நிறைய ஆசைகள் இருக்கும். நமக்கு இருக்கக்கூடிய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியுமா? என்றால் அது கேள்விக்குறியான ஒரு விஷயம்தான். ஆசைகளுக்கு நிறைவு என்பது நிச்சயம் இருக்காது. ஒரு...
mangalyam-perumal-paper

உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற 48 நாட்கள் இந்த ஒரு பொருளுடன் சேர்த்து...

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கனவுகளும், ஆசைகளும் இந்த உலகத்தில் உண்டு. நம்முடைய ஆசைகள் வெவ்வேறாக இருந்தாலும், ஆசைகள் இருப்பது மட்டும் ஒன்றாக இருக்கிறது. 'எனக்கு ஒரு ஆசையும் இந்த வாழ்க்கையில் இல்லை' என்று...
bay-leaf-burning

நீங்கள் நினைத்தது நடக்க, ஆசைகள் நிறைவேற உங்கள் வீட்டில் வாரம் தோறும் தவறாமல் செய்ய...

மனித வாழ்க்கைக்கு தேவை என்பது இருந்து கொண்டே இருக்கும். இந்தத் தேவைகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொருவரின் சூழ்நிலையைப் பொருத்து பணம், வாகனம், வீடு, நிலம் இவ்வாறு வெவ்வேறு தேவைகள்...
erumbu-hanuman-chappathi-maavu

நெனச்சது எதுவுமே நடக்கவில்லையா? உங்களை சுற்றி இருக்கும் கெட்ட அதிர்வுகளை நீக்கி நினைத்ததை அடைய...

எப்போதுமே நாம் வேண்டிய வரங்கள் வேண்டியபடி நிறைவேறி விட்டால் நமக்கு தெய்வத்தின் மீது பெரிதாக நம்பிக்கை ஏற்பட்டு விடாது. நிறைவேறாமல் தடை, தாமதங்களை எல்லாம் சந்தித்து சிரமப்பட்டு ஒரு விஷயம் நமக்கு கிடைக்கும்...
sudam

தினமும் 1 கற்பூரத்தை வீட்டில் இப்படி ஏற்றினால், கஷ்டங்கள் கரைந்து போகும். வீட்டில் நல்லது...

நம்முடைய வீட்டில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்றால் தினம் தினம் தீபம் ஏற்றி, தினம் தினம் கற்பூர ஆரத்தியை அந்த இறைவனுக்கு காண்பித்து, உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு இறைவழிபாடு செய்தாலே போதும்....
vilakku-pray

11 நாட்கள் தொடர்ந்து இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றினால் போதும்....

உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு இறைவனிடம் நாம் எந்த வரங்களைக் கேட்டாலும், அது நிச்சயம் நிறைவேறும். அதே சமயம் நாம் இறைவனிடம் கேட்க கூடிய அந்த வரம் நம்முடைய தகுதிக்கு ஏற்றதா, என்பதை நாம்...
manjal-perumal

எத்தகைய தடைகளும் நீங்கி தீராத ஆசைகள் நிறைவேற பெருமாளுக்கு உங்கள் வீட்டில் இதை செய்தால்...

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சினைகளும் இருப்பதில்லை! ஆசைகளும் இருப்பதில்லை. அப்படி இருக்கும் போது நம்முடைய ஆசைகள் எத்தகைய இடர்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவதற்கு...
gasagasa-vinayagar

சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருளை வாயில் போட்டு கொண்டு வெளியில் சென்றால் செல்லும்...

நாம் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது காரிய வெற்றி உண்டாக விநாயகரை வழிபட வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் பொழுது காரிய சித்தி உண்டாகும் என்பது நியதி. எந்த ஒரு புதிய விஷயத்தையும்...
amman

இந்த இலையை பூஜை அறையில், இப்படி வைத்து வேண்டினால், நீண்டநாள் நிறைவேறாத வேண்டுதலும், ஒரே...

இறைவனிடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல்கள் உடனே பலிக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளது. நமக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டு நாம் எதையாவது இறைவனிடம் வேண்டி கேட்க வேண்டியது! ஆனால், அந்த நல்லது...
rope-ganapthi

நினைத்தது உடனே பலிக்க வெள்ளிக்கிழமையில் இந்த கயிற்றை மட்டும் கையில் கட்டிக் கொள்ளுங்கள் போதும்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகளும், ஆசைகளும் இருக்கும். இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அது போன்ற விஷயங்களுக்கு சக்தி வாய்ந்த பரிகாரமாக இந்த பரிகாரம் அமையும். இதை பரிகாரம்...

நினைத்ததை, நினைத்த உடனேயே சாதிக்க வேண்டுமா? இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதுமே!

மனிதர்களாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு குணம் இருக்கும். சிலர், சில பொருட்களின் மீது ஆசைப்பட்டாலும், அதை உடனே அடைய வேண்டும் என்று எண்ண மாட்டார்கள்? 'நமக்கு நேரம் காலம் வரும் வரை காத்திருக்க...
salt-lakshmi

உப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...

நிறைய பணம் சம்பாதிக்கனும், வீடு வாங்கனும், வாகனம் வாங்கனும், இப்படி எல்லோருடைய மனதிலும் ஆசை இருக்கத்தான் செய்கின்றது. இதற்கெல்லாம், நமக்கு யோகம் கிடைக்க வேண்டுமென்றால், மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், அஷ்டலட்சுமிகளின் ஆசிர்வாதமும் கட்டாயம் தேவை...
vinayagar

உங்களது நிறைவேறாத ஆசையும் விரைவில் நிறைவேற, இந்த 2 பொருள் மட்டும் போதுமே!

எல்லாரும் பல ஆசைகளை மனதில் தேக்கி வைத்திருப்போம். அதில் சில விஷயங்கள் நடந்து விடும். பல விஷயங்கள் நடக்காமல் போய் விடும். என்னடா இது எவ்வளவு ஆசையாக இருக்கிறோம்? ஏன் நடக்க மாட்டேன்...

சமூக வலைத்தளம்

643,663FansLike