Tag: Panam peruga tips Tamil
வீட்டில் அடிக்கடி பணம் வீண் விரயமாகிறதா? சேமிக்கவே முடியலையா? இந்த 1 பொருள் போதும்...
நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் உழைத்த பணம் கையில் தங்குவது என்பது தான் மிகவும் முக்கியம். பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் சரி, ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் சரி உழைக்கின்ற பணத்தை எவ்வளவு...
நீண்ட ஆயுள் கிடைக்க, வருமானம் உயர ஆடி மாதத்தில் இதை செய்ய மறக்காதீங்க! கஷ்டம்...
இவ்வருடம் ஆடி மாதம் அமாவாசை உடன் கூடி வருவது ரொம்பவே விசேஷமானது. ஆடி முதல் நாளும், கடைசி நாளும் அமாவாசையாக இருக்கிறது. நீண்ட ஆயுள் கிடைக்கவும், வருமானம் உயரவும் ஆடி மாதத்தில் செய்ய...
ஒரே ஒரு ரூபாய் நோட்டில், இந்த 3 பொருட்களை வைத்து மடித்து விட்டால், 3...
பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய நீங்கள், ஒரு சில நாட்களில் கூடுதல் வருமானத்தை பெற வேண்டும் 15 ஆயிரம் ரூபாய், அல்லது 20 ஆயிரம் ரூபாயாக உங்களுடைய வருமானம் உயர வேண்டும் என்றால்,...
அள்ள அள்ள குறையாத செல்வம் சேர அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் 10 எளிய பரிகாரங்கள்! இதை...
அள்ள அள்ள குறையாத செல்வங்கள் சேர சிறு எளிய பரிகாரங்கள் ஆன்மீக நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை கடைபிடிப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான உயர்வு உண்டாகும், அவர்கள் செய்யும் செயல் வெற்றியாகும், இதனால் பணம்...
உங்க மணி பர்சில் இதை 2 துண்டு வச்சு பாருங்க வராத பணம் கூட...
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் பல வழிகளில் கரைந்து போய் இருக்கும் மாத கடைசியில்! ரெண்டு வருடத்திற்கு முன்பு குறைந்த சம்பளம் வாங்கும் பொழுது பத்தாத பணம், இப்போது இரட்டிப்பாக வருமானம் வந்தும்...
வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான 3 விஷயங்கள் என்னென்ன?...
வீட்டில் எப்பொழுதும் பணம் புழங்கிக் கொண்டே இருக்க அனுதினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். ஆனால் இன்று ஒரு வேளை...
வற்றாத பண வரவிற்கு மணி பர்சில் இதை மட்டும் வச்சிக்கிட்டா போதுமே! பணம் இல்லைன்னு...
எவ்வளவு பிரச்சனைகளை சமாளிக்க முடிந்தாலும், இந்த பண பிரச்சனையை மட்டும் சமாளிக்க முடியவில்லை என்பவர்களுக்கு ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த பரிகாரம் ஒரு வரப் பிரசாதமாக இருக்கும். ஓடி ஓடி உழைத்து சம்பாதித்த...
சாஸ்திரம் சொல்லும் உண்மை! உங்கள் வருமானத்திலிருந்து 5% சதவீதத்தை இதற்காக மட்டும் செலவழித்தால் நீங்கள்...
நாம் ஈட்டும் வருமானத்தில் இருந்து ஒரு சிறு தொகையை இதற்காக செலவழிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இப்படி செலவு செய்பவர்களுக்கு அந்த செலவு செய்த தொகை ஐந்து மடங்காக திரும்ப கிடைக்கும்...
சமையல் அறையில் இருக்கும் இந்த 3 பொருளுக்கு இவ்வளவு சக்திகள் உண்டா? பணத்தை ஈர்க்கும்...
சில மூலிகை பொருட்களை சமையலுக்கு சர்வ சாதாரணமாக நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த பொருட்களுக்கு இருக்கும் சக்தி ஆன்மீகத்தில் அபரிமிதமானதாக இருந்து வருகிறது. குறிப்பாக செல்வத்தை அடையவும், பணத்தை பெருக செய்யவும் தாந்த்ரீக...
செல்வம் சேர நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரே விஷயம் என்ன? இதை செய்தால் பணத்தை...
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு முதல் எல்லா பொருட்களும் பணத்தால் வாங்கப்படுகின்றன. இங்கு பணமே பிரதானமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய பணம் மற்றும் செல்வங்களை அடைவதற்கு மனிதன் செய்ய வேண்டியது...
கையில் காசு, பணம் புழங்காமல் இருக்க இது கூட ஒரு காரணம் தான் தெரியுமா?...
நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும், ஒவ்வொரு விதமான பலன்களை பெறுவோம். நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் அல்லது தீமைகள் எதுவாக இருந்தாலும், அது நம் கர்ம வினைப்படி அமைகிறது. நீங்கள் நல்லது...
உங்கள் கையை விட்டுப் போன பணமெல்லாம் மீண்டும் உங்களைத் தேடி வர இந்த தாயத்தை...
என்னதான் கோடி கோடியாக சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் சரி, உட்கார்ந்தே சாப்பிட்டால் அந்த சொத்து குறையத்தான் செய்யும். குந்தித் தின்றால் குன்று அளவு சொத்தும் கரையும் என்பார்கள். நம்முடைய அப்பா அம்மா தாத்தா...
வீட்டில் இருக்கும் செல்வத்தை இரட்டிப்பாக்கும் கண்ணாடி! என்ன கண்ணாடி அது? கண்ணாடி எப்படி பணத்தை...
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் கண்ணாடி நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி ஆகும். மங்களகரமான பொருட்களுடன் தாம்பூலம் சேர்த்துக் கொடுக்கப்படும் கண்ணாடி ஒன்று உண்டு. அது மிக சிறிய...
பணம் வீண் விரயமாகாமல் மேலும் பன்மடங்கு அதிகரிக்க பணம் வைக்கும் இடத்தில், கணக்கு எழுதி...
புத்திக்கு அதிபதியாக விளங்கும் புத்தி பகவான் நம்முடைய அறிவாற்றலையும், ஞானத்தையும் அதிகரிக்கச் செய்கிறார். ஒருவர் திறமையுடன், புத்திக் கூர்மையுடன் செயல்படுவதற்குத் புதனுடைய அருள் கண்டிப்பாக தேவை. இவருடைய அருளை பெறவும், பணம் பன்மடங்கு...
வீட்டில் பணம் கட்டு கட்டாய் சேற தீபாவளியன்று வாங்க வேண்டிய முக்கியமான ஐந்து பொருட்கள்
தீபாவளி என்றாலே தீப ஒளியில் வீடு முழுவதும் ஐஸ்வர்யம் பெருகி நாம் ஏற்றி வணங்கும் தீபத்தின் வழியாக மகாலட்சுமி தேவி நமது வீட்டிற்குள் வாசம் செய்வதாகும். இவ்வாறு தீபம் ஏற்றி, பட்டாசுகள் வெடித்து,...
பணம் தங்காமல் போவதற்கு நீங்கள் பீரோவில் வைக்கும் இந்த பொருட்களும் காரணமாக இருக்குமாம்! அது...
பணத்தை வைக்கும் பீரோவில் பணத்தை மட்டுமல்ல நாம் துணிமணிகளையும் தான் வைக்கிறோம். பணம், துணிமணி, நகைகள் வைப்பதற்கு மட்டுமா பீரோ? ஒவ்வொருவரின் பீரோவை திறந்து பார்த்தால் அதில் ஒரு இடம் கூட விட்டு...
சம்பளம் வாங்கியவுடன் முதல் வேலையாக இந்த 3 விஷயங்களை செய்தால் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
பொதுவாக சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக புண்ணியத்தை சேர்க்க தான, தர்மங்கள் செய்ய சொல்வது வழக்கம். வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தினால் உங்களுக்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்து விடுவார்...
நிரந்தரமா நீங்கள் பணக்காரராக மாற வேண்டுமா? ஒரே 1 ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும்.
நிரந்தரமாக பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. உண்மையாக கஷ்டப்பட்டு நேர்மையான வழியில் சென்று கடின உழைப்பை முதலீடாக போட்டால் நிச்சயமாக எல்லோராலும் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு...
குடும்பத்தில் பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன...
குடும்பத்தில் இருக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், பணத் தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உயர மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். செல்வ கடவுளாக இருக்கும் குபேரனை வழிபடுவது கூட செல்வ செழிப்பை...
சமையல்கட்டில் எந்த இடத்தில் பணத்தை வைத்தால் அது குறைவே இல்லாமல் சேர்ந்து கொண்டே இருக்கும்...
சமையல்கட்டில் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் இன்று அல்ல நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பெண்கள் கடைப்பிடித்து வரும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது. மகாலட்சுமி, அன்னபூரணி ஆகியோர் சமையல்கட்டில் வாசம் செய்வதாக ஐதீகம்...