Tag: Panam sera tips Tamil
இவர்களிடமிருந்து நீங்கள் வாங்கும் இந்த 1 பொருள் உங்களை கோடீஸ்வரராக கூட மாற்றிவிடும் தெரியுமா?
கடவுளே அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. சிவபெருமானும், பார்வதியும் இணைந்த ஒரு உருவம் தான் அர்தநாரீஸ்வரர். இன்று திருநங்கைகள் ஆக இருக்கும் இவர்கள், அர்த்தநாரீஸ்வரரின் மறு உருவமே என்று நம்பப்பட்டு வருகிறது....
இந்த ஒரு வேர் உங்களிடம் இருந்தால் வீணாக செலவு செய்ய மாட்டீர்கள்! உங்களிடம் இருக்கும்...
நாம் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டே இருப்பது பணத்தின் பின்னால் தான். உடம்பு சரி இல்லை என்றால் கூட ஒரு நாள் சம்பளம் போய்விடும் என்று வேலைக்கு செல்லும் நபர்களை பார்த்திருப்போம். பணம் பணம் என்று...
பணத்தை இடது கையில் தொட்டால், நம்மை துரதிஷ்டம் வந்து தொற்றிக் கொள்ளுமா என்ன?
அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் இந்த இரண்டுக்குமிடையே நம்முடைய வாழ்க்கை சிக்கிக் கொண்டு தவிக்கின்றது அல்லவா? ஒருவர் கண்களுக்கு, மற்றவரை காணும்போது, 'தான் துரதிர்ஷ்டசாலி ஆகவும், அடுத்தவர்கள் அதிர்ஷ்டசாலியாகவும் தோன்றும்'. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று...
பர்ஸ், பணம் வைக்கும் இடத்தில் இந்த 5 ரூபாய் மட்டும் வைத்தால் கோடீஸ்வர யோகம்...
கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் கையில் நிலைப்பது இல்லையே என்று புலம்புபவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். வரவுக்கு மீறிய செலவு, மாத கடைசியில் ஏமாற்றத்தை அளிக்கும். மகாலட்சுமி ஆனவள் எல்லோரிடமும் நிரந்தரமாக தங்குவதில்லை. கைக்கு கை...
உங்க வீட்டு பீரோவில் இந்த 3 பொருளையும் ஒன்று சேர்த்து வையுங்க! அப்புறம் பாருங்க...
பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே வசதி படைத்தவர்களாக, அதிக பணம் உடையவர்களாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஏனோ, சிலருக்கு பணத்தை சேர்க்கும் தந்திர...
பவுர்ணமியில் இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் என்ன நடக்கும்? 1 ரூபாய் இருந்தால் போதும்...
எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் அதற்கேற்ற அளவிற்கு செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். அப்படியான சூழ்நிலையில் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் வந்து விடும். போதிய இருப்பு இல்லை என்றால் செலவு செய்வதற்கும் மனம்...
இந்தச் செடியை இப்படி செய்தால் பணப்பிரச்சினை முற்றிலுமாக நீங்கி விடுமாம்! அதெப்படி?
வாழ்க்கையில் எல்லோருக்கும் இருக்கும் முதல் பிரச்சனை, பணப்பிரச்சனை தான் இருக்கும். பணப்பிரச்சினை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பணப்பிரச்சனை தீர பல வழிகள் இருந்தாலும் அதில் இந்த வழி மிகவும் எளிதாக இருக்கும்...
கிடைக்கும் சில்லரை காசுகளை வீட்டில் கண்ட இடத்தில் போட்டு வைத்தால் இது தான் நடக்கும்...
ஒரு சிலர் சில்லரை காசுகளை வீட்டில் கண்ட இடங்களிலெல்லாம் அப்படியே போட்டு வைப்பார்கள். ஏதாவது கடைக்கு சென்று வாங்கி வந்தால் மீதி காசை கைக்கு எட்டிய இடத்தில் போட்டு விடுவார்கள். இது போல்...
பெண்கள் கையில் இருக்கும் பணம், சிக்கனமாக செலவாக வேண்டும் என்றால், அவர்கள் எந்தெந்த விஷயங்களை...
பெண்கள் என்றாலே சாமர்த்தியமும், சாதுர்யமும் நிறைந்தவர்கள் தான். அதிலும், சிக்கனப்படுத்தி செலவு செய்து, வீட்டிற்குத் தேவையான பொருட்களை அளவோடு வாங்கி, மிச்சம் பிடிக்கும் பெண்கள் என்றால், அவர்களை பாராட்டுவதற்கு கட்டாயம் வார்த்தையே இல்லை...
அந்த காலத்திலிருந்தே பணத்தை சேர்த்து வைப்பதில் இருக்கக்கூடிய சின்ன ரகசியம்! அந்த ரகசியத்தை நீங்கள்...
அந்த காலமாக இருந்தாலும், இந்தக் காலமாக இருந்தாலும், இனி வரக்கூடிய காலமாக இருந்தாலும், பணத்தை சேர்த்து வைப்பதில் இருக்கக்கூடிய பிரச்சனை மட்டும் தீரப்போவதில்லை! என்றே சொல்லலாம். ஆனால், கட்டுக்கட்டாக பணத்தை பீரோவில் வைத்து...
பொருளாதார பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும், தந்திர சூட்சுமத்தில் இதுவும் ஒன்று. வெள்ளிக் கிழமையில்...
எந்த ஒரு மங்களகரமான விஷயத்தை தொடங்கினாலும் அதை, ஏன் வெள்ளிக்கிழமை அன்று தொடங்க வேண்டும்! என்று நம் முன்னோர்கள் சொல்கிறார்கள்? பொருளாதாரப் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமை அன்று உங்கள்...
உங்களோட சட்டை பாக்கெட் இப்படி இருந்தால், கட்டாயம் பணம் சேரவே சேராது! பணம் சேர...
ஒருவருடைய வாழ்க்கை அதிர்ஷ்டமாக இருப்பதற்கும், துரதிஷ்டமாக இருப்பதற்கும் காரணம் இந்த பணம் தான். ஏனென்றால் இந்த கால கட்டத்தில், பணம்தான் ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. இப்படி இருக்கும் பட்சத்தில், எவரொருவர் பாக்கெட்டில் அதிகப்படியான...
பர்ஸில் பணம் எப்பவும் இருக்க வேண்டுமா? இந்த ஒரு 1 வேரை மட்டும், 30...
நேர்மறை ஆற்றலும், நேர்மறை எண்ணங்களும், நேர்மறையான செயல்பாடும், பணத்தை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும் என்ற சிந்தனை சரியானதுதான். ஆனால் பலபேர் நேர்மறை எண்ணங்களை கொண்டிருந்தாலும், அவர்களிடம் பணம் வந்து சேரவே சேராது....
பணம் பத்தும் செய்யும். இந்த 10 அப்படி என்ன செய்ய போகிறது என்று தெரியுமா?
பணம் சம்பாதிப்பது சிலருக்கு கடமையாக இருக்கும். பலருக்கு தவமாக இருக்கும். ஒரு சிலர் பணம் இல்லையென்றால் எதையும் இந்த உலகத்தில் சாதிக்க முடியாது என்ற தவறான எண்ணம் கொண்டு இருப்பார்கள். பணம் முக்கியம்...
பணம் உங்கள் கையில் தங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா? வேண்டாம் என்று சொன்னாலும்...
எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும், மனிதனுக்கு அதனுடைய தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. இந்த மாதம் 10,000 ரூபாய் வருமானம் வருகிறது. 20,000 ரூபாய் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று மனது சொல்லும். அடுத்த...
தினமும் இந்த 2 வார்த்தைகளை உச்சரித்தால் பணம் சேரும். நீங்களும் முயற்சி செய்யலாமே!
பணம் சேருவதற்காக நாம் எத்தனையோ பரிகாரங்களையும், எத்தனையோ வழிபாட்டு முறையையும் பின்பற்றி பார்க்கின்றோம். தினம் தோறும் நாம் இரண்டு வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் பணம் சேரும் என்று சொன்னால் அதை பின்பற்றி பார்ப்பதில்...
மூன்று நாள் இந்த பரிகாரத்தை செய்தாலே போதும். சேமிப்பு அதிகரிக்கும்.
எவ்வளவுதான் பண வருமானம் இருந்தாலும், அந்த வருமானமானது நம் தேவையை பூர்த்திசெய்யும் அளவிற்கு இல்லை என்ற மனப்பான்மைதான் அனைவரின் மனதிலும் இருக்கும். ஏனென்றால் நம் வருமானம் அதிகரிக்க, நமது தேவைகளும் அதிகரித்துக் கொண்டேதான்...
வீண் விரயங்களை தவிர்த்து பணத்தை எப்படி சேர்ப்பது?
சிலருக்கு வருமானமானது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் பணம் நம் வீட்டில் தங்காது. வீண் செலவுகள் ஏற்பட்டு உடனடியாக செலவாகிவிடும். பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு கஷ்டம் என்றால் அதை...
“கோடீஸ்வர யோகம்” யாருக்கு ஏற்படும்? அதற்கான பரிகாரங்கள் என்ன
இன்றைய காலத்தில் எந்த ஒரு மனிதனும், தனது சக மனிதனை அவன் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை வைத்தே மதிப்பிடுகிறான். என்ன தான் நாம் அனைவரும் கடுமையாக உழைத்தாலும் எல்லோருமே "குபேரன்" போன்று கோடிகளுக்கு...