Tag: Panam sera tips Tamil
நீங்கள் இப்படி இருந்தால் உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே போவதை எவராலும் தடுக்க முடியாது!
ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான தேவை பணத்தேவை தான். பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் நாம் வாங்கி விடலாம். பணம் இருப்பவர்களை தான் பெரும்பாலும் மதித்து மற்றவர்கள் நடந்து கொள்கிறார்கள். தாயாய் பிள்ளையாய்...
கஷ்டங்கள் நம்மை விட்டு கண் காணாத தூரத்திற்கு ஓட, 4 பக்கத்தில் இருந்தும் நாலு...
இந்தப் பிரபஞ்சம் சூழ்ந்து இருப்பது, நான்கு திசைகளிலும், எட்டு திக்கிலும் தான். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றாலும் அது இந்த பிரபஞ்சத்தின் மூலம் தான் நடக்கின்றது. அதேசமயம் கெடுதல் வருவதாக இருந்தாலும்...
கையிலும், பையிலும் பணப்புழக்கம் அதிகரிக்க கண்ணாடி தம்ளரை இப்படி செய்து வைத்தால் போதுமே!
போதிய அளவிற்கு உழைப்பு இருந்தாலும் பணவரவு வருவதில் சிக்கல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தால் அந்த இடத்தில் லட்சுமி கடாட்சம் குறைந்து காணப்படுகிறது என்பது தான் அர்த்தம். ஆன்மீக ரீதியாக ஒரு சில...
எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் போதவே இல்லையா? போதும் போதும் என்கிற அளவிற்கு பணம் பெருக...
பணம் தான் பணத்தை ஆகர்ஷிக்கும் என்பது சூட்சம விதியாகும். பணம் இருக்கும் இடங்களில் தான் அது மென்மேலும் சேர்ந்து கொண்டே செல்லும். ஒரு சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும், அவருக்கு தேவையான பணம் கைகளில்...
நீங்கள் பணம் வைக்கும் இடம் இப்படி இருந்தால் பணம் சேரவே சேராது! உங்கள் பர்சில்...
பணம் என்பது மகாலட்சுமியின் மறு உருவமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதனால் தான் என்னவோ பணத்திற்கு அந்த அளவிற்கு மதிப்பும், மரியாதையும் உயர்ந்து கொண்டே போகிறது. சாதாரண காகிதமாக இருந்தாலும் பணத்திற்கு இருக்கும் மதிப்பு...
எவ்வளவு பெரிய சிக்கலான கடன் பிரச்சனைக்கும் சில நாட்களிலேயே தீர்வு கிடைக்க 6 வெற்றிலைகள்...
சில சமயங்களில் நம்மை அறியாமலேயே நாம் சில பணப் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வோம். அவசரமாக நமக்கு பணம் தேவைப்படும். அப்படி இல்லை என்றால், யாருக்காவது பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில்...
உங்கள் வீட்டில் பணம் நகை சேர வெந்தயத்துடன் இந்த பொருட்களை சேர்த்து பீரோவில் வைத்து...
நமது வீட்டில் பணமும், நகையும் நிறைந்திருக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். ஆனால் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள் பணமும், நகையுமே தானாக ஆசைப்பட்டு நம் வீடு தேடி வரும். அதுமட்டுமல்லாமல்...
பணத்தை ஈர்க்க, தீராத கடன் தீர, தொழிலில் லாபம் பெற இந்த 1 பொருள்...
"கருங்குரங்கின் குருதி எடுத்து உலகத்தை ஈர்க்கலாம், நாடாளும் மன்னனையும் நம் காலடியில் வீழ்த்தலாம்". என்பது சித்தர்களின் கூற்று. இதன் அர்த்தம் என்னவென்றால் மிளகினையே இங்கு கருங்குரங்கு என்று சித்தரித்து உள்ளனர். மிளகினை இடித்து...
வாஸ்து கூறும் இந்த ரகசியங்களை தவறாமல் கடைப்பிடித்தால் நாமும் பணக்காரர் ஆக முடியுமா என்ன?
பல்வேறு சாஸ்திரங்களில் வாஸ்து சாஸ்திரமும் மிக முக்கியமான பங்களிப்பை உலக மக்களுக்குக் கொடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு மிகப்பெரிய வரமாகவே கருதப்பட்டு வருகிறது. அதனை சரியாக பின்பற்றி...
கையில் இருக்கும் பணம் கரையாமல் இருக்க பணத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? இதில்...
எப்பொழுதும் கைகளில் இருக்கும் பணமானது நம்மிடம் நிலையாக தங்குவது இல்லை. 'வரவு எட்டணா, செலவு பத்தணா' என்கிற பழமொழிக்கு ஏற்ப வருகின்ற பணத்தை விட, செலவானது அதிகமாகவே இருக்கும். பிறகு நம் தேவைகள்...
வெள்ளிக்கிழமையில் இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்தால் உங்கள் கையில் பண புழக்கத்திற்கு பஞ்சமே...
பணத்திற்கு அதிபதியாக இருப்பவர் மகாலட்சுமி தாயார். அவரை வேண்டி வழிபட்டு வருவதன் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய சகல சம்பத்துக்கள் கிடைக்கப் பெறும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வரத்தை...
எந்த 5 ராசிக்காரர்கள் கையில் பணம் தங்குவதில்லை! என்ன பண்ணாலும் இவர்களிடம் பணம் சேரவே...
சம்பாதிப்பதை விட சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வது தான் மிகப் பெரிய சவாலாக அனைவருக்கும் இருக்கும். அதிலும் ஒரு சிலர் பணம் வந்தது என்றால் தாம் தூம் என்று செலவு செய்ய...
வரவு செலவு கணக்கு எழுதும் நோட்டுப் புத்தகத்தில் இத வச்சு பாருங்க! வரவுகள் அதிகரித்து...
தொழில், வீடு, கடை, வியாபாரம் என்று எந்த இடத்தில் நாம் செய்யும் செலவுகளும் முதலில் முறையாக எழுதி வைக்க வேண்டும் என்பது முக்கியம். வரவு செலவு கணக்கை எழுதி வைக்காதவர்களிடத்தில் பணமானது தண்ணீர்...
கையில் காசே இல்லையா? அப்போ உங்க பாக்கெட்ல இத வச்சிக்கோங்க! காசு தானாகவே சேரும்.
பணம் என்பது இன்று எவ்வளவு பிரதானமானது! எவ்வளவு தேவையானது? என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஒருவர் எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும், அவரிடம் பணம் இல்லை என்றால் அவரை யாரும் மதிப்பது இல்லை....
மகாலட்சுமியை இழுத்துக்கொண்டு வந்து உங்கள் வீட்டிற்குள் அமர வைக்க கூடிய சக்தி இந்த 1...
மகாலட்சுமியை வசிய படுத்துவதற்காக பல வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் நாம் பின்பற்றி வந்திருப்போம். இருப்பினும் சில பேரது வீட்டில் பணக்கஷ்டம் தீராமல் இன்றளவும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் வருகின்றார்கள். பச்சை கற்பூரம், ஏலக்காய்,...
கையில் காசு நிற்கவில்லையா? வெள்ளிக்கிழமையில் 5 ரூபாய் நாணயத்தை இப்படி செய்யுங்கள்! பணம் சரளமாக...
ஒருவருடைய கையில் பணம் சரளமாக புழங்கிக் கொண்டே இருக்க மகாலட்சுமியின் அருள் கட்டாயம் வேண்டும். பணம் என்பது நாளுக்கு நாள் நம்மிடம் இருந்து வேறொரு நபர்களின் கையில் மாறிக் கொண்டே இருக்கும் ஒரு...
செல்வம் கொழிக்க வீட்டில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் 10!
ஒரு வீட்டில் செல்வம் கொழிப்பதற்கு மகாலட்சுமியின் அருள் கட்டாயம் வேண்டும். மகாலட்சுமியின் அருள் பெற வீட்டில் இருக்கும் இந்த சிறு சிறு விஷயங்களை சரி செய்து கொள்வதன் மூலம் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம்....
வாங்கிய சம்பளப் பணம் கையில் தங்காமல் போவதற்கு இதுதான் முதல் காரணம். சம்பளப் பணத்தை...
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் என்ன தான் ஓடி ஓடி சம்பாதித்தாலும், அந்தப் பணம் அவர்களுடைய கையில் தங்குவதே கிடையாது. இந்த நொடி நமக்கு கையில் சம்பளப் பணம்...
வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க வெள்ளிக்கிழமை பூஜையில் சம்பாதிக்கும் பணத்தை இப்படி வைத்தால் மட்டும்...
வைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும் என்பது பழமொழி. அது போல் பணத்தை பணம் தான் இருக்கும் என்பதும் பழமொழி தான். நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள்! எங்கே பணப் புழக்கம் அதிகமாக...
இந்த ‘ரூபாய் நோட்டு’ மட்டும் உங்களிடம் இருந்தால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்! பணக்காரனாக...
எவ்வளவு நம்மிடம் பணம் எவ்வளவு இருந்தாலும் அதனை செலவு செய்வதற்கு முதலில் தைரியம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இதை செய்தால் செலவாகிவிடுமோ! அதை செய்தால் செலவாகிவிடும், என்று கணக்கு பார்த்து நீங்கள்...