Tag: Panam vara pariharam tamil
தீய சக்தி விலக வியாழக்கிழமை குருஹோரை பரிகாரம்
இப்போதுள்ள போட்டி நிறைந்த உலகில் நம்முடைய ஒவ்வொரு நாளையும் நாம் எத்தனையோ துன்பப்பட்டு நகர்த்திக் கொண்டிருக்கிறோம். ஒரு செயலை நாம் சாதிப்பதற்கு அத்தனை கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. அவ்வளவு இழக்க வேண்டி இருக்கிறது....
பண வரவிற்கு வெந்தய பரிகாரம்
நாம் அன்றாடம் சந்திக்கக் கூடிய பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருப்பது நம்முடைய பொருளாதார நிலை தான். வீட்டில் பொருளாதார நிலை சீராக இருந்தாலே பல பிரச்சனைகள் தவிர்த்து விடலாம், அப்படியே வந்தாலும்...
உடனடி பண தேவையை பூர்த்தி செய்யும் பரிகாரம்
எல்லாருமே வேலைக்கு போறோம். எல்லாருமே சம்பாதிக்கிறோம். சொல்லப்போனால் ஆறு மாதத்திற்கு முன்பாக வந்த வருமானத்தை விட, இந்த மாதம் கைக்கு வந்த வருமானமும் அதிகம். இன்சென்டிவ் அதிகம் ஆனாலும் நமக்கான தேவை என்று...
பணம் உடனே கைக்கு வர பரிகாரம்
இன்றைய காலக்கட்டத்தில் பண தேவை இல்லாத மனிதரை ஒருவர் கூட நம்மால் காண முடியாது. பணம் இருப்பவர்களுக்கே பணத்தின் தேவை இருக்கத் தான் செய்கிறது. அப்படி இருக்கையில் பணம் இல்லாதவர்கள் நிலைமை பற்றி...
பணம் தானாக உங்களைத் தேடி வர பரிகாரம்
தீபாவளி என்று மட்டும் கிடையாதுங்க. எந்த ஒரு பண்டிகை நாளாக இருந்தாலும், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு புத்தாடை எடுக்க, மற்ற பொருட்கள் வாங்க, குறிப்பாக தீபாவளி என்றால் நிறைய பட்டாசு வாங்க, செலவு கொஞ்சம்...
பல லட்சம் கடனையும் அடைக்கும் பச்சைக் கற்பூர பரிகாரம்
எப்போதுமே மனிதனின் இருக்கும் மிகப்பெரிய தேவையானது பணம் தான். இந்த பணத்தேவையை பூர்த்தி செய்ய தான் தன்னுடைய அனைத்து ஆசைகளையும் தியாகம் செய்து அந்த பணத்தை சம்பாதிக்கிறார்கள். அப்படி சம்பாதிக்கும் பணத்தினால் நிம்மதியாக...
மழை தண்ணீரை வைத்து, பண மழையை பொழிய வைக்கும் குபேரர் பரிகாரம்.
வீட்டில் பண மழை பொழிந்தால் யாராவது வேண்டாம் என்று சொல்லுவீர்களா. நிச்சயம் சொல்ல மாட்டீர்கள். அப்போது மழை பெய்யும் போது நீங்கள் மறக்காமல் இந்த ஒரு விஷயத்தை செய்திடுங்கள். இதை செய்தால் குபேரர்...
உங்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் பணம் தானாக...
வீட்டில் மகாலட்சுமியின் அம்சம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றி இன்று பார்க்கப் போகின்றோம். வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு,...
குங்குமத்தை இதிலிருந்து எடுத்து நெற்றியில் வைத்தால் செல்வம் குவியும்.
கோடி கோடியாக செல்வம் குவிய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கனவாக இருக்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை. நாம் விரும்பி வேண்டும் என்று கேட்கும் பொருள் நம்மை விட்டு விலகி விலகி செல்கிறது. நீங்கள்...
கல்லாப்பெட்டியில் வெள்ளிக்கிழமை இந்த ஒரு பூவை வைத்தால் போதும். பல லட்சங்களை கொட்டிக் கொடுப்பாங்க...
பல லட்சங்களை கொட்டிக் கொடுத்தால் தான் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி தேவி தங்கி இருக்கிறாள் என்று அர்த்தமா. நிச்சயமாக கிடையாது. அன்றாடம் மூன்று வேலை பசி இல்லாமல் சாப்பிட உணவை கொடுக்கின்றாள். இருப்பதற்கான...
செல்லும் இடமெல்லாம் அவமானம், விரக்தி, தோல்வி, பணத்தடை, வீண் விரயம், கடன் இவை அனைத்தையும்...
ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் பணம் மட்டும் சம்பாதித்தால் போதாது. அவன் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ வேண்டும். அவனை துச்சமாக நினைப்பவர்கள் முன்பு நல்ல முறையில் வாழ்வது மிகவும் அவசியம்....
அவசர தேவைக்கு உடனடியாக பணம் கிடைக்க இதை ஒரு முறை எழுதுங்கள். நிச்சயம் ஏதாவது...
அவசரத் தேவைக்கு பணம் கிடைக்காமல் கடைசி நேரத்தில் உடைந்து போய் உட்காருபவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள். உயிர் போகும் நேரத்தில், கடைசி நிமிடத்தில் வாய்ப்பு கை நழுவிப் போகும் சமயத்தில், கடன் வாங்குவதில்...
போதும் என்ற அளவில் பணம் உங்களைத் தேடி வர தினமும் காலை கண்விழித்ததும் இதனை...
"உப்பில்லாத சாதம் குப்பையிலே" என்ற பழமொழிக்கு ஏற்ப "பணம் இல்லாத வாழ்க்கை நிம்மதி இல்லாத வாழ்க்கை" என்பது இன்றைய சமூக நிலையில் நிலவிக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையை சாதாரணமாக வாழ்வதற்கும்...
உங்கள் வீட்டில் பணம் நகை சேர வெந்தயத்துடன் இந்த பொருட்களை சேர்த்து பீரோவில் வைத்து...
நமது வீட்டில் பணமும், நகையும் நிறைந்திருக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். ஆனால் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள் பணமும், நகையுமே தானாக ஆசைப்பட்டு நம் வீடு தேடி வரும். அதுமட்டுமல்லாமல்...
குபேர விளக்கை முறைப்படி ஏற்றி வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும் தானாக உங்களை தேடி...
செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாக இருப்பவர் குபேரர். ஆனால் பலரும் பெருமாளை தான் செல்வச் செழிப்புள்ள கடவுள் என்று சொல்வார்கள். இவ்வாறு செல்வந்தரான பெருமாளே அவரது ஒரு பிறவியில் தனது திருமணத்திற்காக குபேரரிடம் தான் கடன்...
வாஸ்து கூறும் இந்த ரகசியங்களை தவறாமல் கடைப்பிடித்தால் நாமும் பணக்காரர் ஆக முடியுமா என்ன?
பல்வேறு சாஸ்திரங்களில் வாஸ்து சாஸ்திரமும் மிக முக்கியமான பங்களிப்பை உலக மக்களுக்குக் கொடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு மிகப்பெரிய வரமாகவே கருதப்பட்டு வருகிறது. அதனை சரியாக பின்பற்றி...
அவசர தேவைக்கு உடனடியாக, இப்பவே பணம் வேணுமா? இந்த 3 எண்களை, 3 முறை...
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே கட்டாயம் பணத் தேவை இருக்கின்றது. பணம் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையை ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. இந்த பணம் பல நேரங்களில் பல விதமான அனுபவங்களை நமக்கு...
உங்கள் கையில் இருக்கும் பணத்தை இந்தப் பெட்டியில் வைத்துப் பாருங்கள்! கட்டாயம் வீண்விரயம் ஆகவே...
நம்மில் பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை நம் கையில் பணம் தங்காமல் இருப்பது தான். சொல்லப் போனால், பணத்தை சம்பாதிப்பதில் கூட பிரச்சனை கிடையாது. சம்பாதித்த தொகையில் இருந்து, சேமிப்பு எடுத்து...
பணம் உங்கள் கையில் தங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா? வேண்டாம் என்று சொன்னாலும்...
எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும், மனிதனுக்கு அதனுடைய தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. இந்த மாதம் 10,000 ரூபாய் வருமானம் வருகிறது. 20,000 ரூபாய் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று மனது சொல்லும். அடுத்த...
எதிர்பாராத பணம் எதிரே வந்து நிற்க வேண்டுமா? இதை செஞ்சுதான் பாருங்களேன்!
பணம் என்ற வார்த்தையை சொன்னால் தான் பல பேரும் பார்க்கிறார்கள். 'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்ற பழமொழி மாறி 'எதை செய்தால் பணம் வரும்' என்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இதில்...