Tag: Panam vara pariharam
பணம் வீடு தேடி வர நிலை வாசல் முடிச்சு
நம்முடைய வழிபாட்டு முறைகளிலே திதிகளுக்கு எப்பொழுதுமே முக்கிய பங்கு உண்டு. அதில் அமாவாசை பௌர்ணமி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வழிபாட்டுடன் சேர்த்து மற்ற பரிகாரங்கள் வழிபாடுகள் செய்யப்படும். பௌர்ணமி தினத்தில் முன்னோர் வழிபாடு...
வருமானம் பெருகி பணவரவை அதிகரிக்கும் தீபம்
இன்று உலகம் முழுவதுமே பணத்தின் பின்னால் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பணத்தின் தேவையானது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பணம் வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. பணம் நம்மிடம் நிலைக்க முதலில் பணத்தை...
பணம் பெருக அமாவாசை பரிகாரம்
இந்த மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். அதில் வரக்கூடிய ஒவ்வொரு திதி, நட்சத்திரங்கள் என அனைத்திற்குமே தனித்தனி பலன்கள் உண்டு. அந்த வகையில் நாளை வியாழக்கிழமை அமாவாசை...
பண வரவிற்கு அமாவாசை மிளகு பரிகாரம்
பொதுவாக அமாவாசை தினம் என்றாலே அதற்கென தனி ஒரு சக்தி உண்டு அந்த தினத்தில் நாம் செய்யக்கூடிய பல விஷயங்களை பல மடங்கு பலனை பெறலாம். ஆகையால் தான் நம் முன்னோர்கள் கலந்து...
பண தேவை பூர்த்தி செய்ய மந்திரம்
இன்றைய அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான தேவையாக கருதப்படுவது பணம் தான். பணம் வேண்டாம் என்று சொல்லும் ஒரு மனிதரை கூட நம்மால் காண முடியாது. எவ்வளவு பணம் வந்தாலும் போராடா கூடிய ஒரு...
வருமானம் அதிகரிக்க பரிகாரம்
இன்றைய கால சூழ்நிலையில் எவ்வளவு சம்பாதித்தாலும் வருமானம் போத வில்லை தான். வருமானத்திற்கு மீறிய செலவு எப்போதும் வந்து கொண்டே தான் இருக்கிறது. செலவை நம்மால் கட்டுப்படுத்த முடியாது ஆனால் வருமானத்தை அதிகரிக்க...
பண வரவிற்கு மிளகு பரிகாரம்
இன்று பணத்தின் பின்னால் ஓடாத மனிதர் ஒருவர் கூட இருக்க முடியாது.பணமே இல்லாதவரும் பணம் பணம் என்று ஓடுகிறார்கள். பெட்டி பெட்டியாய் பணத்தை அடுக்கி வைத்தவர்களும் இன்னும் மேலும் மேலும் பணத்தை சேர்க்க...
பணத்தட்டுப்பாடு நீங்க பரிகாரம்
எப்போதும் நம்மை தொடரும் ஒரே பிரச்சினை எனில் அது பணம் தான் நம் வீடுகளில் தினம் தினம் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படையாக விளங்குவது பணம் தான். . பணம் இருந்தாலே பாதி...
பணம் தானாக உங்களைத் தேடி வர பரிகாரம்
தீபாவளி என்று மட்டும் கிடையாதுங்க. எந்த ஒரு பண்டிகை நாளாக இருந்தாலும், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு புத்தாடை எடுக்க, மற்ற பொருட்கள் வாங்க, குறிப்பாக தீபாவளி என்றால் நிறைய பட்டாசு வாங்க, செலவு கொஞ்சம்...
திடீர் பணவரவை ஏற்படுத்தும் கொத்துமல்லி பரிகாரம்
பணம் வேண்டாம் என்று சொல்லும் நபர் ஒருவரும் கிடையாது. எனக்கு ஆடம்பர வாழ்க்கையில் ஆசை இல்லை என்று சொல்பவர்கள் கூட பணத்தை ஓடி ஓடி சம்பாதித்து சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஏனெனில்...
குங்குமத்தை இதிலிருந்து எடுத்து நெற்றியில் வைத்தால் செல்வம் குவியும்.
கோடி கோடியாக செல்வம் குவிய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கனவாக இருக்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை. நாம் விரும்பி வேண்டும் என்று கேட்கும் பொருள் நம்மை விட்டு விலகி விலகி செல்கிறது. நீங்கள்...
சுலபமாக சம்பாதிக்க ஒரே வழி கல்லுப்புக்கு மேல் இந்த கல்லை வைப்பது தான். கட்டு...
பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம் அல்ல. நீங்கள் செய்யும் வேலையை நேசித்து, விரும்பி சந்தோஷமாக செய்தாலே போதும். பணம் விரும்பி உங்களிடம் வரத் தொடங்கிவிடும். எந்த வேலையை தொட்டாலும்...
கிராம்பை இந்த பொருளுடன் சேர்த்து எடுத்து சென்றால் வெகுநாட்களாக பணத்தை தராமல் இழுத்து அடித்தவர்கள்...
பல நாட்களாக கடன் கொடுத்த தொகை வராமல் இருக்கும் பொழுது, நமக்கு அதுவே மிகப்பெரிய மன வேதனையை தரும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நம் தேவைக்கு உபயோகப்படுத்த முடியவில்லையே என்று மன வருத்தம்...
நிரந்தரமான வேலை, வருமானம் உயர, தாராளமான பணவரவு, கடன் தீர்க்க, என உங்க வாழ்க்கையை...
நல்ல நிரந்தரமான ஒரு வேலை கிடைத்து அதில் போதுமான வருமானம் கிடைத்து கை நிறைய பணப்புழக்கம் கிடைக்க வேண்டும் என்று எண்ணாதவர்கள் யாரும் கிடையாது. இன்று அனைவரும் ஓடி ஓடி அலைவதே இதற்காகத்...
பணத்தை வாரி வழங்கும் சுக்கிர பகவானையே வசியம் செய்ய ஜவ்வாதை இந்த பொருளுடன் சேர்த்து...
செல்வ செழிப்போடு புகழின் உச்சியில் இருப்பவரை பார்த்தவுடன் அவர்களுக்கு என்ன சுக்கிர திசை அடித்து விட்டது என்று தான் முதலில் சொல்லுவோம். ஒருவருடைய வாழ்வில் சுக்கிர திசையானது வந்து விட்டால், அவர்கள் எந்த...
வீட்டில் பணம் கட்டு கட்டாய் சேற தீபாவளியன்று வாங்க வேண்டிய முக்கியமான ஐந்து பொருட்கள்
தீபாவளி என்றாலே தீப ஒளியில் வீடு முழுவதும் ஐஸ்வர்யம் பெருகி நாம் ஏற்றி வணங்கும் தீபத்தின் வழியாக மகாலட்சுமி தேவி நமது வீட்டிற்குள் வாசம் செய்வதாகும். இவ்வாறு தீபம் ஏற்றி, பட்டாசுகள் வெடித்து,...
அவசர தேவைக்கு உடனடியாக, இப்பவே பணம் வேணுமா? இந்த 3 எண்களை, 3 முறை...
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே கட்டாயம் பணத் தேவை இருக்கின்றது. பணம் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையை ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. இந்த பணம் பல நேரங்களில் பல விதமான அனுபவங்களை நமக்கு...
பணம் உங்கள் கையில் தங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா? வேண்டாம் என்று சொன்னாலும்...
எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும், மனிதனுக்கு அதனுடைய தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. இந்த மாதம் 10,000 ரூபாய் வருமானம் வருகிறது. 20,000 ரூபாய் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று மனது சொல்லும். அடுத்த...
கொடுத்த கடனை திரும்ப பெற மூன்று வழிமுறைகள்.
ஒரு சில வேளைகளில் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக மூன்று வழிகளை இந்த பதிவில் நாம் காண்போம்.மூன்று வழிகளை நீங்கள் பின்பற்றினால் உங்கள் பிரச்சனை...