Home Tags Pavam pariharam

Tag: Pavam pariharam

thengai

செய்த பாவங்கள் தீர தேங்காய் பரிகாரம்

இந்த மனித வாழ்க்கையை வாழ்வதற்காக கொஞ்சம் நஞ்சமா பாவம் செய்கின்றோம். அடுத்தவர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் சரி, நான் நன்றாக வேண்டும் என்ற சுயநலம் தான் இன்று மனிதர்களுடைய மனதில் இருக்கிறது. மனிதர்களையும்...
pillaiyar

தெரிந்தோ தெரியாமலோ இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்லக்கூடிய பாக்கியம்   கிடைத்தால் உங்களுடைய பாவங்கள் எல்லாம்...

செய்த பாவங்களை எல்லாம் தீர்ப்பதற்கு தான் இந்த பூலோகத்தில் மனிதனாக பிறந்து, வளர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்காக பாவம் செய்தவர்கள் தான் மனித பிறவி எடுப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. புண்ணியம் செய்தவர்களும்...
thinking-men-astro

இந்த தவறுகளை செய்தாலும், நீங்கள் செய்த புண்ணியம் மண்ணோடு மண்ணாக அழிந்து போய்விடும்.

நாம புண்ணிய காரியங்களை செய்கின்றோமோ இல்லையோ, ஆனால் சில பாவ காரியங்களை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அப்படி நாம் செய்யக்கூடிய பாவ காரியங்கள், நாம் செய்த ஒரு சில புண்ணிய காரியங்களுக்கு கூட...
kani-periyava

பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளை போய் சேருமா? மகா பெரியவா கொடுத்த தெளிவான விளக்கம்...

ஒரு நாள், ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து மஹா பெரியவா அவர்களை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்திருந்தார்கள். கணவன் மனைவி இரண்டு பேர் முகத்திலேயும் சோகம். இவர்களுடைய தீராத துன்பத்திற்கு தீர்வை தேடி நொந்து...
kani-periyava

ஏழு தலைமுறையாக நம்மை தொடர்ந்து வரும் பாவத்தைக் கூட, இந்த ஜென்மத்தில் போக்க மகா...

ஏழு தலைமுறைகளில் நாம் செய்த பாவக்கணக்கானது இப்பிறவியிலும் நம்மை தொடரும் என்பது சாத்திரம் கூறக்கூடிய ஒரு நம்பிக்கை. ஏழு ஜென்மத்திற்கு முன்பாக நாம் செய்த பாவம் என்ன என்பதை நம்மால் நிச்சயம் அறிய...
pasu

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கும்போது இந்த மந்திரத்தை சொன்னால் செய்த பாவங்கள் அனைத்தும் நொடியில் விலகிவிடும்.

பாவம் என்று தெரிந்தும் ஒரு பாவச் செயலை செய்துவிட்டு பின்பு மன்னிப்பு கேட்டால், ஒருபோதும் அறிந்து செய்த பாவத்திற்கு அந்த இறைவனால் மன்னிப்பு வழங்கப்படாது. தெரியாமல் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கேட்டு பாவத்தை...
vilvam-sivan

ஜென்ம ஜென்மமாக நம் குடும்பத்தை தொடரும் பாவ மூட்டையை இறக்கி வைக்க, இந்த 5...

ஜென்ம ஜென்மமாக பல தலைமுறைகளைக் கடந்தும் சில பாவம் நம் குடும்பத்திற்கு தொடர்ந்து வரும். கஷ்டங்களில் இருந்து மீள முடியாமல் பல தலைமுறைகளாக போராடி வருவார்கள். ஜாதகத்தை பார்த்தால் கண்ணுக்குத் தெரியாத ஏதோ...
nava

உங்கள் பாவம் தீர இந்த நாட்களில் செய்ய வேண்டிய குறிப்பிட்ட பரிகாரங்கள்

நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் நாம் முன்பிறவியில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்கள் தான். இந்தத் தவறுகள் காரணமாக தான் நவகிரகங்கள் நமக்கு பலவித சோதனைகளைக் கொடுக்கின்றன. கணவன் மனைவி...
amavasai1

கஷ்டத்தை கொடுக்கும் பாவ மூட்டையை சுமந்து சிரமப்படுகிறீர்களா? பாவத்தைக் கழிக்க இந்த 1 பொருளை...

அறிந்தோ அறியாமலோ நாம் என்றோ செய்த பாவத்திற்காக தான் இன்றைக்கு வாழும் வாழ்க்கையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றோம். இதை ஒரு சில பேர் உணர்ந்தும் இருப்பார்கள். ஆனாலும் அவர்களுடைய வாழ்க்கையில் மீண்டும் மீண்டும்...
perumal-sad

கலியுகத்தில் மனிதன் செய்யும் கொடூரமான பாவங்களில் 3! இந்தப் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாதாம் தெரியுமா?

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாட்களில் செய்யும் புண்ணிய, பாவங்களுக்கு ஏற்ப கர்ம பலன்களை அனுபவிக்கிறான். வாழும் காலத்திலேயே பாவங்கள் எதுவும் செய்யாமல், புண்ணியத்தை சேர்த்து வாழ்ந்து வந்தால் மோட்சம் நிச்சயம். பல யுகங்களாக...
ramar

உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நொடிப்பொழுதில் மறைந்துபோக ராமநவமி அன்று நீங்கள் சொல்ல...

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு பலரின் வாழ்க்கை சூழலும் சிறப்புடன் அமைவதில்லை. சிறிய பிரச்சனை முதல் பெரிய பிரச்சனை பிரச்சனை வரை சூழ்நிலைக்கு ஏற்றவாறு...
shiva-lingam

முன் ஜென்ம பாவத்தால் உங்கள் குடும்பம் முன்னேற முடியாமல் கஷ்டத்தில் தத்தளித்து வருகிறதா? ஜென்ம...

நிறைய குடும்பங்கள் மீள முடியாத துயரத்தில் கஷ்டத்தில் தத்தளித்து வருவதை நாம் பார்த்திருப்போம். அதாவது அந்த குடும்பத்தில் ஒரு நாள் கூட நிம்மதி இருக்காது. ஏதாவது ஒரு மருத்துவச் செலவு வந்து கொண்டே...
bathing

ஈரேழு ஜென்மங்களாக நம்மை பின்தொடரும் கர்மவினைகளை கரைப்பதற்கு, ஒருமுறை இப்படி குளித்தாலே போதும்.

நாம் செய்த பாவத்திற்கு மட்டும் தான் இந்த ஜென்மத்தில் கர்மவினையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோமா, என்று கேட்டால், நிச்சயம் இல்லை. நாம் செய்த பாவங்கள், நம் முன்னோர்கள் செய்த பாவங்கள், அல்லது நம்மை சார்ந்தவர்கள்...
cow-dhanam

இந்த மூன்று எளிமையான தானத்தை மட்டும் தொடர்ந்து செய்து பாருங்கள். உங்கள் தலைமுறையை பாதிக்கும்...

ஒரு மனிதனின் தனது வாழ்க்கையில் பொன், பொருள், சொத்து இவற்றுடன் நல்ல நிலையை அடைந்துவிட்டான் என்றால் அவனைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரும் அவனைப் புகழ ஆரம்பிப்பார்கள். நீ செய்த புண்ணியம்தான், உனது பெற்றோர்கள்...
aadi-dhanam

பயம் நீங்க, ஏழு ஜென்ம பாவம் தீர இந்த ஒரு சிறப்பு வாய்ந்த தானத்தை...

மனிதனாகப் பிறந்தவன் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும். சிலர் நன்றாக சம்பாதித்தும் மனதில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எப்பொழுதும் சஞ்சலத்துடன் இருப்பார்கள். அவர்களை சுற்றி பலர் இருந்த போதிலும் அவர்களின் மனது...
yellow-thiri-cash-vilakku

நீங்கள் தெரியாமல் செய்த பாவத்திற்கு கஷ்டப்படுவதாக நினைக்கிறீர்களா? அப்படின்னா 6 மணிக்குள்ள இந்தத் திரி...

பொதுவாக நாம் எப்படி இருக்கிறோமோ அதற்கு ஏற்றார் போல் தான் நம் வாழ்க்கை அமையும் என்பதை எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறுவதை கேட்டிருப்போம். பல இடங்களில் இதனை உண்மை என்று நிரூபிக்கும்...
chithra

பாவங்கள், தோஷங்கள் கரைந்து புண்ணியம் சேர சித்திரகுப்தருக்கு இந்த வகையான பூஜையை செய்து பாருங்கள்....

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும், தனது குடும்பத்தை செல்வ செழிப்புடன் நிம்மதியாக, சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறான். இதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள் பல இருக்கின்றன. அதில் ஒரு...
milk

எத்தனை ஜென்ம பாவமாக இருந்தாலும் அவற்றை ஒரே நொடியில் கரைக்க வல்லது இந்த பருத்திப்பால்....

எவ்வளவு கடினமாகவும், உண்மையாகவும் உழைத்தாலும் ஒரு சிலரின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. பறக்க பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை என்பது பழமொழியாகும். இவ்வாறு கடின உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், நேர்மையும் இருந்தாலும் இவர்களின்...
cotton

பாவம் தீர்க்கும் பருத்திக்கொட்டை. அவமானத்தை அடியோடு விரட்ட இந்த பரிகாரத்தை இன்றே செய்திடுங்கள்

இன்றைய அறிவியல் உலகத்தில் மனிதன் தான் முன்னேற்றம் அடைந்ததாக கூறிக் கொண்டாலும் ஒரு சில செயல்களின் வெளிப்பாடுகள் மனிதனின் மாறாத தன்மையை காண்பித்து விடுகிறது. அவ்வாறு அவமானத்துக்கு பயந்து செய்யப்படும் படுகொலைகளும், சண்டை,...
vinayagar-rice-flour

7 தலைமுறையாக நம்மை தொடரும் நாம் செய்த பாவங்கள் நீங்க சனிக்கிழமையில் இந்த ஒரு...

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஏழு பிறவிகள் எடுப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஏழு பிறவியிலும் செய்த அத்தனை பாவங்களும் எளிதாக நீங்க செய்யக்கூடிய எளிய பரிகாரம் தான் இது. ஆன்மீகத்தில் எவ்வளவோ சிறிய...

சமூக வலைத்தளம்

643,663FansLike