Home Tags Pavam pariharam

Tag: Pavam pariharam

deepam

செய்த பாவம் தீரவும், இன்பமான வாழ்க்கை கிடைக்கவும் இந்த பரணி தீபத்தை மட்டும் ஏற்றி...

கார்த்திகை மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்றால் அது கார்த்திகை தீபம் ஆகும். இந்த திருநாளில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு அனைவரது வீட்டிலும் விளக்குகளை ஏற்றி பூஜை அறையிலும், வீடு...
padha-poojai

ஏழு ஜென்ம பாவம் தீர, நமது கர்ம வினைகள் நம்மை விட்டு விலக இவர்களுக்கு...

வசதி படைத்த மனிதனுக்கும் அவர்கள் மனதில் ஏதேனும் ஒரு வருத்தம் சூழ்ந்து கொண்டிருக்கும். பார்ப்பதற்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றினாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விதமான வருத்தம் தரக்கூடிய தருணங்கள் இருந்து...
lakshmi-cash

உங்கள் பாவங்கள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்க செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!

ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு விஷயத்தில் பாவச் செயல்களை நமக்கு தெரியாமலேயே செய்து விடுகிறோம். ஒரு சில விஷயங்கள் நமக்கு, நாம் செய்தது தவறு என்று தோன்றி விட்டால் அதற்குரிய பரிகாரத்தை...
annapoorani-rice

7 ஜென்ம பாவங்களும் தீர்ந்து வறுமை இல்லாமல் சுகபோக வாழ்வு வாழ வீட்டிற்கு அரிசி...

ஒரு மனிதன் உயிர் வாழ தேவையான உணவு இறைவனுக்கு சமமாக கருதப்படுகிறது. அதனால் தான் உணவை வீணாக்கினால் பெரும் பாவம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. வறுமை இல்லாத வாழ்வு பெறவே அனைவருடைய...
dhanam

ஏழேழு ஜென்ம பாவங்கள் நீங்க இந்த பொருட்களை ஒருமுறையேனும் தானம் கொடுத்து விடுங்கள். செய்த...

நாம் செய்த பாவத்தை கழிப்பதற்காக தான் மனிதப் பிறவியை எடுத்து இருக்கின்றோம். எந்த ஜென்மத்தில் எந்த பாவத்தை செய்தோம் என்று தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் இத்தனை கஷ்டங்கள். இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு....

குடும்பத்தில் நிம்மதியே இல்லையா? ஏதோ பாவம் செய்தது போல் தோன்றுகிறதா? தீராத பாவங்களும் தீர...

நன்றாக சென்று கொண்டிருந்த குடும்பத்தில் திடீரென பிரச்சனைகள் வருவது சாதாரண விஷயம் அல்ல. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த நல்ல ஒரு இணக்கமான சூழ்நிலை தளர்வு காணும் பொழுது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்....
ramar

இன்று பாப ஹர தசமி! நீங்கள் செய்த அத்தனை பாவங்களுக்கும் விமோசனம் கிடைக்க, செய்ய...

கங்காதேவி, ராமபிரானால் அவதாரம் எடுக்கப் பட்ட தினம் தான் இந்த பாப ஹர தசமி நாள் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. கங்கா ஸ்னானம் செய்தால் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அந்த...
pasu

கோமாதாவிற்கு இந்தக் கிழமையில், இந்த ஒரு பொருளை மட்டும் கொடுத்து பாருங்கள். செய்த பாவங்கள்...

வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு நாம் செய்த பாவங்கள் தான் காரணம் என்று சொல்லப்படுகின்றது. அந்தப் பாவங்களைப் போக்குவதற்கு பல விதமான பரிகார முறைகள் உள்ளன. அதில் சுலபமான பரிகார முறைகளை தான் இன்று...
dhanam

உங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது இந்த 1 பழத்தை தானமாக கொடுத்து விடுங்கள்....

எந்த ஜென்மத்தில், எந்த பாவத்தை செய்தோம் என்று தெரியவில்லை. இப்போது இந்த ஜென்மத்தில் மனித பிறவியை எடுத்து கர்மவினைகளை கழித்து கொண்டிருக்கின்றோம். யாரும் அறிந்து தெரிந்து பாவங்களை அடுத்தவர்களுக்கு செய்யாதீர்கள். நாம் அறியாமல்...
mhalashmi

வெள்ளிக்கிழமை இரவு உங்கள் வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும். பாவங்கள் நீங்கி, முன்னோர்களின்...

இன்றைக்கு வாழ்க்கையில் நாம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றோம் என்றால், அதற்குக் காரணம் நாம் செய்த பாவங்கள் தான். பாவங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை தான். கர்மவினை தீரும்வரை நிச்சயமாக வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை எதிர்கொண்டு...
sabam1

உங்கள் குடும்பத்திற்கு தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றதா? 21 தலைமுறையாக தொடரும் சாபங்களை...

நிறைய பேர் குடும்பத்தில் தொடர் கஷ்டங்கள் வந்து துன்பத்தை கொடுக்கும். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் தடைகள் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. எதை தொட்டாலும் தோல்வி, எந்த...
birds-medicine

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு வரவேக்கூடாத 2 பிரச்சினைகள் எந்த தோஷத்தினால் வருகிறது தெரியுமா? தெரிந்தால்...

ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் வரவே கூடாத இரண்டு பிரச்சினைகள் உண்டு. அந்த இரண்டு பிரச்சினைகளும் வருவதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் என்கிறது சாஸ்திரம். மனிதன் பிறந்ததன் நோக்கம் அவரவர்களுக்கு உரிய...
pasu

நீங்கள் செய்த பாவம், உங்களை வாழ விடாமல் துரத்தித் துரத்தி அடிகின்றதா? பாவத்திற்கான விமோசனத்தை...

நம்முடைய வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பதற்கு காரணமாக இருப்பது நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகள் தான். பாவம் செய்தவர்கள் அதற்குண்டான தண்டனையிலிருந்து என்னாலும் தப்பித்துவிட முடியாது. என்னதான் பரிகாரத்தை செய்து வந்தாலும்,...
cow-krishna-water

உலகத்தை அழியாமல் காக்க ஒவ்வொருவரும் வாழ்நாளில் தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்! இதை...

இந்த உலகமானது நல்லது! கெட்டது! என்கிற இரண்டு விஷயங்களின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா விஷயத்திற்கும் இவ்விரண்டு கோணங்கள் கட்டாயம் இருக்கும். அதில் மனிதன் எதை செய்கிறான்? என்பதைப் பொறுத்தே அவனுடைய வாழ்க்கையும்...
perumal

திங்கட்கிழமை அன்று இதை செய்தால் போதுமே! இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள்,...

இன்றைக்கு இல்லை என்றாலும் நம்முடைய குறிக்கோள் என்றாவது ஒரு நாள் நிறைவேறிவிடும். வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் நாம் ஜெயித்து விடுவோம், என்ற நம்பிக்கை தான் இந்த உலகத்தில் நம்மை வாழ வைக்கின்றது. அந்த...
eman-praying

விமோசனமே கிடைக்காத 3 பாவங்கள் என்ன தெரியுமா? இந்த பாவங்களை செய்தவர்களுக்கு எந்தப் பரிகாரம்...

மனிதனாக பிறந்து விட்டால் ஏதாவது ஒரு பாவம் நிச்சயமாக செய்து விடுகிறான். அதனால் அவன் படும் துன்பங்கள் ஒரு கட்டத்தில், அவன் செய்த பாவத்தை நினைத்து வேதனைப்பட வைக்கிறது. இது தான் கர்ம...
Krishnar-1-1

இறைவனைத் தேடி நாம் செல்ல வேண்டாம். அந்த இறைவனே நம்மை தேடி வருவார். இந்த...

வாழ்க்கையில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்ட நஷ்டத்திற்கு நாம் செய்த, பூர்வ புண்ணிய பாவங்கள் தான் காரணம் என்பதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். இந்த கர்மவினைகளை குறைக்க நாம் எப்படி இருக்க வேண்டும்?...
theertham-karudaalvar

உங்கள் வீட்டில் இந்த தண்ணீரை மட்டும் தெளித்தால் போதும்! தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும்...

வாரம் ஒரு முறை இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் தெளித்து வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள் விலகி ஓடிவிடும். தெரிந்தும் தெரியாமலும் நாம் எவ்வளவோ பாவங்களை செய்து கொண்டிருப்போம். அவைகள்...

சமூக வலைத்தளம்

643,663FansLike