Tag: Perumal valipadu Tamil
- Advertisement -
புரட்டாசியில் பணம் தரும் பெருமாள் வழிபாடு
பண தேவைக்காக, எந்த காலத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களிடம் கைநீட்டிம் சூழ்நிலை எனக்கு வந்து விடக்கூடாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு செல்வ வளத்தில் என்றும் நாம் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்...
புதன் கிழமை, அதிசக்தி வாய்ந்த பெருமாள் வழிபாடு
மகாலட்சுமிக்கு சொந்தமான இந்த பணம், நிலையாக ஒரு இடத்தில் தாங்காது. அங்கும் இங்கும் ஆக சென்று கொண்டு தான் இருக்கும். உங்களுடைய வீட்டில் பணம் நிலையாக நிலைத்து தங்க வேண்டும் என்றால், மகாலட்சுமியின்...
13-11-2024 திரயோதசி பெருமாள் வழிபாடு
பொதுவாக இந்த திரயோதசி வரும் நாள் பிரதோஷ நாளாக இருக்கும். சிவபெருமானுக்கு வழிபாடு செய்வதில் தான் நாம் ஆர்வம் காட்டுவோம். ஆனால் நாளை வர இருக்கக்கூடிய திரயோதசி அன்று பெருமாள் வழிபாடு செய்வதும்...
கடன் இல்லாமல் வாழ பரிகாரம்
காசு இல்லாமல் கூட ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை நடத்தி விடலாம். ஆனால் கடன் சுமையோடு வாழ்வது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். அந்த கடன் பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு இன்றைய...
பற்றி எரியும் கடன் பிரச்சனையை தீர்க்க பெருமாள் வழிபாடு
ஒவ்வொரு வீட்டிலும் பற்றி எரியக்கூடிய பிரச்சனை இந்த கடன் பிரச்சனை. கடனை வாங்கிவிட்டு ஒவ்வொரு நிமிடமும் அதை திருப்பித் தர முடியாமல் தவித்து வருகின்றோம். நமக்கு கடன் கொடுத்தவர்கள் எந்த நேரத்தில் வந்து...
திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் வழிபாடு
இன்று தமிழ் மாதத்தின் முதல் திங்கட்கிழமை. இதோடு மட்டும் அல்லாமல், திருவோண நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது. இந்த நாளை பெருமாளுக்கு உரிய நாளாக நாம் கொண்டாடப்பட வேண்டும். பெருமாளை நினைத்து இந்த நாளில்...
விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு
எல்லோரும் தங்களுடைய வாழ்வில் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளை வைத்து தான் உழைத்து வருகின்றோம். ஆனால் சில பேருக்கு பொருளாதார உயர்வு என்பது சீக்கிரத்தில் கிடைத்துவிடும். சில பேர் எவ்வளவு தான்...
இழந்த பொன் பொருள் பணம் எல்லாவற்றையும் மீட்டு தரும் பெருமாள் வழிபாடு
பணக்கஷ்டத்தை தீர்க்கக்கூடிய கடவுள் பெருமாள். இது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த பெருமாள் வழிபாட்டில் ஒரு சூட்சமம் இருக்கிறது. இந்த முறைப்படி பெருமாளை தொடர்ந்து 27 வாரங்கள் வழிபாடு செய்து வந்தீர்கள் என்றால்,...
மார்கழி மாதம் சனிக்கிழமை இதை செய்தால் அந்த பெருமாளே நேரில் வந்து உங்கள் கடனை...
இந்த ஜென்மத்தில் நாம் கைநீட்டி பணமாக வாங்கிய கடன் அடையவும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஏழேழு பிறவியில் செய்த பாவத்திற்கு உண்டான, பிறவி கடனை அடைப்பதற்கும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஆமாங்க, இந்த...
புரட்டாசியில் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களும் அதன் அற்புத பலன்களும்! நினைத்ததை அடைய பெருமாள்...
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வீக வழிபாட்டிற்கு உரிய மாதமாகவே தமிழ் மாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இந்த புரட்டாசி மாதம் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த மாதம் ஆகும். பெருமாள் வழிபாடு செய்வதற்கும், அவருடைய...
இன்று புரட்டாசி மாதத்தின் முதல் நாள். இன்றைய தினம் இந்தக் கதையை படித்தால், செய்த...
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக புரட்டாசி மாதம் சனிக்கிழமை வந்தால் சொல்லவே வேண்டாம். எல்லோரது வீட்டிலும் தளிகையும், கோவிந்தா கோவிந்தா என்ற நாமமும்...
உங்கள் வீட்டில் பெருமாளை இப்படி வைத்து வழிபாடு செய்தால், உங்களுக்கு பண கஷ்டம் வருவதை...
ஒருவருக்கு பணக்கஷ்டம் வராமல் இருக்க வேண்டுமென்றால் பெருமாளை வழிபாடு செய்யவேண்டும், பெருமாளை வழிபாடு செய்தால் பணக்காரர்களாக இருப்பார்கள் என்றுதானே அனைவரும் சொல்லுவார்கள். இது என்ன புது விஷயமாக இருக்கிறது. பெருமாள் படம் வீட்டில்...
பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை எக்காரணத்தைக் கொண்டும் இப்படி செய்யவே கூடாது....
பெருமாள் கோவில் பிரசாதம் என்று மட்டும் அல்ல, எந்த கோவிலில் இருந்து பெறப்படும் பிரசாதத்தையும் நாம் வீணாக்கக் கூடாது. அது சாப்பிடும் பிரசாதமாக இருந்தாலும் சரி அல்லது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதி குங்குமம்,...
இந்த சுவாமியின் திருவுருவப்படம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருந்தால், எந்த கெட்ட நேரமும்...
மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோரும் அனுபவிக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம் இது தான். வாழ்க்கையில் கெட்ட நேரம் வரும்போது அவர்களுக்கு கெட்டது நடக்கும். நல்ல நேரம் வரும் போது அவர்களுக்கு நல்லது நடக்க தொடங்கும்....
சனிக்கிழமை இந்த கோபுரத்தை, இப்படி தரிசனம் செய்து வேண்டுதல் வைத்தால் கஷ்டங்கள், நஷ்டங்கள் நொடிப்பொழுதில்...
நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை விதிப் பயனால் யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அந்த கஷ்டங்களினால் ஏற்படக்கூடிய விளைவுகளை குறைப்பதற்கு ஆன்மீக ரீதியாக சில வழிமுறைகள் உண்டு. அதில் சில பேர் துயரத்தில், கஷ்டத்தில்...
இந்தக் கிழமையில் தொடர்ந்து பெருமாள் வழிபாடு செய்தால், கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையும் காணாமல்...
இந்த உலகத்தில் கடன் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டது. அத்தியாவசியமாகத் தேவைப்படும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், இந்த பட்டியலில் கடனும் சேர்ந்துவிட்டது. இந்த...
இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை. பெருமாளுக்கு இந்த பொருளை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்தீர்களா?...
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று, நம்மில் நிறைய பேருடைய வீட்டில் பெருமாளுக்கு விசேஷமான வழிபாடுகள் நடந்திருக்கும். பெருமாளுக்கு பிடித்த, பலவகையான பலகாரங்களும், பழ வகைகளும், பெருமாளுக்கு படைக்கப்பட்டு, மாவிளக்கு போடும் பழக்கம்...
குடும்ப சண்டைக்கு இதை விட சுலபமான பரிகாரம் இருக்கவே முடியாது. வீட்டில் இருக்கக் கூடிய...
பொதுவாகவே ஒருவருடைய வீட்டில் பிரச்சனை எதனால் ஆரம்பிக்கின்றது என்று சற்று சிந்தித்துப் பார்த்தால், திருமணம் நடந்து முடிந்த பின்பு, மாமியார் மருமகள் சண்டை தான் தீர்க்கவே முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. குறிப்பாக...
இன்று வைகுண்ட ஏகாதேசி. பெருமாளை இப்படி தரிசனம் செய்யுங்கள்.
பொதுவாக நாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த இறைவனை இப்படித்தான் வழிபட வேண்டும் என்று சில வழிமுறைகள் நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. பிள்ளையாரை தரிசனம் செய்தால் தோப்புக்கரணம் போட்டு, 3 பிள்ளையார் கொட்டு கொட்டிக்கொள்ள...
நாளை இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் மிக அற்புத பலன்களை பெறலாம்
ஹரி என்பதற்கு துன்பங்களை போக்குபவன் என்று பொருள். இது காக்கும் கடவுளான பெருமாளின் ஒரு பெயராகும். ஹரன் என்பது நம் கர்ம வினைகள் அனைத்தையும் அழிக்க வல்ல சிவபெருமானை குறிக்கும் ஒரு பெயராகும்....



















