Home Tags Seivinai agala Tamil

Tag: Seivinai agala Tamil

Amman Venkadugu Kungumam

வெண்கடுகு குங்குமம் வைச்சு மாதம் ஒரு நாள் மட்டும் இதை செய்யுங்க. உங்க குடும்பம்...

இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களின் மனம் மிகவும் சிறியதாக மாறி விட்டது. நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ ஆனால் நம்மை சுற்றியுள்ளவர்கள் நன்றாக இருந்தால் அதை பார்க்க மனம் பொறுப்பதில்லை. அதிலும் சுற்றத்தாரும் வேலை...
amman

எவ்வளவு பெரிய செய்வினையாக இருந்தாலும் அதை செயலிழக்கச் செய்யும் விளக்கு. இந்த விளக்கை ஏற்றினால்...

குடும்பத்தில் தீராமல் தொடர்ந்து ஏதாவது ஒரு கஷ்டம் வந்தால் உடனடியாக நம் மனதில் எழும்பும் ஒரு சந்தேகம், 'நம்முடைய குடும்பத்திற்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ' என்று தான் நினைப்போம். இந்த பயம்...
varahi-vilakku

வாராஹிக்கு இந்த ஒரு விளக்கை ஏற்றினால் செய்வினை உங்கள் பக்கம் கூட நெருங்காது. வந்த...

அண்டம் நடுங்க, சிங்க வாகனத்தின் மீது ஏறி, சத்துருக்களை ஒழித்து, தர்மத்தை நிலை நாட்ட, அதர்மத்தை அழிக்க, அவதாரம் எடுத்தவள் தான் இந்த வாராகி அன்னை. ஏவல், பில்லி, சூனியம், எதிரி தொல்லை,...
veedu

இந்த உயிர் உங்கள் வீட்டு வாசல் தேடி வந்தால், உங்கள் வீட்டிற்குள் செய்வினை வரப்போகுது...

இந்த பூமியில் நல்ல சக்தி இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு கெட்ட சக்தி இருக்கிறது என்பதும் உண்மைதான். இதை சில பேர் நம்பவே மாட்டாங்க. ஆனால் கெட்ட சக்தியின் மூலம்...
bairavar

பைரவர் பாதங்களில் வைத்த இந்த பொருளை தினமும் நெற்றியில் வைத்தாலே போதும். ஏவல், பில்லி,...

இந்த கலியுகத்தில் கண்கண்ட கடவுளின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இந்த கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் மேல் நாம் எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கிறது. அந்த பயமே நமக்கு பிரச்சனையாக...
prathiyagara

கண்ணுக்குத் தெரியாமல் நம்மை சுற்றி வரும் காத்து, கருப்பு, கண் திருஷ்டி அனைத்தையும் விரட்டி...

காத்து, கருப்பு, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போன்ற பல வகையான எதிர்மறை ஆற்றல்கள் இந்த பூமியில் உலாவிக்கொண்டு தான் இருக்கிறது. நம்பியவர்களுக்கு இதன் மூலம் பிரச்சனை வரும். இப்படி...
dog-praying-men

இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு வேண்டாதவர்கள் செய்வினை செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்லிவிடுமாம் தெரியுமா?...

சில விஷயங்கள் நமக்கு நடக்கும் பொழுது எதுவும் புரியாது ஆனால் பிரச்சனை வந்த பிறகு ஓ... இதெல்லாம் இதற்காகத்தான் நடந்திருக்கிறதா? என்று ஆச்சரியப்பட்டு போவோம். அந்த வகையில் நமக்கு நடக்க இருக்கும் கெட்ட...
vasal

இந்த அறிகுறிகள் எல்லாம் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயமாக ஏதோ ஒரு செய்வினை சம்பந்தப்பட்ட...

நாம் அறிவுக்குப் புலப்படாத, நம் கண்ணுக்கு புலப்படாத எத்தனையோ கெட்ட சக்தி இந்த பூமியில் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறது. நமக்கு கஷ்டம் வருவதற்கு எல்லாம் காரணம் செய்வினை என்று நினைத்துக் கொள்ளக் கூடாது....
door-vasal-lakshmi

தீய சக்திகளால் உங்கள் வீட்டுக்கோ, வீட்டில் இருப்பவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த முடிச்சை...

கெட்ட சக்தியின் ஆதிக்கமும் கண் திருஷ்டியின் கலக்கமும், இன்றும் நம்மில் நிறைய பேரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஏதாவது ஒரு கஷ்டம் திடீரென்று வீட்டில் தலைதூக்குகிறது என்று சொன்னால், அதற்குப் பின்னால் ஏதோ ஒரு...

நம் உடம்போடு ஒட்டி இருக்கும் அமானுஷ்யமான கெட்ட சக்திகளை விரட்டி அடிக்க ஒரே 1...

சில பிரச்சனைகளுக்கு எல்லாம் லட்சம் லட்சமாக பணத்தை செலவு செய்தாலும் அதற்கு உண்டான சரியான தீர்வு என்பது கிடைக்காது. எல்லா விஷயத்தையும் மருத்துவத்தால் மட்டுமே சரி செய்யவும் முடியாது. உதாரணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு....
poondu

அதிவிரைவாக உங்களை தாக்கக்கூடிய செய்வினை, ஏவல் பில்லி சூனியத்தை கூட, ஒரு நொடிப்பொழுதில் பூட்டு...

ஒரு மனிதன் வாழ்வில் வீழ்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நமக்கு பிடிக்காதவர்கள் நம்முடைய முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமைப் பட்டு முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றலை தூண்டி விட்டாலும், நம்முடைய...
thilagam

கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யமான எந்த ஒரு துர்சக்தியாலும் நமக்கும், நம் குடும்பத்திற்கும் பாதிப்பு வராது....

பொதுவாகவே வீட்டில் இருப்பவர்கள் வெளியே கிளம்பும்போது பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். நெற்றியில் திருநீறு அணிந்துகொண்டு வெளியே செல் என்று சொல்லுவார்கள். இப்படி நம்முடைய நெற்றியில் திருநீறு அணிந்து இருந்தால் நம்மை எந்த...
thirusti-murungai-ilai

செய்வினைக் கோளாறு இருக்குன்னு உங்க மனசுக்கு படுதா? அப்படினா வீட்டிலேயே இப்படி செஞ்சு பாருங்க...

சில சமயங்களில் நமக்கு நடப்பது யாவும் கெட்டவையாகவே இருக்கும் பொழுது, நமக்கே யாரோ செய்வினை வைத்து விட்டது போல ஒரு உணர்வு தோன்ற ஆரம்பிக்கும். நன்றாக இருந்த நாம் திடீரென உடல் நலக்கோளாறு...
bathing

நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளை கலந்து குளித்து விட்டால் போதும். செய்வினையால்...

நம்முடைய வாழ்வில் வரக்கூடிய அத்தனை துன்பத்திற்கும் காரணம் எதிர்மறை ஆற்றலும், கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியும் தான். இந்த எதிர்மறை ஆற்றல் என்பது பல வகைகளில் நம்மை வந்து சேரும். அடுத்தவர்களுடைய கண்திருஷ்டி,...
Amman-Manthiram

விடாமல் ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த பாவம் துரத்தி துரத்தி அடிக்கும். கோபத்தில் கூட இந்த...

மனிதர்கள் அதிகமாக தவறு செய்யக் கூடிய நேரம் என்றால் அது அவர்கள் கோபப்படக் கூடிய நேரம் தான். கோபத்தில் நம்முடைய விரோதத்தை தீர்த்துக்கொள்ள, பழியை தீர்த்துக் கொள்ள, எதை எதையோ செய்து விடுவோம்....
amavasai

அமாவாசை அன்று இதை மட்டும் செய்தால் போதும். நம்முடைய வீட்டிற்கு செய்வினை பாதிப்பு உள்ளதா...

நிறையபெருக்கு தொடர் கஷ்டங்கள் வரும்போது மனதில் அவர்களை அறியாமலேயே பயம் வந்துவிடும். நாம் வாழ்க்கையில் முன்னேற கூடாது என்பதற்காக நமக்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ. யாராவது ஏவல் பில்லி சூனியத்தை ஏவிவிட்டு...
dhupam

துஷ்ட சக்திகளை தூசு போல விரட்டி அடிக்க, உங்களுடைய வீட்டில் இந்த 4 பொருளை...

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இதிலெல்லாம் சில பேருக்கு நம்பிக்கை இருக்கும். சில பேருக்கு நம்பிக்கை இருக்காது. வாழ்க்கையில் எதிர்பாராத கஷ்டங்கள் நம்மை பின் தொடர்ந்து வரும் போது, சில பேர் அந்த...
dhupam

காற்றோடு காற்றாக கலந்து உங்கள் வீட்டை சுற்றி வரும் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை...

நமக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றலைத் தூண்டி விட்டு, அந்த ஆற்றலை நம் வீட்டிற்கு முன்பு காற்றோடு காற்றாக கலந்து விட்டு விட்டால், அதன் மூலம் நமக்கு...
amman

கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்தியின் எந்த ஒரு ஆட்டமும் உங்கள் வீட்டில் செல்லுபடியாகாது. ஒரே...

சில சமயங்களில் நமக்கு வரக்கூடிய கஷ்டம் என்பது ரொம்ப பெரிய கஷ்டமாக இருக்கும். ஆனால் அதற்கு உண்டான தீர்வு மிக சிறிய அளவிலேயே, நம் அருகிலேயே இருக்கும். ஆனால் அது நம் கண்ணுக்குத்...
milagu

செய்வினையை செயலிழக்க வைக்க, வீட்டில் கருப்பு வெள்ளையாக இருக்கும் இந்த 2 பொருட்களை தூக்கி...

இந்த பிரபஞ்சத்தில் இறைசக்தி எந்த அளவிற்கு நிறைந்து இருக்கின்றதோ, அதே அளவிற்கு நம் கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யமான சில சக்திகளும் தங்களுடைய வேலையை செய்து கொண்டுதான் இருக்கின்றது. நம் அறிவுக்குப் புலப்படாத எத்தனையோ...

சமூக வலைத்தளம்

643,663FansLike