Home Tags Seivinai neenga Tamil

Tag: Seivinai neenga Tamil

sivan2

செய்வினையை செயலிழக்க செய்யும் பரிகாரம்

வாழ்க்கையில் அடுத்தடுத்த சோதனைகள் வந்து கொண்டே இருந்தால் நமக்கு வரக்கூடிய முதல் சந்தேகம், நமக்கு யாரேனும் செய்வினை வைத்திருப்பார்களோ, நமக்கு யாராவது மருந்து வைத்திருக்கிறார்களோ, எதிரிகள் ஏதாவது நமக்கு தெரியாமல் சூனியம் வைத்து...
mahalashmi5

செய்வினையை தடுத்து நிறுத்த பரிகாரம்

ஜாதக கட்டத்தில் எல்லா கிரகங்களும் சரியாக இருக்கிறது. நேரமும் நல்லாதான் இருக்கு. ஆனால் குடும்பத்தில் தீராத பிரச்சனை, தீராத பிணி, தீராத கஷ்டம் இருக்கிறது என்றால், அவர்கள் மனதில் முதலில் எழக்கூடிய சந்தேகம்,...
amman4

கண் திருஷ்டி, பிளாக் மேஜிக், போன்ற நெகடிவ் எனர்ஜியிலிருந்து நம்மை பாதுகாக்கும் ஹீலிங் நம்பர்.

நெகட்டிவ் எனர்ஜி, கண் திருஷ்டி இவைகளின் மூலம் ஒரு மனிதனுக்கு பாதிப்பு ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் முதலில் தெரியும். எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். தூக்கம் தூக்கமாக வரும். ஒரு நிமிடத்திற்குள் இரண்டு...
kadugu

செய்வினை ஏவல் பில்லி சூனியம் போன்ற எந்த அமானுஷ்யமான சக்தியாலும் உங்கள் உடலை நெருங்கவே...

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை கண் திருஷ்டி போன்ற பாதிப்புகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களாலா நீங்கள். அல்லது இப்படிப்பட்ட பாதிப்பு உடம்பில் தங்கி இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளவர்களும் இதை செய்யலாம். இந்த பிரச்சனையில்...
pournami

அமாவாசை பௌர்ணமி தினத்தில் மட்டும் இதை செய்தால் போதும். நம்முடைய உடம்பில் கெட்ட சக்தியால்...

கெட்ட சக்திகள் வந்து தங்குவதற்கு ஒரு கூடு தேவை. அந்த கூடாகத்தான் நம்முடைய உடம்பை, கெட்ட சக்திகள் பயன்படுத்திக் கொள்ளும். எதிர்மறை ஆற்றல், கெட்ட சக்தி என்று சொல்லக்கூடிய இந்த விஷயங்களை நாம்...
seivinai pariharam in Tamil

செய்வினை பரிகாரம்

நம்மை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள், நமக்கு எந்த வகையிலாவது பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் மாந்திரீக கலையை தீய வழிகள் பயன்படுத்தி செய்வது தான் செய்வினை, எனப்படுவதாகும். இப்படி செய்வினை செய்யப்பட்டு,...
varahi-vilakku

வாராஹிக்கு இந்த ஒரு விளக்கை ஏற்றினால் செய்வினை உங்கள் பக்கம் கூட நெருங்காது. வந்த...

அண்டம் நடுங்க, சிங்க வாகனத்தின் மீது ஏறி, சத்துருக்களை ஒழித்து, தர்மத்தை நிலை நாட்ட, அதர்மத்தை அழிக்க, அவதாரம் எடுத்தவள் தான் இந்த வாராகி அன்னை. ஏவல், பில்லி, சூனியம், எதிரி தொல்லை,...
bairavar

பைரவர் பாதங்களில் வைத்த இந்த பொருளை தினமும் நெற்றியில் வைத்தாலே போதும். ஏவல், பில்லி,...

இந்த கலியுகத்தில் கண்கண்ட கடவுளின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இந்த கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் மேல் நாம் எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கிறது. அந்த பயமே நமக்கு பிரச்சனையாக...
prathiyagara

கண்ணுக்குத் தெரியாமல் நம்மை சுற்றி வரும் காத்து, கருப்பு, கண் திருஷ்டி அனைத்தையும் விரட்டி...

காத்து, கருப்பு, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போன்ற பல வகையான எதிர்மறை ஆற்றல்கள் இந்த பூமியில் உலாவிக்கொண்டு தான் இருக்கிறது. நம்பியவர்களுக்கு இதன் மூலம் பிரச்சனை வரும். இப்படி...
vasal

இந்த அறிகுறிகள் எல்லாம் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயமாக ஏதோ ஒரு செய்வினை சம்பந்தப்பட்ட...

நாம் அறிவுக்குப் புலப்படாத, நம் கண்ணுக்கு புலப்படாத எத்தனையோ கெட்ட சக்தி இந்த பூமியில் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறது. நமக்கு கஷ்டம் வருவதற்கு எல்லாம் காரணம் செய்வினை என்று நினைத்துக் கொள்ளக் கூடாது....
shivan

கெட்ட சக்தி இருக்கும் வீட்டில் இந்த செடியை வைத்தவுடன் வாடி போகும். கெட்ட சக்தியை...

வீட்டிற்குள் கெட்ட சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்கு தாந்திரிக ரீதியாக நமக்கு நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சுலுச்சமான சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம்...
thirusti-murungai-ilai

செய்வினைக் கோளாறு இருக்குன்னு உங்க மனசுக்கு படுதா? அப்படினா வீட்டிலேயே இப்படி செஞ்சு பாருங்க...

சில சமயங்களில் நமக்கு நடப்பது யாவும் கெட்டவையாகவே இருக்கும் பொழுது, நமக்கே யாரோ செய்வினை வைத்து விட்டது போல ஒரு உணர்வு தோன்ற ஆரம்பிக்கும். நன்றாக இருந்த நாம் திடீரென உடல் நலக்கோளாறு...
bathing

நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளை கலந்து குளித்து விட்டால் போதும். செய்வினையால்...

நம்முடைய வாழ்வில் வரக்கூடிய அத்தனை துன்பத்திற்கும் காரணம் எதிர்மறை ஆற்றலும், கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியும் தான். இந்த எதிர்மறை ஆற்றல் என்பது பல வகைகளில் நம்மை வந்து சேரும். அடுத்தவர்களுடைய கண்திருஷ்டி,...
Amman-Manthiram

விடாமல் ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த பாவம் துரத்தி துரத்தி அடிக்கும். கோபத்தில் கூட இந்த...

மனிதர்கள் அதிகமாக தவறு செய்யக் கூடிய நேரம் என்றால் அது அவர்கள் கோபப்படக் கூடிய நேரம் தான். கோபத்தில் நம்முடைய விரோதத்தை தீர்த்துக்கொள்ள, பழியை தீர்த்துக் கொள்ள, எதை எதையோ செய்து விடுவோம்....
amavasai

அமாவாசை அன்று இதை மட்டும் செய்தால் போதும். நம்முடைய வீட்டிற்கு செய்வினை பாதிப்பு உள்ளதா...

நிறையபெருக்கு தொடர் கஷ்டங்கள் வரும்போது மனதில் அவர்களை அறியாமலேயே பயம் வந்துவிடும். நாம் வாழ்க்கையில் முன்னேற கூடாது என்பதற்காக நமக்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ. யாராவது ஏவல் பில்லி சூனியத்தை ஏவிவிட்டு...
dhupam

துஷ்ட சக்திகளை தூசு போல விரட்டி அடிக்க, உங்களுடைய வீட்டில் இந்த 4 பொருளை...

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இதிலெல்லாம் சில பேருக்கு நம்பிக்கை இருக்கும். சில பேருக்கு நம்பிக்கை இருக்காது. வாழ்க்கையில் எதிர்பாராத கஷ்டங்கள் நம்மை பின் தொடர்ந்து வரும் போது, சில பேர் அந்த...
amman1

செய்வினை இருக்கும் வீட்டில் இந்தச் செடியை நட்டு வைத்தால், அது வளரவே வளராது. உடனே...

வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் வரும்போது நமக்கே சந்தேகம் வந்துவிடும். நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலின் அதிகம் இருக்கிறதோ. கண்ணுக்கு தெரியாத பேய் பிசாசுகளின் சேட்டையாக இருக்குமோ. அல்லது யாரேனும் நமக்குத் தெரியாமல் செய்வினை...
dhupam

காற்றோடு காற்றாக கலந்து உங்கள் வீட்டை சுற்றி வரும் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை...

நமக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றலைத் தூண்டி விட்டு, அந்த ஆற்றலை நம் வீட்டிற்கு முன்பு காற்றோடு காற்றாக கலந்து விட்டு விட்டால், அதன் மூலம் நமக்கு...
amman

கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்தியின் எந்த ஒரு ஆட்டமும் உங்கள் வீட்டில் செல்லுபடியாகாது. ஒரே...

சில சமயங்களில் நமக்கு வரக்கூடிய கஷ்டம் என்பது ரொம்ப பெரிய கஷ்டமாக இருக்கும். ஆனால் அதற்கு உண்டான தீர்வு மிக சிறிய அளவிலேயே, நம் அருகிலேயே இருக்கும். ஆனால் அது நம் கண்ணுக்குத்...
milagu

செய்வினையை செயலிழக்க வைக்க, வீட்டில் கருப்பு வெள்ளையாக இருக்கும் இந்த 2 பொருட்களை தூக்கி...

இந்த பிரபஞ்சத்தில் இறைசக்தி எந்த அளவிற்கு நிறைந்து இருக்கின்றதோ, அதே அளவிற்கு நம் கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யமான சில சக்திகளும் தங்களுடைய வேலையை செய்து கொண்டுதான் இருக்கின்றது. நம் அறிவுக்குப் புலப்படாத எத்தனையோ...

சமூக வலைத்தளம்

643,663FansLike