Tag: sontha veedu amaiya pariharam in tamil
சொந்த வீடு கட்ட நந்தி பகவான் வழிபாடு
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்குமே இருக்கு. அதற்காக ஆன்மீகம் சார்ந்த சில வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் நாம் பின்பற்றுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றோம். அந்த வரிசையில் இன்று சொந்த...
வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடி போக பரிகாரம்
எவ்வளவுதான் காசு கொடுத்து ஆடம்பரமாக வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தாலும், சொந்த வீட்டில் வாழக்கூடிய நிம்மதி ஒரு மனுஷனுக்கு எந்த இடத்திலும் கிடைக்காது. உங்களுக்கும் சீக்கிரம் சொந்த வீடு கட்டி அதில் குடி...
சொந்த வீடு வாங்க பராசக்தியை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரம்
சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும். சொந்தமாக ஒரு நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்குமே இருக்கு. ஆனால் இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதில் சில சிக்கல்கள் வரும். முதலில்...
வீடு கட்ட அபிராமி அந்தாதி பதிகம்
அபிராமி அந்தாதி. நம்முடைய சங்ககால இலக்கிய நூல்களில் சிறப்பு வாய்ந்தது. அபிராமி பட்டர், அம்பாளை வேண்டி வணங்கி, பாடிய பாடல்கள் தான் அபிராமி அந்தாதியில் இடம்பெற்றுள்ளது. தினமும் எவர் ஒருவர், அம்பாளை நினைத்து...
இன்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமியில் செய்ய வேண்டிய முருகர் வழிபாடு
சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நம்மில் பல பேருக்கு இருக்கிறது. சில பேருக்கு அந்த கனவு சீக்கிரம் நினைவாக மாறும். ஆனால் பல பேருக்கு அந்த சொந்த வீடு கனவு,...
சொந்தமாக வீடு வாங்க வாராகி வழிபாடு
சொந்தமாக சிறிய அளவில் இருக்கக்கூடிய வீடு ஒன்றாவது வாங்கி விட வேண்டும் என்பது பல பேரின் வாழ்க்கை லட்சியமாகவே திகழ்கிறது. அந்த லட்சியத்தை அடைவதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். வீடு வாங்க வேண்டும்...
சொந்த வீடு வாங்க கார்த்திகை தீப வழிபாடு
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நாம் எல்லோருக்கும் இருக்கிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் நமக்கு செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டும். செவ்வாய் பகவானின் அனுகிரகத்தைப் பெற,...
சொந்த வீடு அமைய குலதெய்வ வழிபாடு
சொந்த வீடு அமைய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஒரே ஒரு நாளாவது சொந்த வீட்டில் நிம்மதியாக உண்டு உறங்கி வாழ்ந்து விட மாட்டோமா என்ற ஏக்க பெருமூச்சுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர்...
ஒன்பது வாரம் முருகரை இப்படி கும்பிட்டால் சொந்த வீடு கட்டுவீங்க.
சொந்த வீடு கட்ட வேண்டும். சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். வீடு வாங்க வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் முருகனை வழிபாடு செய்பவர்கள் எல்லோருக்கும் இந்த வரம் கிடைத்து விடுகிறதா...
இந்த தீபத்தை முருகனுக்கு ஏற்றி வழிபட்டால் சொந்த வீடு யோகம் கிடைக்கும்.
நல்ல படிப்பு, நிலையான வேலை, அன்பான குடும்பம் இவை அனைத்தையும் தாண்டி சொந்தமாக இருப்பதற்கு ஒரு சிறிய வீடாவது இருக்க வேண்டும் என்று தான் நடுத்தர மக்கள் ஆசைப்படுவார்கள். அந்த நடுத்தர மக்களின்...