Home Tags Tamil manthiram

Tag: tamil manthiram

murugan-3

கடவுளே கனவில் வந்து உயிரை காப்பாற்றிய உண்மை சம்பவம்

அது 2001ம் வருடம். மேற்கு இந்தியத் தீவு ஜமைக்கா நகரத்தின் வெஸ்ட்இண்டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனை பரபரப்பாக இருந்தது. மேற்கு இந்தியத் தீவின் பிரபலமான கண் மருத்துவர் டாக்டர் சார் (Dr.Chaar) சிகிச்சைக்காக அங்கு...
amman-1

குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர உதவும் அற்புத தமிழ் மந்திரம்

சில குடும்பங்களில் எப்போதும் தேவை இல்லாத பிரச்சனைகளால் சண்டை வரும். அந்த தேவை இல்லாத சண்டையே பல மாதங்கள் நீடிக்கும். இன்னும் சிலரது வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். இது...
sivan

செல்வத்தை பெருகச்செய்யும் அற்புத தமிழ் மந்திரம்

இந்த உலகில் உள்ள யாருமே செல்வத்தை வேண்டாம் என்றும் சொல்ல மாட்டார்கள். அதே போல், தான் சேர்த்த செல்வதை எப்படி அதிகரிக்க செய்ய வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். செல்வதை சேர்க்கவும், சேர்த்த...
kula-dheiva-kovil

குலதெய்வத்திடம் கனவில் பேசுவதற்கான வழிகள்

சிலரது வாழ்வில் எண்ணிலடங்கா பல துன்பங்கள் வரும். அதில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை அறியாமல் ஒருகட்டத்தில் தவித்துக்கொண்டு நிற்போம். அத்தகைய தருணங்களின் நமக்காக உதவி செய்ய நம் குலதெய்வம் நிச்சயம் தயாராக இருக்கும். ஆகையால் முறையாக வழிபட்டு குலதெய்வத்திடம் பேசினோமானால் நமது பிரச்சனைகளுக்கான தீர்வை குல தெய்வம் நிச்சயம் சொல்லும். வாருங்கள் குலதெய்வத்திடம் பேசுவது எப்படி என்று பார்ப்போம்.
bathing

குளிக்கும் முன்பு தினமும் கூறவேண்டிய மந்திரம்

ஒருவரது வீட்டில் மகாலட்சுமி குடிகொள்ளவேண்டுமானால் அதற்கு உள்ளத்தூய்மை மட்டும் போதாது உடல் தூய்மையும் மிக மிக முக்கியம். அதோடு குளிக்கும் சமயத்தில் எதை நினைக்கவேண்டும், எந்த மந்திரத்தை சொல்லவேண்டும் எப்படி குளிப்பது சிறந்தது இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
amman-4

அனைத்து எதிரிகளையும் வெல்ல உதவும் அற்புத மந்திரம்

பொதுவாக ஒருவர் முன்னேறுகிறார்கள் என்றால் அவரை பார்த்து பொறாமை படுவதற்காகவே சில கூட்டம் இருக்கும். அதோடு அவர் காலை எப்படி வாரிவிட்டு நாம் அந்த இடத்திற்கு போகலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கும். அதோடு ஒருவருடைய மனதில் இருள் சூழ்ந்திருந்தால் அவருடைய மனமே அவரை முன்னேறவிடாமல் தடுக்கும். இப்படி ஒருவருடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கு அனைத்து எதிரிகளையும் வெல்லக்கூடிய ஒரு அற்புத மந்திரம் இதோ.
guru

குரு பகவானை எப்படி வழிபட்டால் குறைகள் தீரும் தெரியுமா ?

நவகிரகங்களில் சுப கிரகமானவர் குரு பகவான். குரு பார்க்க கோடி நன்மைகள் வந்து சேரும் என்பது பெரியோர்களின் வாக்கு. குரு பார்த்தால் அசுப கரகங்கள் கூட சுபமாய் மாறி நன்மை பயக்கும். வளர்ச்சி, குழந்தை, திருமணம்,அறிவிற்கு குருவே அதிபதி.இப்படி பல சிறப்புக்கள் நிறைந்த குரு பகவானை வழிபடுவதற்கு சில முறைகள் இருக்கின்றன. அதன் படி அவரை சரியாக வழிபடுவோருக்கு பல நன்மைகள் நிச்சயம் வந்து சேரும். வாருங்கள் குரு பகவானை எப்படி வழிபடுவது என பார்ப்போம்.
sudhasarnam

பலன்களை அள்ளித்தரும் அதிபயங்கர சக்திவாய்ந்த சுதர்சன மந்திரம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கான மந்திரத்தை ஒருவர் ஜெபித்தால் எண்ணற்ற பலன்களை பெறுவதோடு எத்தகைய தீய சக்தியாக இருந்தாலும் அதில் இருந்து தன்னை...
amman-2

செவ்வாய் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றிய பின் கூறவேண்டிய மந்திரம்

பொதுவாக பலரது வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். அப்படி விளக்கேற்றிய பின்னர் கீழே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை கூறினால், இறைவனுக்காக விளக்கேற்றிய முழு பலனையும் அடையலாம். மந்திரம்: தீபஜ்யோதி பரம் பிரம்ம தீபஜ்யோதிர்...
Guru-bagavaan

சிறப்பான மனைவி அமைவதற்கான மந்திரம்

சிலரது ஜாதகத்தில் திருமண தடை இருப்பதால் பல நாட்கள் வரன் தேடியும் கிடைப்பதில்லை. இதுபோன்ற தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கவும். சிறப்பான மனைவி அமையவும் இதோ ஒரு சிறந்த குரு மந்திரம். மந்திரம் ஓம் குருதேவாய...
Amman

காலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னால் அந்த நாள் சிறப்பாக இருக்கும்

அந்த காலத்தில் பெரியவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு மந்திரத்தை கூறுவார்கள். அப்படி கூறுவதால் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு மன நிம்மதியும், நினைத்த காரியம் கைகூடுவது போன்ற பல நல்ல விடயங்களும் நடக்கும்....
tirupathi-balaji

திருப்பதி மலை ஏறும்போது இந்த மந்திரத்தை சொன்னால் அருள் நிச்சயம்

திருப்பதி ஏழுமலையானை நெருங்க நெருங்க, நம் மனதிற்குள் ஆழ்ந்த இன்பம் பெருகுவதும், மனமானது வேண்டுதலை மறந்து இறைவனின் நாமத்தை மட்டுமே ஜெபிப்பதையும் நாம் அவ்வப்போது உணர்வதுண்டு. இதையும் தாண்டி ஏழுமலையானின் முழு அருளையும்...
kaali

எதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்

எதிரிகளின் மூலம் சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் அவ்வப்போது வருவதுண்டு. குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதேபோல் ஒருவரின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியாத சிலர், அவர்களுக்கு செய்வினைகள் வைப்பதுண்டு. இது...
manthiram-1

மனதை வசியப்படுத்துவதற்கான அற்புத மந்திரம்

இறைவனுக்கான மந்திரத்தை நாம் செபிப்பது பெரிதல்ல. மந்திரத்தை செபிப்பதற்கு முன்பு மனதை வசியப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவந்து, அதில் இறைவனை நிலை நிறுத்தி, அதற்கு பின் இறைவனுக்கான மந்திரத்தை செபித்தால் மட்டுமே அந்த மந்திரத்தின்...
runa-ganapathil

கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுபட உதவும் மந்திரம்

இன்றைய சூழலில் நமது நாட்டில் கிட்டதட்ட 90 சதவீதம் பேர் கடைதொல்லையோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவரச தேவைக்காக வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல் பலரும் தவிக்கின்றனர். கடன்தொல்லையில் இருந்து விடுபட "ருண ஹரண...
mahalakshmil

செல்வத்தை அள்ளித்தரும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

பணம் என்பது மக்களுக்கு ஒரு முக்கிய தேவையாக உள்ளது. சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் அவர்களது வீட்டில் பெரிதாக செல்வம் சேருவதில்லை. இதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதை...
vasthu

வாஸ்து தோஷங்களை நீங்கச்செய்யும் எளிய மந்திரம் மற்றும் பரிகாரம்

இந்த காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்கி கட்டுவதென்பது சாதாரண விடயமில்லை. கஷ்டப்பட்டு வீடு கட்டிய பிறகும் சில வீடுகளில் நிம்மதி நிலைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வாஸ்து சரி இல்லாமல்...
panakastaml

பணக்கஷ்டத்தில் இருந்து விடுபட உதவும் சித்தர் மந்திரம்

பொதுவாக பலரது வீடுகளில் இருக்கும் பெரும் பிரச்சினையே பணக்கஷ்டம் தான். இது ஏதோ ஏழைகளின் வீட்டில் மட்டும் இருக்கும் கஷ்டம் அல்ல. பணக்காரர்களின் வீட்டிலும் பணக்கஷ்டம் இருக்கதான் செய்கிறது. மற்ற துன்பங்களை போல்...
perumaal

அனைத்து செயல்களிலும் வெற்றிபெற உதவும் மந்திரம்

நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம் த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம் யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே -நாராயண ஹ்ருதயம் பொது பொருள்: புண்ணியமே...
sivan-3

21 தலைமுறை பாவங்களை நீங்கச்செய்யும் வழிபாடு.

ஒருவர் இறந்துவிட்டால் அவரை நினைத்து கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" ஏற்ற வேண்டும் என்று அகத்தியப் பெருமான் ஒரு தொகுப்பில் கூறியுள்ளார். "மோக்ஷ தீபம்" என்றால் என்ன? அதை எப்படி ஏற்றுவது போன்ற தகவல்களை...

சமூக வலைத்தளம்

643,663FansLike